புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கு தெரியுமா? I_vote_lcapஉங்களுக்கு தெரியுமா? I_voting_barஉங்களுக்கு தெரியுமா? I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
உங்களுக்கு தெரியுமா? I_vote_lcapஉங்களுக்கு தெரியுமா? I_voting_barஉங்களுக்கு தெரியுமா? I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
உங்களுக்கு தெரியுமா? I_vote_lcapஉங்களுக்கு தெரியுமா? I_voting_barஉங்களுக்கு தெரியுமா? I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
உங்களுக்கு தெரியுமா? I_vote_lcapஉங்களுக்கு தெரியுமா? I_voting_barஉங்களுக்கு தெரியுமா? I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
உங்களுக்கு தெரியுமா? I_vote_lcapஉங்களுக்கு தெரியுமா? I_voting_barஉங்களுக்கு தெரியுமா? I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கு தெரியுமா?


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Oct 09, 2012 9:37 pm



சில அறிவியல் உண்மைகள் உங்கள் பார்வைக்கு,.
முதலில் அந்த உண்மைகளை பார்க்கலாம். அதற்கு பிறகு அதன் பின் இருக்கும் டெக்னிக்கல் விஷயங்களை பார்க்கலாம்..
1. காரில் தப்பி செல்லும் ஒருவனை உடனடியாக கொல்ல வேண்டுமானால் , சுலபமான வழி , அந்த காரின் பெட்ரோல் டேங்கை துப்பாக்கியில் சுடுவதுதான்.. இதனால் கார் தீப்பற்றி வெடித்து சிதறும்… ( பல சினிமாக்களில் இந்த டெக்னிக்கை பயன்படுத்துகின்றனர் )
2. மின்னல் ஒரே இடத்தை இரு முறை தாக்காது
3. எல்க்ட்ரிக்கல் கார் பயன்படுத்தினால் , சுற்றுச்சூழல் சீர்கேடு இருக்காது..
4 நிலவின் ஒரு பகுதியில் சூரிய ஒளி படுவதே இல்லை.. அது எப்போதும் இருட்டாக இருக்கும்.
5 பரிணாம வளர்ச்சி என்பது தாழ்ந்த நிலையில் இருந்து உயர்ந்த நிலைக்கு செல்வதே ஆகும்.. அதுதான் உலகில் இருக்கும் எல்லா உயிர்களிலும் நடந்து வருகிறது..எல்லா உயிர்களும் சிறப்பான நிலையை நோக்கி செல்கின்றன..
இந்த உண்மைகளைப்பற்றி அலசுவதற்கு முன் ஒரு விஷயம்..

.
.
.
.
.
.
.


இவை எதுவும் உண்மை இல்லை…
ஆனால் உண்மை போல தோன்றும்.. பெரும்பாலும் இவற்றை உண்மை என்றே நம்புகிறார்கள்..
எல்லாவற்றையும் இல்லாவிட்டாலும் சிலதையாவது உண்மை என நம்புபவர்கள் பலர்…

சரி.. விளக்கத்தை பார்க்கலாம்.
1. பெட்ரோல் டேங்க் சுடப்பட்டதும் கார் வெடித்து சிதறுவதை சினிமாவில் பார்த்து அதை உண்மை என நம்புகிறோம்…
ஆனால் இது போல நடக்க வாய்ப்பு மிகவும் குறைவே…
பெட்ரோல் முழுக்க நிரம்பி இருந்தால் , சுடப்ப்ட்டதும் தீப்பிடிக்கும் என நினைக்கிறோம்..
தவறு…
தீப்பிடிக்க இரண்டு விஷயங்கள் தேவை..
ஆக்சிஜன், தீப்பொறி அல்லது சூடு ..
துப்பாக்கி குண்டில் தீப்பொறி இருக்காது.. அதே போல பெட்ரோல் நிரம்பி இருந்தால் அதில் எரிய தேவையான ஆக்சிஜன் இருக்காது… ஒரு உலோக குண்டு வேகமாக மோதுவதால் அதில் துளை ஏற்படும் ..அவ்வளவே…
அபூர்வ நிகழ்வாக, துப்பாக்கி குண்டு காற்றின் உராய்வால் வெப்பம் தூண்டப்பட்டு, அது டேங்கில் மோதும் நேரம் ஆக்சிஜனும் இருந்தால் தீப்பிடிக்கும் என்பது உண்மையே..
இது நடக்க ஒரு சதவிகித வாய்ப்புதான் இருக்கிறது.

2. மின்னல் எப்பொதும் உயரமான கட்டடங்கள், மரங்களை தாக்கும்.. சில உயரமான கட்டடங்கள் அடிக்கடி பாதிக்கப்படுவது , பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் தெரியும்..
பழைய காலங்களில், ஓர் உயரமான மரம் தாக்கப்பட்டு கருகி இருக்கும்… அதன் பின் மின்னல் அதில் விழுந்திருக்காது… பக்கத்தில் இருக்கும் வேறோரு உயரமான மரத்தை தேடி சென்று அதன் தலையில் இடி விழுந்து இருக்கும்
இதை வைத்து, ஒரே இடத்தில் ( ஒரே மரத்தை ) இரு முறை தாக்காது என நம்ப ஆரம்பித்து விட்டார்கள்..
ஒரு முறை, இரண்டாம் முறை என்பது கணக்கல்ல… உயரம்தான் முக்கியம்..
ஒரு முறை தாக்கப்பட்ட கட்டடம், மீண்டும் உயரமாக கட்டப்பட்டால், மீண்டும் ஆபத்தை சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது..அப்படி பல கட்டடங்கள் ஆபத்தை சந்தித்தும் வருகின்றன…
மரத்தை பொறுத்தவரை, தாக்கப்பட்டதும் , உயரத்தை இழப்பதுதான் அது மீண்டும் தாக்கப்படாமைக்கு காரணம்..இதில் மர்மம் எதுவும் இல்லை…
3. எலெட்ரிக் கார் ஓடுவதால் சீர்கேடு இல்லை என்பது போல தோன்றினாலும், அது ஓட தேவைப்படும் மின்சாரம் தயாரிக்கும்போது ஏற்படும் சீர்கேட்டை மறந்து விடுகிறோம்..
ரோட்டில் சுற்றுபுற சீர்கேடு ஏற்படாது என்பது உண்மைதான்.. ஆனால் இன்னொரு இடத்தில் அது ஏற்படுகிறது என்பதே உண்மை..
அதாவது நூறு கி மீ ஓடினால், பெட்ரோல் கார் ஏற்படுத்தும் சீர்கேடும், எலெக்ட்ரிக் கார் ஏற்படுத்தும் சீர்கேடும் ஒன்றுதான்.. ஏற்படும் இடம் வெவ்வேறு..
அந்த மின்சாரத்தை சூரிய ஒளி மூலமோ, காற்றாலை மூலமோ தயாரித்தால்தான், சீர்கேடு இல்லை என சொல்ல முடியும்..
நடைமுறையில் அப்படி இல்லை

4. நிலவின் ஒரு பகுதியை நாம் எப்போதும் பார்க்கவே முடியாது என்பதே உண்மை… சுழல் வேகங்கள் ஒருங்கிணந்து போவதால் , நாம் ஒரு பக்கத்தை மட்டுமே பூமியில் இருந்து பார்க்க முடியும் .
ஆனால் சூரிய ஒளி படாது என சொல்வதில் உண்மை இல்லை
5 உயிர் வாழ்வுக்கு தேவையான வகையில் ஒத்துபோகும் உயிரினங்களே எஞ்சுகின்றன..
சிறப்பானது எஞ்சும் என்பது இல்லை..
பல சிறப்பான உயிரினங்கள் அழிந்துள்ளன…
நாய் போன்ற விலங்கினங்கள்., தம் சிற்ப்பு தன்மை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றன.. அப்போதுதான் மனிதனுடன் ஒத்து போக முடியும்..
மனிதன் கூட கொஞ்சம் கொஞ்சமாக சில சிறப்பு தன்மைகளை இழந்து வருகிறான்.. காரணம் இன்றைய வாழவுக்கு அவை தேவை இல்லை…
எனவே பரிணாம வளர்ச்சி என்பது சிறப்பை நோக்கி செல்வது அல்ல… சூழ்னிலைக்கு ஏற்ப ஒத்து போவதுதான் தாக்குபிடிக்கும்…

http://www.pichaikaaran.com/2010/11/blog-post_3189.html



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உங்களுக்கு தெரியுமா? 1357389உங்களுக்கு தெரியுமா? 59010615உங்களுக்கு தெரியுமா? Images3ijfஉங்களுக்கு தெரியுமா? Images4px
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 09, 2012 9:48 pm

ரொம்ப நல்ல பதிவு கேசவன் புன்னகை நன்றி நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 09, 2012 9:48 pm

பரிணாம வளர்சிய தூண்டும் பதிவு சூப்பர் கேசவன்.




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Oct 10, 2012 10:11 am

பல செய்திகளை ஒருங்கே தந்தமைக்கு நன்றி மகிழ்ச்சி

badri7986
badri7986
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 01/10/2012

Postbadri7986 Wed Oct 10, 2012 1:02 pm

நிறைய புது செய்திகள் ... நன்றி ...

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Oct 10, 2012 4:14 pm

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக