புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
65 Posts - 64%
heezulia
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
1 Post - 1%
viyasan
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
257 Posts - 44%
heezulia
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
16 Posts - 3%
prajai
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை- ஓலம்


   
   
லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Mon Oct 08, 2012 9:18 am

ஓலம்

நிர்வாணமாய் நிற்கிறேன் நான்
எந்த நேரமும் குண்டொன்று
மூளையினுள் செல்லலாம்...!

வானம் சிவந்த இந்நேரம்
என்னுடன் இருந்த ஆயிரம்
உயிர்கள் அணைந்தன...!

கால்கள் இரண்டும் வலிக்கின்றன
தாகம் எடுக்கிறது இந்த
பாழாய்ப்போன தொண்டைக்குழிக்கு...!

மண்டியிடச் சொல்கிறான் ராணுவன்
இடுவோம் ! இதுவே இறுதி
மண்டியாக இருக்கட்டும் ...!

வலி கொஞ்சம் அழியுது,
காலில் மட்டும்- மனவலி?
கொஞ்ச நேரம் தான்...!

சென்ற மாதம் அப்பா,
இருவாரங்களுக்கு முன் அம்மையும்
கட்டாய இரைவனடி...!

சில வருடம்முன் இந்தியாவில்தான்
வாசம்- அகதியென ஒதுக்கினாலும்
சுதந்திர வாசம்...!

குஜராத் பூகம்பத்திற்கு துணிமணி
சுனாமிக்கு கையில் இருந்த
சொற்ப பணம்...!

நம்மைப்போல் ஆகிவிடக் கூடாதென
செய்த சிறுஉதவி அது.
திரும்பினோம் தாயகம்..!

நெருங்கி விட்டான் துப்பாக்கியுடன்
நான் செய்த தவறென்ன?
ஈழத் தமிழன்...!

நான் ஆசையாய் விளையாடிய
மாந்தொட்டம் இருநூறு 'கி.மீ' தாண்டி
அமைதியாய் இருக்கிறது.

வெகுதூரம் தாண்டி வந்து
எந்த ஊரெனத் தெரியாமல்
அனாதையாய்ச் சாகிறேனோ...?

இதோ! இறந்தான் அருகிலொருவன்
அம்மண மனிதனவன் உடல்விழுவோசை
உணர முடிகிறது...!

கண்கள் கட்டியும் கண்முன்
ஓல நாடகம் ஓடுகிறது-
ரசிக்கத்தான் முடியவில்லை...!

ஒரு வருடமாய் பதுங்கியிருந்த
இடத்தில் தான் இன்றும்
பதுங்கி இருந்தேன்...!

மாட்டியிருக்க வாய்ப்பில்லை இவர்களிடம்
ரத்தம் கொதிக்க வந்தேன்
குழியைவிட்டு வெளியே...!

காரணம்- அக்கை அணிந்திருந்த
கிழிநிறை ஆடைமேல் கைவைத்தான்.
வெட்டினேன் கையை...!

நான்வர அனைவரும் மாட்டிக்
கொண்டனர் குழியில் இருந்தவாறே.
அனைவரும் சமாதி...!

என் கண்ணெதிரே அக்கையின்
உடலில் படரும் வெறிநாய்
கதறினேன் விம்மிவிம்மி...!

நெற்றியில் துப்பாக்கி உதை..!
விழுந்தேன்- எழுந்தால் இங்கே,
இந்தக் கோலத்தில்...!

அக்கை என்ன ஆனாள்?
சிந்திக்க திராணி இல்லை...
நுழைந்தது தோட்டா......!!!

-லோகு


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 08, 2012 9:55 am

ஓலமிட்ட அவல காலம் கடந்து விட்டது என்று நம்புவோம்.

ஓலமிட வைத்தவர்களை ஓடவிடும் காலம் வந்து விட்டது என்றும் நம்புவோம்.




லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Mon Oct 08, 2012 10:05 am

அடுத்த ஈழக் கவிதை சந்தோசக் கவிதையாக இருக்க வேண்டும்......!!!



அன்புடன்,
லோகு...!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 08, 2012 11:14 am

மனவலியைத் தரும் கவிதை, ஆனால் அனைத்துத் தமிழர்களுக்கும் இதுபோன்ற நிகழ்வுகளின் தாக்கம் மனவலிமையைத் தரட்டும். அடிமைத் தமிழன் என எங்கும் வாழக் கூடாது என்ற எண்ணம் தோன்றட்டும். உலகை ஆண்ட தமிழினம் மீண்டும் செழிக்கட்டும்.



கவிதை- ஓலம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 08, 2012 11:26 am

வெறிநாய்கள் இனி வேட்டையாடப்படும் நாள் மிக விரைவில் வரும். முதலில் நாம் வீழ்த்தவேன்டியவன் மண்மோகன் மற்றும் கலைஞன் தாத்தா அதிர்ச்சி

லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Mon Oct 08, 2012 3:04 pm

சிவா wrote:மனவலியைத் தரும் கவிதை, ஆனால் அனைத்துத் தமிழர்களுக்கும் இதுபோன்ற நிகழ்வுகளின் தாக்கம் மனவலிமையைத் தரட்டும். அடிமைத் தமிழன் என எங்கும் வாழக் கூடாது என்ற எண்ணம் தோன்றட்டும். உலகை ஆண்ட தமிழினம் மீண்டும் செழிக்கட்டும்.

அனைத்தும் நிறைவேறும், நம் ரத்தம் அதிகம் சிந்தாமல்.......!!!



அன்புடன்,
லோகு...!
லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Mon Oct 08, 2012 3:11 pm

அசுரன் wrote:வெறிநாய்கள் இனி வேட்டையாடப்படும் நாள் மிக விரைவில் வரும். முதலில் நாம் வீழ்த்தவேன்டியவன் மண்மோகன் மற்றும் கலைஞன் தாத்தா அதிர்ச்சி

பெயரிலேயே மண்ணை வைத்துக் கொண்டு திரிகிறார்..! மன்னிக்கவும் திரிகிறது...! அது ஒரு உருமா கட்டிய வேற்றுகிரகவாசி....! எதிர்ப்பு



அன்புடன்,
லோகு...!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக