புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவில்கள் தோன்றியது எப்படி? Poll_c10கோவில்கள் தோன்றியது எப்படி? Poll_m10கோவில்கள் தோன்றியது எப்படி? Poll_c10 
48 Posts - 51%
heezulia
கோவில்கள் தோன்றியது எப்படி? Poll_c10கோவில்கள் தோன்றியது எப்படி? Poll_m10கோவில்கள் தோன்றியது எப்படி? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
கோவில்கள் தோன்றியது எப்படி? Poll_c10கோவில்கள் தோன்றியது எப்படி? Poll_m10கோவில்கள் தோன்றியது எப்படி? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கோவில்கள் தோன்றியது எப்படி? Poll_c10கோவில்கள் தோன்றியது எப்படி? Poll_m10கோவில்கள் தோன்றியது எப்படி? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கோவில்கள் தோன்றியது எப்படி? Poll_c10கோவில்கள் தோன்றியது எப்படி? Poll_m10கோவில்கள் தோன்றியது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவில்கள் தோன்றியது எப்படி? Poll_c10கோவில்கள் தோன்றியது எப்படி? Poll_m10கோவில்கள் தோன்றியது எப்படி? Poll_c10 
48 Posts - 51%
heezulia
கோவில்கள் தோன்றியது எப்படி? Poll_c10கோவில்கள் தோன்றியது எப்படி? Poll_m10கோவில்கள் தோன்றியது எப்படி? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
கோவில்கள் தோன்றியது எப்படி? Poll_c10கோவில்கள் தோன்றியது எப்படி? Poll_m10கோவில்கள் தோன்றியது எப்படி? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கோவில்கள் தோன்றியது எப்படி? Poll_c10கோவில்கள் தோன்றியது எப்படி? Poll_m10கோவில்கள் தோன்றியது எப்படி? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கோவில்கள் தோன்றியது எப்படி? Poll_c10கோவில்கள் தோன்றியது எப்படி? Poll_m10கோவில்கள் தோன்றியது எப்படி? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவில்கள் தோன்றியது எப்படி?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 06, 2012 11:10 am




உலகத்தவர்கள் சுபிட்சமாக வாழ்வதற்கும், அவர்களின் துயரங்களை போக்கவும் காரணமாக அமைந்தவர்களை மக்கள் தெய்வமாக கொண்டாடுகின்றனர். மேலும் அது போன்றவர்களுக்கு கோவில்கள் எழுப்பி நாள்தோறும் வழிபட்டனர். ராமர், கிருஷ்ணர், புத்தர், மகாவீரர் போன்றவர்கள் உலகில் அவதார புருஷர்களாக தோன்றி மக்களை காத்து ரட்சித்தனர். அவர்களின் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களே புராணங்களாகவும், இதிகாசங்களாகவும் தோன்றின.

கோவில்களை நாம் வெறும் பிரார்த்தனை மண்டபங்களாக கருதுவது கிடையாது. மாறாக, அதனை இறைவனின் இருப்பிடமாகவும், வடிவமாகவும் வழிபட்டு வருகிறோம்.




கோவில்கள் தோன்றியது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 06, 2012 11:26 am

மகான்களை கோவிலில் கொண்டு வழிபடுகிறோம்.

(ஒரு வருஷம் ஆட்சியில் இருந்துட்டா ஒன்பது சிலை வச்சிக்குறானுங்க மக்கள் மனதை அணு தினமும் வருத்தி எடுக்கும் ஊழல் அரசியல் பெருச்சாளிகள் - இதற்கோர் தடை வாராதோ!!!)




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 06, 2012 12:35 pm

ஆமாம் ஆமாம் நான் கூட மதுரையில குஷ்பூ கோயிலுக்கு பொய் பார்த்திருக்கேன் நல்ல மன சாந்தி கிடைத்தது சூப்பருங்க அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் கோவில்கள் தோன்றியது எப்படி? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 06, 2012 12:37 pm

balakarthik wrote:ஆமாம் ஆமாம் நான் கூட மதுரையில குஷ்பூ கோயிலுக்கு பொய் பார்த்திருக்கேன் நல்ல மன சாந்தி கிடைத்தது சூப்பருங்க அருமையிருக்கு
இந்தக் கோவில்களுக்கு கையில் பிராந்தியுடன் போனால் தான் சாந்தி கிடைக்கும்.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 06, 2012 4:06 pm

balakarthik wrote:ஆமாம் ஆமாம் நான் கூட மதுரையில குஷ்பூ கோயிலுக்கு பொய் பார்த்திருக்கேன் நல்ல மன சாந்தி கிடைத்தது சூப்பருங்க அருமையிருக்கு

ஏன் கோவிலுக்குச் சென்றீர்கள், நேரில் சென்று பார்த்திருந்தால்....!!! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



கோவில்கள் தோன்றியது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 06, 2012 4:10 pm

யினியவன் wrote:
balakarthik wrote:ஆமாம் ஆமாம் நான் கூட மதுரையில குஷ்பூ கோயிலுக்கு பொய் பார்த்திருக்கேன் நல்ல மன சாந்தி கிடைத்தது சூப்பருங்க அருமையிருக்கு
இந்தக் கோவில்களுக்கு கையில் பிராந்தியுடன் போனால் தான் சாந்தி கிடைக்கும்.

பிராந்தியுடன் போனால் சாந்தி கிடைக்காது
வாந்தி தான் வரும் முந்தி .....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 06, 2012 4:10 pm

வாந்தி கிடைச்சிருக்கும் இவுங்கலேல்லாம் மேக்கபில்லாம பார்த்தா புள்ள பயன்திடாது



ஈகரை தமிழ் களஞ்சியம் கோவில்கள் தோன்றியது எப்படி? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 06, 2012 4:13 pm

balakarthik wrote:வாந்தி கிடைச்சிருக்கும் இவுங்கலேல்லாம் மேக்கபில்லாம பார்த்தா புள்ள பயன்திடாது

புள்ள மட்டும் இல்ல உங்கள் கையில் இருந்த புல் கூட பயபுடும் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 06, 2012 4:21 pm

pooven wrote:
balakarthik wrote:வாந்தி கிடைச்சிருக்கும் இவுங்கலேல்லாம் மேக்கபில்லாம பார்த்தா புள்ள பயன்திடாது

புள்ள மட்டும் இல்ல உங்கள் கையில் இருந்த புல் கூட பயபுடும் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
நாம குடிச்சு வாந்தி எடுத்தா பரவால்ல - ஏடாகூடம் செஞ்சு வாந்தி எடுக்க வைக்காம இருந்தா சரி.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக