புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதை- ஓலம்
Page 1 of 1 •
- லோகுபண்பாளர்
- பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012
ஓலம்
நிர்வாணமாய் நிற்கிறேன் நான்
எந்த நேரமும் குண்டொன்று
மூளையினுள் செல்லலாம்...!
வானம் சிவந்த இந்நேரம்
என்னுடன் இருந்த ஆயிரம்
உயிர்கள் அணைந்தன...!
கால்கள் இரண்டும் வலிக்கின்றன
தாகம் எடுக்கிறது இந்த
பாழாய்ப்போன தொண்டைக்குழிக்கு...!
மண்டியிடச் சொல்கிறான் ராணுவன்
இடுவோம் ! இதுவே இறுதி
மண்டியாக இருக்கட்டும் ...!
வலி கொஞ்சம் அழியுது,
காலில் மட்டும்- மனவலி?
கொஞ்ச நேரம் தான்...!
சென்ற மாதம் அப்பா,
இருவாரங்களுக்கு முன் அம்மையும்
கட்டாய இரைவனடி...!
சில வருடம்முன் இந்தியாவில்தான்
வாசம்- அகதியென ஒதுக்கினாலும்
சுதந்திர வாசம்...!
குஜராத் பூகம்பத்திற்கு துணிமணி
சுனாமிக்கு கையில் இருந்த
சொற்ப பணம்...!
நம்மைப்போல் ஆகிவிடக் கூடாதென
செய்த சிறுஉதவி அது.
திரும்பினோம் தாயகம்..!
நெருங்கி விட்டான் துப்பாக்கியுடன்
நான் செய்த தவறென்ன?
ஈழத் தமிழன்...!
நான் ஆசையாய் விளையாடிய
மாந்தொட்டம் இருநூறு 'கி.மீ' தாண்டி
அமைதியாய் இருக்கிறது.
வெகுதூரம் தாண்டி வந்து
எந்த ஊரெனத் தெரியாமல்
அனாதையாய்ச் சாகிறேனோ...?
இதோ! இறந்தான் அருகிலொருவன்
அம்மண மனிதனவன் உடல்விழுவோசை
உணர முடிகிறது...!
கண்கள் கட்டியும் கண்முன்
ஓல நாடகம் ஓடுகிறது-
ரசிக்கத்தான் முடியவில்லை...!
ஒரு வருடமாய் பதுங்கியிருந்த
இடத்தில் தான் இன்றும்
பதுங்கி இருந்தேன்...!
மாட்டியிருக்க வாய்ப்பில்லை இவர்களிடம்
ரத்தம் கொதிக்க வந்தேன்
குழியைவிட்டு வெளியே...!
காரணம்- அக்கை அணிந்திருந்த
கிழிநிறை ஆடைமேல் கைவைத்தான்.
வெட்டினேன் கையை...!
நான்வர அனைவரும் மாட்டிக்
கொண்டனர் குழியில் இருந்தவாறே.
அனைவரும் சமாதி...!
என் கண்ணெதிரே அக்கையின்
உடலில் படரும் வெறிநாய்
கதறினேன் விம்மிவிம்மி...!
நெற்றியில் துப்பாக்கி உதை..!
விழுந்தேன்- எழுந்தால் இங்கே,
இந்தக் கோலத்தில்...!
அக்கை என்ன ஆனாள்?
சிந்திக்க திராணி இல்லை...
நுழைந்தது தோட்டா......!!!
-லோகு
நிர்வாணமாய் நிற்கிறேன் நான்
எந்த நேரமும் குண்டொன்று
மூளையினுள் செல்லலாம்...!
வானம் சிவந்த இந்நேரம்
என்னுடன் இருந்த ஆயிரம்
உயிர்கள் அணைந்தன...!
கால்கள் இரண்டும் வலிக்கின்றன
தாகம் எடுக்கிறது இந்த
பாழாய்ப்போன தொண்டைக்குழிக்கு...!
மண்டியிடச் சொல்கிறான் ராணுவன்
இடுவோம் ! இதுவே இறுதி
மண்டியாக இருக்கட்டும் ...!
வலி கொஞ்சம் அழியுது,
காலில் மட்டும்- மனவலி?
கொஞ்ச நேரம் தான்...!
சென்ற மாதம் அப்பா,
இருவாரங்களுக்கு முன் அம்மையும்
கட்டாய இரைவனடி...!
சில வருடம்முன் இந்தியாவில்தான்
வாசம்- அகதியென ஒதுக்கினாலும்
சுதந்திர வாசம்...!
குஜராத் பூகம்பத்திற்கு துணிமணி
சுனாமிக்கு கையில் இருந்த
சொற்ப பணம்...!
நம்மைப்போல் ஆகிவிடக் கூடாதென
செய்த சிறுஉதவி அது.
திரும்பினோம் தாயகம்..!
நெருங்கி விட்டான் துப்பாக்கியுடன்
நான் செய்த தவறென்ன?
ஈழத் தமிழன்...!
நான் ஆசையாய் விளையாடிய
மாந்தொட்டம் இருநூறு 'கி.மீ' தாண்டி
அமைதியாய் இருக்கிறது.
வெகுதூரம் தாண்டி வந்து
எந்த ஊரெனத் தெரியாமல்
அனாதையாய்ச் சாகிறேனோ...?
இதோ! இறந்தான் அருகிலொருவன்
அம்மண மனிதனவன் உடல்விழுவோசை
உணர முடிகிறது...!
கண்கள் கட்டியும் கண்முன்
ஓல நாடகம் ஓடுகிறது-
ரசிக்கத்தான் முடியவில்லை...!
ஒரு வருடமாய் பதுங்கியிருந்த
இடத்தில் தான் இன்றும்
பதுங்கி இருந்தேன்...!
மாட்டியிருக்க வாய்ப்பில்லை இவர்களிடம்
ரத்தம் கொதிக்க வந்தேன்
குழியைவிட்டு வெளியே...!
காரணம்- அக்கை அணிந்திருந்த
கிழிநிறை ஆடைமேல் கைவைத்தான்.
வெட்டினேன் கையை...!
நான்வர அனைவரும் மாட்டிக்
கொண்டனர் குழியில் இருந்தவாறே.
அனைவரும் சமாதி...!
என் கண்ணெதிரே அக்கையின்
உடலில் படரும் வெறிநாய்
கதறினேன் விம்மிவிம்மி...!
நெற்றியில் துப்பாக்கி உதை..!
விழுந்தேன்- எழுந்தால் இங்கே,
இந்தக் கோலத்தில்...!
அக்கை என்ன ஆனாள்?
சிந்திக்க திராணி இல்லை...
நுழைந்தது தோட்டா......!!!
-லோகு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஓலமிட்ட அவல காலம் கடந்து விட்டது என்று நம்புவோம்.
ஓலமிட வைத்தவர்களை ஓடவிடும் காலம் வந்து விட்டது என்றும் நம்புவோம்.
ஓலமிட வைத்தவர்களை ஓடவிடும் காலம் வந்து விட்டது என்றும் நம்புவோம்.
- லோகுபண்பாளர்
- பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012
அடுத்த ஈழக் கவிதை சந்தோசக் கவிதையாக இருக்க வேண்டும்......!!!
அன்புடன்,
லோகு...!
மனவலியைத் தரும் கவிதை, ஆனால் அனைத்துத் தமிழர்களுக்கும் இதுபோன்ற நிகழ்வுகளின் தாக்கம் மனவலிமையைத் தரட்டும். அடிமைத் தமிழன் என எங்கும் வாழக் கூடாது என்ற எண்ணம் தோன்றட்டும். உலகை ஆண்ட தமிழினம் மீண்டும் செழிக்கட்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
வெறிநாய்கள் இனி வேட்டையாடப்படும் நாள் மிக விரைவில் வரும். முதலில் நாம் வீழ்த்தவேன்டியவன் மண்மோகன் மற்றும் கலைஞன் தாத்தா
- லோகுபண்பாளர்
- பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012
சிவா wrote:மனவலியைத் தரும் கவிதை, ஆனால் அனைத்துத் தமிழர்களுக்கும் இதுபோன்ற நிகழ்வுகளின் தாக்கம் மனவலிமையைத் தரட்டும். அடிமைத் தமிழன் என எங்கும் வாழக் கூடாது என்ற எண்ணம் தோன்றட்டும். உலகை ஆண்ட தமிழினம் மீண்டும் செழிக்கட்டும்.
அனைத்தும் நிறைவேறும், நம் ரத்தம் அதிகம் சிந்தாமல்.......!!!
அன்புடன்,
லோகு...!
- லோகுபண்பாளர்
- பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012
அசுரன் wrote:வெறிநாய்கள் இனி வேட்டையாடப்படும் நாள் மிக விரைவில் வரும். முதலில் நாம் வீழ்த்தவேன்டியவன் மண்மோகன் மற்றும் கலைஞன் தாத்தா
பெயரிலேயே மண்ணை வைத்துக் கொண்டு திரிகிறார்..! மன்னிக்கவும் திரிகிறது...! அது ஒரு உருமா கட்டிய வேற்றுகிரகவாசி....!
அன்புடன்,
லோகு...!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|