Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா.
+6
Dr.சுந்தரராஜ் தயாளன்
வின்சீலன்
அசுரன்
யினியவன்
சிவா
பூவன்
10 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா.
First topic message reminder :
கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதியை போலீஸôர் தேடிவரும் நிலையில் துரைதயாநிதியின் மனைவி மற்றும் மாமனாரிடம் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் விசாரணை நடைபெற்றது.
கிரானைட் முறைகேடு வழக்கில் ஒலிம்பஸ் நிறுவன பங்குதாரராக இருந்த துரைதயாநிதியின் முன்ஜாமீன் மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையால் ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸôர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், அவரது வர்த்தகத் தொடர்புகளை அறிவதற்காக மு.க.அழகிரியின் உறவினர்கள், நண்பர்கள், திமுக பிரமுகர்கள் என பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு உள்படுத்தி வருகின்றனர்.
துரைதயாநிதியின் மனைவி அனுஷா, மாமனார் சீதாராமன் (அனுஷாவின் தந்தை) ஆகியோருக்கும் மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து சம்மன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் அனுஷா, சீதாராமன் ஆகியோர் மதுரை சர்வேயர் காலனியில் உள்ள ஊரகக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்தனர். காந்தி அழகிரியும் உடன் வந்திருந்தார்.
அவர்களுடன் திமுக வழக்குரைஞர் பிரிவைச் சேர்ந்த மோகன்குமார், செந்தில்வேல், குபேந்திரன் ஆகியோரும் வந்தனர். சீதாராமனிடமும், அனுஷ்காவிடமும் தனிப்படை உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அழுதாரா அனுஷா? அனுஷாவிடம் துரைதயாநிதியின் இருப்பிடம், அவரது தொழில்கள் குறித்து கேட்டதாக காவல் உயரதிகாரிகள் வட்டாரம் தெரிவித்தது. அவரது பேஸ் புக், நெருங்கிய நண்பர்கள், மும்பை சென்றது குறித்து போலீஸôர் கேள்வி எழுப்பியபோது, அனுஷா அழுததாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட கேள்விகள் அடிப்படையில் அனுஷாவிடம் விசாரணை நடந்ததாகத் தெரிகிறது. அனுஷாவின் தந்தை சீதாராமனிடம் முழுமையாக விசாரணை நடத்தப்படவில்லை. அனுஷா சென்ற பிறகும் சீதாராமனிடம் விசாரணை நடந்தது.
இந்தநிலையில் மதுரை முன்னாள் துணைமேயர் பி.எம். மன்னனும் ஞாயிறு மாலையில் விசாரணைக்காக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவரிடம் தனிப்படை போலீஸôர் விசாரணை நடத்தினர்.
ரித்தீஷ் எம்.பி. ஆஜர்: ராமநாதபுரம் மக்களவை திமுக உறுப்பினரும், நடிகருமான ரித்தீஷ் திடீரென விசாரணைக்கு வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தனக்கு சம்மன் வந்திருப்பதாகவும், அதனடிப்படையில் விசாரணைக்கு வந்ததாகவும் ரித்தீஷ் எம்.பி. குறிப்பிட்டார். ஆனால், திங்கள்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை அதிகாரிகள் கூறியதையடுத்து ரித்தீஷ் எம்.பி. திரும்பிச் சென்றதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பல ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில் திமுக தென்மண்டல அமைப்பாளரும், மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியின் மகன் துரைதயாநிதி மீது போலீஸôர் வழக்குப் பதிந்த நிலையில், அவரைக் கைது செய்யும் வகையில் துரைதயாநிதி மனைவி மற்றும் கட்சிப் பிரமுகர்களிடம் விசாரணை நடத்தப்படுவது அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி தமிழ் source
கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதியை போலீஸôர் தேடிவரும் நிலையில் துரைதயாநிதியின் மனைவி மற்றும் மாமனாரிடம் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் விசாரணை நடைபெற்றது.
கிரானைட் முறைகேடு வழக்கில் ஒலிம்பஸ் நிறுவன பங்குதாரராக இருந்த துரைதயாநிதியின் முன்ஜாமீன் மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையால் ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸôர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், அவரது வர்த்தகத் தொடர்புகளை அறிவதற்காக மு.க.அழகிரியின் உறவினர்கள், நண்பர்கள், திமுக பிரமுகர்கள் என பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு உள்படுத்தி வருகின்றனர்.
துரைதயாநிதியின் மனைவி அனுஷா, மாமனார் சீதாராமன் (அனுஷாவின் தந்தை) ஆகியோருக்கும் மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து சம்மன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் அனுஷா, சீதாராமன் ஆகியோர் மதுரை சர்வேயர் காலனியில் உள்ள ஊரகக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்தனர். காந்தி அழகிரியும் உடன் வந்திருந்தார்.
அவர்களுடன் திமுக வழக்குரைஞர் பிரிவைச் சேர்ந்த மோகன்குமார், செந்தில்வேல், குபேந்திரன் ஆகியோரும் வந்தனர். சீதாராமனிடமும், அனுஷ்காவிடமும் தனிப்படை உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அழுதாரா அனுஷா? அனுஷாவிடம் துரைதயாநிதியின் இருப்பிடம், அவரது தொழில்கள் குறித்து கேட்டதாக காவல் உயரதிகாரிகள் வட்டாரம் தெரிவித்தது. அவரது பேஸ் புக், நெருங்கிய நண்பர்கள், மும்பை சென்றது குறித்து போலீஸôர் கேள்வி எழுப்பியபோது, அனுஷா அழுததாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட கேள்விகள் அடிப்படையில் அனுஷாவிடம் விசாரணை நடந்ததாகத் தெரிகிறது. அனுஷாவின் தந்தை சீதாராமனிடம் முழுமையாக விசாரணை நடத்தப்படவில்லை. அனுஷா சென்ற பிறகும் சீதாராமனிடம் விசாரணை நடந்தது.
இந்தநிலையில் மதுரை முன்னாள் துணைமேயர் பி.எம். மன்னனும் ஞாயிறு மாலையில் விசாரணைக்காக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவரிடம் தனிப்படை போலீஸôர் விசாரணை நடத்தினர்.
ரித்தீஷ் எம்.பி. ஆஜர்: ராமநாதபுரம் மக்களவை திமுக உறுப்பினரும், நடிகருமான ரித்தீஷ் திடீரென விசாரணைக்கு வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தனக்கு சம்மன் வந்திருப்பதாகவும், அதனடிப்படையில் விசாரணைக்கு வந்ததாகவும் ரித்தீஷ் எம்.பி. குறிப்பிட்டார். ஆனால், திங்கள்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை அதிகாரிகள் கூறியதையடுத்து ரித்தீஷ் எம்.பி. திரும்பிச் சென்றதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பல ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில் திமுக தென்மண்டல அமைப்பாளரும், மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியின் மகன் துரைதயாநிதி மீது போலீஸôர் வழக்குப் பதிந்த நிலையில், அவரைக் கைது செய்யும் வகையில் துரைதயாநிதி மனைவி மற்றும் கட்சிப் பிரமுகர்களிடம் விசாரணை நடத்தப்படுவது அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி தமிழ் source
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா.
இன்னும் கொஞ்ச நாட்களில்:
கட்சிக்காக சிறை சென்ற தியாகிகள் தயாநிதி அழகிரிக்கும், அனுஷா அழகிரிக்கும் பாராளமன்ற தேர்தலில் வாய்ப்பு என்று கட்சி தலைமை முடிவு.
:joker: :joker: :joker: :joker: :joker: :joker:
கட்சிக்காக சிறை சென்ற தியாகிகள் தயாநிதி அழகிரிக்கும், அனுஷா அழகிரிக்கும் பாராளமன்ற தேர்தலில் வாய்ப்பு என்று கட்சி தலைமை முடிவு.
:joker: :joker: :joker: :joker: :joker: :joker:
உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.
என்றும் அன்போடு
ஆர்.கே
ஆர்.கே
ramkumark5- பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012
Re: போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா.
ramkumark5 wrote:இன்னும் கொஞ்ச நாட்களில்:
கட்சிக்காக சிறை சென்ற தியாகிகள் தயாநிதி அழகிரிக்கும், அனுஷா அழகிரிக்கும் பாராளமன்ற தேர்தலில் வாய்ப்பு என்று கட்சி தலைமை முடிவு.
:joker: :joker: :joker: :joker: :joker: :joker:
தி மு க வில் இதுவும் நடக்கலாம்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா.
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்
அவனை எம்பி ஆக்காமல் விட மாட்டேன்
இதுதான் அவங்க குடும்ப பாட்டாம் வின்சீலன்.
அவனை எம்பி ஆக்காமல் விட மாட்டேன்
இதுதான் அவங்க குடும்ப பாட்டாம் வின்சீலன்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா.
யினியவன் wrote:ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்
அவனை எம்பி ஆக்காமல் விட மாட்டேன்
இதுதான் அவங்க குடும்ப பாட்டாம் வின்சீலன்.
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா.
இது அவங்க பாட்டன் பாட்டாம் ஹிஹியினியவன் wrote:ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்
அவனை எம்பி ஆக்காமல் விட மாட்டேன்
இதுதான் அவங்க குடும்ப பாட்டாம் வின்சீலன்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
» ரெக்கார்டிங் தியேட்டரில் மகளை நினைத்து கதறி அழுத சின்னக் குயில்
» அமைச்சர்கள் முன்னிலையிலேயே கதறி அழுத சிறுமிக்கு பச்சை குத்திய கொடுமை!
» ரெயிலில் செல்லும் போது காணாமல் போன மனைவி: 3 நாட்களாக போராடி மனைவியை மீட்ட கணவன்
» கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !!
» ரெக்கார்டிங் தியேட்டரில் மகளை நினைத்து கதறி அழுத சின்னக் குயில்
» அமைச்சர்கள் முன்னிலையிலேயே கதறி அழுத சிறுமிக்கு பச்சை குத்திய கொடுமை!
» ரெயிலில் செல்லும் போது காணாமல் போன மனைவி: 3 நாட்களாக போராடி மனைவியை மீட்ட கணவன்
» கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !!
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|