புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மந்த்ராலயம்: மந்த்ராலயம் ராகவேந்திரர் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை அளித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் இதுகுறித்து ரஜினி தரப்பில் உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவுமில்லை.
ஸ்ரீராகவேந்திரரின் தீவிர பக்தரான ரஜினிகாந்த் அடிக்கடி இந்தக் கோயிலுக்கு செல்வது வழக்கம். மேலும் இக்கோயிலின் பல்வேறு வளர்ச்சி பணிகளிலும் அக்கறை காட்டி வருகிறார்.
கடந்த ஆண்டு பெருமழை, வெள்ளத்தில் இந்தக் கோயில் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தது.
இப்போது கோயிலில் பயணிகள் தங்க புதிய கட்டடங்கள் கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக ரூ 10 கோடியை நன்கொடையாக ரஜினி தந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரிகளான மாதவ செட்டி, சுயமிந்தரா சாரி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஸ்ரீராகவேந்திரர் கோயிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 கோடி நன்கொடை வழங்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த நன்கொடை மூலம் சர்வக்ஞ மண்டபம் பின்புறமுள்ள பழைய கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு பக்தர்கள் தங்கும் ஏசி வசதியுடன் கூடிய 25 அறைகள் கட்டப்படும். மேலும் 100 அறைகளும் கட்டப்பட உள்ளது. இதுதவிர கோயில் சுற்றியிலும் பூங்காக்கள் அமைக்கப்படும்," என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரஜினி தரப்பில் நாம் தொடர்பு கொண்டபோது, தகவலை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. ரஜினியிடம் கேட்டுவிட்டுச் சொல்கிறோம், என்று மட்டும் தெரிவித்தனர்.
தட்ஸ்தமிழ்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நாட்டுக்கு இவர் என்ன பெருசா செஞ்சிட்டார் சிவகாசியில அப்பாவி மக்கள் எரிஞ்சு போனப்ப இவர் எங்க போய் இருந்தார் இங்கே எவ்வுளவு பெருசா பிறேச்சனிகள் போய்கிட்டு இருக்கு இப்ப இதுக்கு கொடுக்கிறது ரொம்ப முக்கியமா இதபோய் பெருசா ஒடனே நியுசாகிடின்களே அப்படின்னு திட்டுறதுக்கு இருக்குற கூட்டம் கவனிக்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- GuestGuest
balakarthik wrote:நாட்டுக்கு இவர் என்ன பெருசா செஞ்சிட்டார் சிவகாசியில அப்பாவி மக்கள் எரிஞ்சு போனப்ப இவர் எங்க போய் இருந்தார் இங்கே எவ்வுளவு பெருசா பிறேச்சனிகள் போய்கிட்டு இருக்கு இப்ப இதுக்கு கொடுக்கிறது ரொம்ப முக்கியமா இதபோய் பெருசா ஒடனே நியுசாகிடின்களே அப்படின்னு திட்டுறதுக்கு இருக்குற கூட்டம் கவனிக்க
காரிய கிறுக்கன் ... என்பதை தவிர வேற என்ன இதை பற்றி சொல்ல ...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அவர்கள் காரியத்தில் அவர்கள் கண்ணாக இருக்கிறார்கள் ...
ஆரிய கூத்தாடினாலும் காரியத்தில் கண்வைடா தாண்டவ கோனே அப்டிங்கற மாதிரி ...
ஆரிய கூத்தாடினாலும் காரியத்தில் கண்வைடா தாண்டவ கோனே அப்டிங்கற மாதிரி ...
- GuestGuest
balakarthik wrote:புரட்சி wrote:காரிய கிறுக்கன் ... என்பதை தவிர வேற என்ன இதை பற்றி சொல்ல ...
உலகத்துல பொறந்த எல்லா மனுஷனுமே ஏதோ ஒரு வகையில் காரிய கிறுகர்களே மதன் யாரும் விதிவிலக்கல்ல
இருக்கலாம் அண்ணே ... ஆனா ஒரே மாநிலத்தவே ஏமாற்ற முடியுமா உங்களால ?
- தா.கமலக்கண்ணன்பண்பாளர்
- பதிவுகள் : 59
இணைந்தது : 18/09/2012
unmaibalakarthik wrote:நாட்டுக்கு இவர் என்ன பெருசா செஞ்சிட்டார் சிவகாசியில அப்பாவி மக்கள் எரிஞ்சு போனப்ப இவர் எங்க போய் இருந்தார் இங்கே எவ்வுளவு பெருசா பிறேச்சனிகள் போய்கிட்டு இருக்கு இப்ப இதுக்கு கொடுக்கிறது ரொம்ப முக்கியமா இதபோய் பெருசா ஒடனே நியுசாகிடின்களே அப்படின்னு திட்டுறதுக்கு இருக்குற கூட்டம் கவனிக்க
balakarthik wrote:நாட்டுக்கு இவர் என்ன பெருசா செஞ்சிட்டார் சிவகாசியில அப்பாவி மக்கள் எரிஞ்சு போனப்ப இவர் எங்க போய் இருந்தார் இங்கே எவ்வுளவு பெருசா பிறேச்சனிகள் போய்கிட்டு இருக்கு இப்ப இதுக்கு கொடுக்கிறது ரொம்ப முக்கியமா இதபோய் பெருசா ஒடனே நியுசாகிடின்களே அப்படின்னு திட்டுறதுக்கு இருக்குற கூட்டம் கவனிக்க
மலையாள நடிகர் மமுட்டி அவர்கள் நாற்பது லச்சம் ருபாய் மருந்து பொருட்கள் தந்தார் ஆனால் இங்கேயே நடித்து கொண்டும் வாழ்ந்து கொண்டும் இருக்கும் சூப்பர் ஸ்டார் என்றும் தமிழர்களுகாக மின்னபோவதிலை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
ரஜினி ரசிகர்களே!
தமிழால், தமிழர்களால் வாழ்க்கையில் முன்னேறியவர் ரஜினி. ஆனால் தமிழர்களுக்கு தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார் என்று விரல் விடமுடியுமா? தமிழர்களை போன்ற ஏமாளிகளை எங்கும் காணமுடியுமா? காவேரியில் தண்ணீர் வந்தால் என்ன வராவிட்டால் என்ன ! வந்தாரை வாழவைத்து வயிற்றில் ஈரதுணியை சுற்றிகொள்ளும் அசட்டு தமிழர்கள்.!
நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் ஏமாளிகள்.
மனத்தாங்கலுடன்
ரமணியன்
தமிழால், தமிழர்களால் வாழ்க்கையில் முன்னேறியவர் ரஜினி. ஆனால் தமிழர்களுக்கு தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார் என்று விரல் விடமுடியுமா? தமிழர்களை போன்ற ஏமாளிகளை எங்கும் காணமுடியுமா? காவேரியில் தண்ணீர் வந்தால் என்ன வராவிட்டால் என்ன ! வந்தாரை வாழவைத்து வயிற்றில் ஈரதுணியை சுற்றிகொள்ளும் அசட்டு தமிழர்கள்.!
நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் ஏமாளிகள்.
மனத்தாங்கலுடன்
ரமணியன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அய்யா நாம முட்டாள்கள் தான் ஏமாளிகள் தான்.
இந்த மாதிரி ச்டாருங்கள நாமதான் வீட்டுக்குள்ள கொண்டு வந்து மனசுக்குள்ள ரசிச்சு புளகாங்கிதம் அடைஞ்சு நம்ம நண்பனா சொந்தக் காரனா பார்க்கிறோம்.
நடிக்கிறாங்களா அத மட்டும் ரசிச்சிட்டு நம்ம கவலை அந்த நேரத்தில மறந்தோமான்னு இருக்கணும்.
மனசில அரியாசனம் போட்டு ராஜ மரியாதை குடுத்து அவங்கள போற்றி புகழ்கிறோம்.
அப்புறம் அவங்கள குறை சொல்றோம்.
வெக்கிற இடத்தில வெச்சா எந்த உறவுமே பிரச்சினை ஆகாது.
என்னிக்குதான் இத கத்துக்க போறோமோ?
இந்த மாதிரி ச்டாருங்கள நாமதான் வீட்டுக்குள்ள கொண்டு வந்து மனசுக்குள்ள ரசிச்சு புளகாங்கிதம் அடைஞ்சு நம்ம நண்பனா சொந்தக் காரனா பார்க்கிறோம்.
நடிக்கிறாங்களா அத மட்டும் ரசிச்சிட்டு நம்ம கவலை அந்த நேரத்தில மறந்தோமான்னு இருக்கணும்.
மனசில அரியாசனம் போட்டு ராஜ மரியாதை குடுத்து அவங்கள போற்றி புகழ்கிறோம்.
அப்புறம் அவங்கள குறை சொல்றோம்.
வெக்கிற இடத்தில வெச்சா எந்த உறவுமே பிரச்சினை ஆகாது.
என்னிக்குதான் இத கத்துக்க போறோமோ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதெல்லாம் சும்மா இதுவரை ரஜினி என்ன செய்திருக்கிறார் இப்ப செய்ய? பாவம் மடத்துக்கரர்கள் அந்த பணத்தில் என்ன செய்யலாம் என்று கோட்டை கட்டிவிட்டார்கள்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|