புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழலும் கொழுஞ் சிகையும்! Poll_c10குழலும் கொழுஞ் சிகையும்! Poll_m10குழலும் கொழுஞ் சிகையும்! Poll_c10 
32 Posts - 55%
heezulia
குழலும் கொழுஞ் சிகையும்! Poll_c10குழலும் கொழுஞ் சிகையும்! Poll_m10குழலும் கொழுஞ் சிகையும்! Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
குழலும் கொழுஞ் சிகையும்! Poll_c10குழலும் கொழுஞ் சிகையும்! Poll_m10குழலும் கொழுஞ் சிகையும்! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
குழலும் கொழுஞ் சிகையும்! Poll_c10குழலும் கொழுஞ் சிகையும்! Poll_m10குழலும் கொழுஞ் சிகையும்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழலும் கொழுஞ் சிகையும்! Poll_c10குழலும் கொழுஞ் சிகையும்! Poll_m10குழலும் கொழுஞ் சிகையும்! Poll_c10 
32 Posts - 55%
heezulia
குழலும் கொழுஞ் சிகையும்! Poll_c10குழலும் கொழுஞ் சிகையும்! Poll_m10குழலும் கொழுஞ் சிகையும்! Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
குழலும் கொழுஞ் சிகையும்! Poll_c10குழலும் கொழுஞ் சிகையும்! Poll_m10குழலும் கொழுஞ் சிகையும்! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
குழலும் கொழுஞ் சிகையும்! Poll_c10குழலும் கொழுஞ் சிகையும்! Poll_m10குழலும் கொழுஞ் சிகையும்! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழலும் கொழுஞ் சிகையும்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 14, 2012 5:58 pm

ஐம்பெருங்காப்பியங்களுள் வளையாபதி, குண்டலகேசி ஆகிய நூல்கள் அழிந்துவிட்டன. ஆனால், வளையாபதி நூலின் எழுபத்திரண்டு பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. புறத்திரட்டிலும், யாப்பருங்கல விருத்தியிலும் அப்பாடல்கள் காணக்கிடைக்கின்றன.

"ஒரு பெண்ணின் கூந்தல் எவ்வளவு அழகாக உள்ளது. கருமை நிறத்துடன், எண்ணெய் பூடப்பட்ட அக்கூந்தல் மேகமாய் அலைபாய்கிறது. வாசனைமிக்க - அழகே வடிவான அக்கருங்கூந்தல் காலம் என்கிற கொடிய நெருப்பில் அழகிழந்து, உருமாறி, எல்லாம் திசைமாறிப் போய்விடுவதை "நெஞ்சே... நீ அறியமாட்டாயா? அப்படி காலமாகிய கனலில் அவை உருமாறிப்போனாலும், நெஞ்சே, நீ இன்னும் மயக்கத்திலிருந்து விடுபடுவதாகத் தெரியவில்லையே' எனும் பொருள் தரும் அப்பாடல் வருமாறு:

நீல நிறத்தனவாய் நெய்கனிந்து போது அவிழ்ந்து
கோலம் குயின்ற குழல்வாழி நெஞ்சே!
கோலம் குயின்ற குழலும் கொழுஞ் சிகையும்
காலக் கனல் எரியின் வேம் வாழி நெஞ்சே...
காலக் கனல் எரியின் வேவன கண்டாலும்
சால மயங்குவது என் வாழி நெஞ்சே!


எவ்வளவு பொருள் பொதிந்த பாடல் இது. இதைத் தொடர்ந்து உன்னதமான மற்றுமொரு பாடலும் உண்டு.

"முடி மன்னர்கள் பிறிதொரு காலத்தில் மணிமுடி இழந்து தங்கள் பெருமைகளை எல்லாம் இழந்து ஒன்றுமில்லாமல் போய்விடுவதுண்டு. இதெல்லாமல் கண்டு நெஞ்சே, நீ மயக்கம் கொள்ளாதே, எப்போதும் உத்தமமாகிய நல்ல நெறியிலே நின்று செயல்படுவாய். அப்படி உத்தமமாகிய நல்ல நெறியிலே நின்று தொடர்ந்து செயல்படுவாயானால், நெஞ்சே... உனக்கு நிச்சயம் "சித்தி' என்னும் பேரானந்தப் பெருவாழ்வு கிடைக்கும் என்பதை நிச்சயமாய் உணர்வாய்!' - அப்பாடல் வருமாறு:

வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார்
மத்தக மாண்பு அழிதல் காண்வாழி நெஞ்சே!
மத்தக மாண்பு அழிதல் கண்டால் மயங்காதே
உத்தம நன்நெறிக்கண் நில்வாழி நெஞ்சே
உத்தம நன் நெறிக்கண் நின்று ஊக்கம் செய்தியேல்
சித்தி படர்தல் தெளிவாழி நெஞ்சே!


இத்தகைய பாடலைப் பாடிய புலவரைக் கையெடுத்து வணங்கத் தோன்றுகிறதல்லவா? ஆனால், அந்தப் புலவர் பெயரும் நமக்குக் கிடைக்கவில்லையே!
(நன்றி தினமணி)

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 14, 2012 6:04 pm

அறங்களை அழகுற அழுத்திக் கூறும் சமண இலக்கியம் வளையாபதியை பற்றி அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி சாமி ஐயா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக