புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
42 Posts - 38%
heezulia
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
38 Posts - 34%
Dr.S.Soundarapandian
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
17 Posts - 15%
Rathinavelu
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
4 Posts - 4%
Guna.D
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
1 Post - 1%
mruthun
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
113 Posts - 45%
ayyasamy ram
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
87 Posts - 35%
Dr.S.Soundarapandian
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
3 Posts - 1%
mruthun
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Oct 07, 2012 2:38 pm

பெரியவர்களை, "தாத்தா' "ஐயா' என்று மரியாதையுடன் அழைத்த காலமெல்லாம் போய், "யோவ் பெரிசு' "அட கிழவா' என்று அழைக்கிற காலம் வந்திருக் கிறது. பெற்றவர்களைக் கூட பாரமாக நினைத்து, அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்க்கின்றனர் பிள்ளைகள். பெரியவர்களுக்கு மரியாதை தர தவறினால், நிலைமை என்னாகும் தெரியுமா? புரட்டாசி சனியன்று, பெருமாள் கோவிலுக்கு போகிறவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது.
இந்திரத்துய்மன் என்ற மன்னன் அகத்தியரை தன் குருவாகக் கொண்டவன். பெருமாள் பக்தன். ஒருமுறை, அகத்தியர் அவனது அவைக்கு வந்தார். அப்போது மன்னன் கேளிக்கை விளையாட்டுகளில் மூழ்கியிருந்தான். குரு வந்திருப்பதாக அவனுக்குத் தெரிந்தும், விளையாட்டு மும்முரத்தில் அவருக்கு மரியாதை செலுத்த செல்லவில்லை. இதுகண்டு குமுறிய அகத்தியர், தன்னை மதிக்காத மன்னனை, யானையாக மாற சாபம் விடுத்தார். மன்னன் மன்னிப்பு கேட்டபோது, வனத்தில் பல காலம் சுற்றித் திரிந்து, பெருமாளின் அருளால் மோட்சம் பெறுவாய் என சபித்தார். இந்திரத் துய்மனும் யானையானான். அதற்கு, கஜேந்திரன் எனப் பெயர்.
இதேபோல, கபில முனிவர் ஒருமுறை, ஆற்றில் நீராடச் சென்றார். கந்தர்வன் ஒருவனும் நீராடி கொண்டிருந்தான். அவன், தண்ணீருக்குள் மூழ்கிச் சென்று, முனிவரின் காலைப் பிடித்து இழுத்து சில்மிஷம் செய்தான். கோபம் கொண்ட முனிவர், "தண்ணீரில் மறைவாக வந்து காலைப் பிடித்து இழுத்த நீ, முதலையாக பிறப்பாய்....' என சாபமிட்டார். அவனும் சாப விமோசனம் கேட்ட போது, "பிற்காலத்தில் விஷ்ணுவின் கரத்தால் மோட்சம் பெறுவாய்' என்றார். அந்த முதலை, "கூஹு' என்ற பெயருடன் ஆற்றில் கிடந்தது.
ஒரு சமயம், கஜேந்திர யானை, தன் கூட்டத்துடன் தண்ணீர் குடிக்க வந்தது. உள்ளே கிடந்த முதலை, அதன் காலைக் கவ்வியது. இரு விலங்குகளுக்கும் கடும் போராட்டம் நடந்தது. உடன் வந்த யானைகளோ, உதவி ஏதும் செய்யாமல், உயிருக்குப் பயந்து கரையேறி விட்டன. பெரியவர்களுக்கு மரியாதை தராதவர்களுக்கு மறுபிறப்பில், உறவுகளின் ஒத்துழைப்பு கிடைக்காது என்பது இதன் மூலம் உணர்த்தப்படும் தத்துவம்.
இந்நேரத்தில், கஜேந்திர யானைக்கு சாப விமோசன நேரம் வந்தது. தன் உயிர் போகும் நேரத்திற்குள் பெருமாளை வணங்க எண்ணி, ஆற்றில் இருந்த தாமரை மலரைப் பறித்தது; "ஆதிமூலமே' எனக் கதறியது.
இந்த சப்தம், வைகுண்டத்தில் லட்சுமியுடன் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்த பெருமாளின் காதில் கேட்டது. இருவரில் யார் தோற்றாலும் எழுந்து ஓடிவிடக் கூடாது என்பதற்காக, பெருமாளின் வஸ்திரமும், தாயாரின் புடவையும் இணைத்துக் கட்டப்பட்டிருந்தது. அதைக் கூட பொருட்படுத்தாமல் பெருமாள் வேகமாக எழுந்தார். கருடன் விரைந்து வந்தார். கருடன் மீதேறி, தாயாரும், பெருமாளும் ஆற்றிற்கு வந்தனர். சக்கரத்தை வீசி முதலையை அழித்தார் பெருமாள். சக்கரத்தின் மகிமையால் முதலை மோட்சம் அடைந்தது. கஜேந்திரன் விடுபட்டது.
யானையைப் பிடித்ததாவது ஒரே ஒரு முதலை தான்! ஆனால், மனிதர்களாகிய நம்மை, கண், காது, மூக்கு, வாய், <உடல் எனும் ஐந்து முதலைகள் பிடித்துக் கொண்டிருக்கின்றன. பணம், வீடு, வாசல், பெண் போன்ற பல சுகங்கள் வேண்டுமென இந்த முதலைகள், இளைஞர்களை பாவச் சேற்றில் தள்ளி விடுகின்றன. இதன் விளைவு, பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மறைந்து விட்டது.
பெருமாள் சீனிவாசனாக பூமிக்கு வந்தது புரட்டாசி மாதம், திருவோண நட்சத்திரம், சனிக்கிழமை என்று சொல்வது மரபு. இதனால் புரட்டாசி சனி அன்று, நாம் பெருமாளை வணங்குகிறோம். அன்று, கோவிலுக்கு போனால் மட்டும், அவரது அருள் கிடைத்து விடாது. நம் வீட்டுப் பெரியவர்களையும் பெருமாளாக எண்ணி, அவர்களுக்கு மரியாதை தர வேண்டும். "பெருமாள்' என்ற சொல்லுக்கே, "பெரிய ஆள்' என்று தான் பொருள். இனியேனும், நம் இல்லங்களில் பொக்கை வாய்கள் சிரிக்கட்டும்.
***
நன்றி
தி. செல்லப்பா

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 07, 2012 2:42 pm

பெரியோருக்கு மரியாதையை தர வேண்டும் என்பதை எடுத்து சொன்ன விதம் அருமை அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 07, 2012 5:20 pm

மதிப்புணர்ந்து மனிதனின் மனம் செயல்பட வேண்டும் எனக் கூறிய விதம் அருமை

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 07, 2012 6:02 pm

சூப்பருங்க அருமை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக