புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_vote_lcap"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_voting_bar"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_vote_lcap"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_voting_bar"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_vote_lcap"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_voting_bar"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_vote_lcap"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_voting_bar"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_vote_lcap"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_voting_bar"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_vote_rcap 
1 Post - 1%
viyasan
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_vote_lcap"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_voting_bar"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_vote_lcap"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_voting_bar"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_vote_lcap"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_voting_bar"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_vote_lcap"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_voting_bar"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_vote_lcap"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_voting_bar"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_vote_lcap"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_voting_bar"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_vote_rcap 
18 Posts - 3%
prajai
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_vote_lcap"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_voting_bar"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_vote_lcap"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_voting_bar"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_vote_lcap"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_voting_bar"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_vote_lcap"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_voting_bar"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_vote_lcap"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_voting_bar"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை'


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 07, 2012 7:22 pm

தலை குளித்துவிட்டு சாம்பிராணிப் புகையில் உலர்த்துவதற்காக தாழிருங் கூந்தலை விரித்துப் போடுவதுபோல் தரை எங்கும் இருள்பரந்து கவியும் இரவு நேரம். வீழும் அருவியில் விளையாடி, ஒழுகும் நிலவொளியில் உடல் துடைத்து, பூவின் மணத்தைப் பூசிக்கொண்டு தென்றல் உலா வரும் சில்லென்ற நேரம்.

"வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு'' (குறள்-1108)

என்ற திருக்குறள் அரங்கேறும் சிந்தைக்கினிய நேரம். அவ்வேளை ஒருத்தி, ஆளன் முயக்கத்தில், ஆனந்த மயக்கத்தில், நிலவின் ஒளியைத் துகிலென நினைத்து கை நீட்டுகிறாள் எடுக்க - உடுக்க.

÷திங்கள் ஒளியைச் சேலையென எண்ணும் மங்கையின் மயக்கக் குழப்பத்தைக் கூறுகிறது கலிங்கத்துப்பரணி "கடைத்திறப்புக் காதை'.
" ...... கலை மதியின்
நிலவைத் துகிலென்று எடுத்துடுப்பீர்
நீள்பொற் கபாடம் திறமினோ''

மங்கைக்கு மட்டுமா இப்படியோர் மயக்கம், மதகரிக்கும் இதேபோல் மயக்கம் உண்டு. எதிரிகளை அதம் செய்யும் போர் மதங்கொண்ட யானை ஒன்று. அடிக்கடி போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சேரனின் அச் சினக்களிறு, படைகளின் தடைகளைக் கடந்துபோய் பகை மன்னனின் முத்துச்சரங்கள் முறுவலிக்கும் வெண்கொற்றக் குடையைப் பிடுங்கி நொறுங்கிப் போகும்படி தரையில் அடித்துப் பழக்கப்பட்ட அக்களிறு, விண்ணில் மிதக்கும் வெண்ணிலவைப் பார்க்கிறது. முழு நிலவு, வேழத்தின் பார்வைக்குப் பகை மன்னனின் வெண்கொற்றக் குடைபோல் தெரிகிறது. கோட்டானைத் தன் துதிக்கையை நீட்டுகிறது நிலவைப் பறிக்க - நொறுக்க.

"வீறுசால் மன்னர்
விரிதாம வெண் குடையைப்
பாற எரிந்த
பரிச்சயத்தால் - தேறாது
செங்கண்மாக் கோதை
சினவெங் களியானை
திங்கள்மேல் நீட்டும்தன் கை''

(முத்தொள்ளாயிரம்)

கலிங்கத்துப்பரணியில் நிலவை உடையென எண்ணி மயங்கினாள் பாவை ஒருத்தி; முத்தொள்ளாயிரத்தில் நிலவைக் குடையென எண்ணி மயங்கியது ஒரு யானை. இவை இலக்கியத்துக்கு சுவை சேர்க்கும் கவிஞர்களின் கற்பனைத் திறம். இந்தக் கற்பனையைத்தான் ஒரு திரைப்படத்தில், "இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை' என்ற பாடலில் ""ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்'' என்று கவிஞர் கண்ணதாசன் பாடினார்போலும்!
(நன்றி-தினமணி)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக