புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்வை
Page 1 of 1 •
- ramkumark5பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012
நர்மதா வீட்டுக்கும் வாசலுக்கும் கலவரத்துடன் நடந்தபடி இருந்தாள். மிகவும் படபடப்புடன் காணப்பட்டாள். அவள் அம்மா எவ்வளவு சமாதானப்படுத்தியும் அவள் கேட்பதாய் இல்லை. தன் செல்ல மகள் சிவானி இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி. பள்ளி முடிந்து ஒரு மணி நேரத்தை கடந்தும் அவளை காணாதது தான் நர்மதாவின் படபடப்புக்கு காரணம். பள்ளி சென்று பார்க்க போன நர்மதாவின் தந்தை பேத்தியை அழைத்துக் கொண்டு வீடு வந்தார். சிவானியை கண்டதும் அவளை அள்ளி அணைத்து கண்களில் முத்தமிட்டாள்.
“ஏன் தங்கம் இவ்வளோ லேட்? ஆட்டோ மாமா எங்கே? ஸ்கூல்’க்கு வரலையா?”
“வரலை மா. நான் எப்பவும் போல ஸ்கூல் கேட் கிட்டே நின்னிட்டுருந்தேன். ரொம்ப நேரம் ஆகவும் எனக்கு அழுகையா வந்துருச்சு. தாத்தாவை பாத்ததும் தான் எனக்கு பயம் போச்சு”.
“நாளைக்கு வரட்டும். ஆட்டோ மாமாவை திட்டிடலாம். வேற ஆட்டோ மாத்திடலாமா தங்கம்?”
“சரி மா. தாத்தா நாம வாங்கிட்டு வந்த ஐஸ் எங்க?. எனக்கு கொடுங்க.”
ஐஸ் வாங்கி சாப்பிட ஆரம்பித்த சிவானி அனைத்தையும் மறந்து தொலைக்காட்சியில் மூழ்கினாள். நர்மதா தான் இன்னும் மனக் குழப்பத்துடன் இருந்தாள். அன்று இரவு அனைவரும் உறங்கிய பின்னும் நர்மதா மனம் பின்னோக்கி அசை போட ஆரம்பித்தது.
நர்மதா துள்ளி விளையாடும் இளம் பெண். வாழ்க்கையில் எதற்கும் அஞ்சாமல் துணிவுடன் விளையாட்டு தனமாக சுற்றி திரிந்தவள். கல்லூரி படிப்பு முடிந்ததும் அவளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதற்கு ஏற்ற படி நல்ல வரன் ஒன்று அமைந்தது. நர்மதாவின் தாத்தா சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகளில் ஒருவர். அதனாலோ என்னவோ மாப்பிள்ளை ரவிச்சந்திரன் ஒரு பட்டாளத்தான் என்றதும் நர்மதாவின் தந்தைக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஒழுக்கத்திலும் ஊர் மெச்சும் படியே இருந்தான். விடுப்பு அதிகம் கிடைக்காததால் திருமணத்திற்கு இரு தினம் முன்னரே ஊர் திரும்பினான் ரவிச்சந்திரன்.
ஊர் கூடி வாழ்த்த ரவிச்சந்திரன் நர்மதா திருமணம் இனிதே நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த நொடியில் இருந்து நர்மதாவை உள்ளங்கையில் வைத்து தாங்கினான் ரவிச்சந்திரன். நர்மதாவும் கணவன் மேல் உயிரையே வைத்திருந்தாள். 1 வாரம் கடந்தது. விருந்து கொண்டாட்டம் எல்லாம் முடிந்து அன்று தான் வீட்டில் நர்மதாவின் கையால் சமைத்து பரிமாறினாள். சாப்பிட்டு கொண்டிருந்த போதே அவசர அழைப்பு வந்தது.
அலை பேசியில் தொடர்பு கொண்டது அவனது சீனியர் ஆபிசர். பேசி முடித்ததும் அவன் முகம் எல்லாம் கவலையில் வாடியது.
“என்னங்க.. யார் பேசினா? என்ன சொன்னாங்க?”
“நாளைக்கே கிளம்பணுமாம். வேற எல்லைக்கு என்னை மாத்தறாங்கலாம்.”
“என்னங்க சொல்லுறீங்க.. நாளைக்கேவா!!! ஆனா ஒரு மாசம் லீவு போட்டுருக்கேனு சொன்னீங்க.”
“ஆமா. ஆனால் இப்போ அவசரமா வர சொல்றாங்க. நான் பேசி பாத்துட்டேன். அவங்க கேக்கலை. இப்போ போயிட்டு 2,3 மாதம் வேலை முடிந்ததும் மறுபடி லீவு போட்டுட்டு வரேன்.”
அரை குறை மனதுடன் சமாதானமானாள் நர்மதா. அடுத்த நாள் ரவிச்சந்திரன் எல்லை நோக்கி புறப்பட்டான். கண்களில் நீர் ததும்ப வழி அனுப்பினாள் நர்மதா. அங்கு சென்ற பின்னும் ரவிச்சந்திரனுக்கு நர்மதாவின் நினைவாகவே இருந்தது. எவ்வளவு முயன்றும் சிந்தனையை மாற்ற முடியவில்லை. புது இடம் என்பதால் சினேகிதர்களும் இல்லை. அடிக்கடி நர்மதாவை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிக் கொள்வான்.
அங்கு ரவிச்சந்திரனுக்கு இருந்த ஒரே ஆறுதல் அங்கு மெஸ்ஸில் பணி புரியும் வயதானவரின் பேத்தி சிவானி. 4 வயதே நிரம்பிய அவள் புத்தி கூர்மை மிக்கவள். மிக அழகானவள். பாசத்துடன் பேசுவாள். அவள் மழலை தமிழ் இவன் நெஞ்சை அள்ளும். இத்தனை நிறைகளை கொடுத்த ஆண்டவன் அவளுக்கும் பெரிய குறைகளை கொடுத்தான். பிறக்கும் போதே பார்வை இல்லாமல் பிறந்த அவள் ஒரு வயதில் தன் தாய், தந்தை இருவரையும் இழந்தவள். அவளுக்கென்று இருப்பது அவள் தாத்தா மட்டுமே.
நாட்கள் நகர நகர ரவிச்சந்திரனுடன் அந்த குழந்தை ஒட்டிக் கொண்டது. சிவானிக்கு பார்வை கிடைத்தால் இன்னும் நலமாய் இருக்கும் என சில நேரம் எண்ணுவான். அவள் தாத்தாவிற்கு பிறகு யார் இவளை பாதுகாப்பார்கள்? இவளை தத்து எடுக்க வேண்டும் என கூட சில நேரம் எண்ணுவான். அடிக்கடி நர்மதாவிடம் சிவானியை பற்றி கூறியிருக்கிறான். அடுத்த முறை வரும் போது சிவானியை அழைத்து வரும்படி நர்மதா கூறியிருந்தாள். அவனும் அவளை அழைத்துச் செல்ல திட்டமிட்டு இருந்தான்.
எல்லையில் சண்டை வலுத்தது. அன்று நடந்த எல்லை சண்டையில் ரவிச்சந்திரன் குண்டு அடிபட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டு இருந்தான். தான் இறக்க போகும் தருவாயில் மருத்துவரிடம் தன் கண்களை குழந்தை சிவானிக்கு பொருத்தும்படியும் தன் மனைவிக்கு தகவல் தெரிவிக்கும்படியும் கூறி விட்டு மனம் முழுதும் நர்மதாவை பற்றிய சிந்தனைகளோடு இறந்தான்.
அவன் இறந்த செய்தி கேட்டு அதிர்ந்த அவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள். மாதம் கடந்தது. எதையோ சிந்தித்தவளாய் இருந்த நர்மதா திடீரென்று தன் தாய், தந்தையை அழைத்து சிவானியை பற்றி கூறி தத்து எடுக்க போவதாக கூறினாள். நர்மதாவின் பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை.
தன் மகளுக்கென்று இன்னொரு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்கும் எண்ணத்தில் இருந்த அவர்கள் எப்படி சம்மதிப்பார்கள்!! ஆனால் நர்மதாவோ ஒரே முடிவாக இருந்தாள். தன் வாழ்நாள் முழுவதும் தன் கணவனை நினைத்துக் கொண்டே அவன் கண்களை பார்த்துக் கொண்டே வாழ போவதாக கூறி சிவானியை அழைத்து வந்தாள்.
வருடங்கள் கடந்த பின்பும் அவனின் நினைவுகளும், பார்வைகளும் அவளை விட்டு நீங்கவில்லை. தன் இறந்த கால நினைவலைகளோடு அப்படியே உறங்கி போனாள் நர்மதா.....
“ஏன் தங்கம் இவ்வளோ லேட்? ஆட்டோ மாமா எங்கே? ஸ்கூல்’க்கு வரலையா?”
“வரலை மா. நான் எப்பவும் போல ஸ்கூல் கேட் கிட்டே நின்னிட்டுருந்தேன். ரொம்ப நேரம் ஆகவும் எனக்கு அழுகையா வந்துருச்சு. தாத்தாவை பாத்ததும் தான் எனக்கு பயம் போச்சு”.
“நாளைக்கு வரட்டும். ஆட்டோ மாமாவை திட்டிடலாம். வேற ஆட்டோ மாத்திடலாமா தங்கம்?”
“சரி மா. தாத்தா நாம வாங்கிட்டு வந்த ஐஸ் எங்க?. எனக்கு கொடுங்க.”
ஐஸ் வாங்கி சாப்பிட ஆரம்பித்த சிவானி அனைத்தையும் மறந்து தொலைக்காட்சியில் மூழ்கினாள். நர்மதா தான் இன்னும் மனக் குழப்பத்துடன் இருந்தாள். அன்று இரவு அனைவரும் உறங்கிய பின்னும் நர்மதா மனம் பின்னோக்கி அசை போட ஆரம்பித்தது.
நர்மதா துள்ளி விளையாடும் இளம் பெண். வாழ்க்கையில் எதற்கும் அஞ்சாமல் துணிவுடன் விளையாட்டு தனமாக சுற்றி திரிந்தவள். கல்லூரி படிப்பு முடிந்ததும் அவளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதற்கு ஏற்ற படி நல்ல வரன் ஒன்று அமைந்தது. நர்மதாவின் தாத்தா சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகளில் ஒருவர். அதனாலோ என்னவோ மாப்பிள்ளை ரவிச்சந்திரன் ஒரு பட்டாளத்தான் என்றதும் நர்மதாவின் தந்தைக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஒழுக்கத்திலும் ஊர் மெச்சும் படியே இருந்தான். விடுப்பு அதிகம் கிடைக்காததால் திருமணத்திற்கு இரு தினம் முன்னரே ஊர் திரும்பினான் ரவிச்சந்திரன்.
ஊர் கூடி வாழ்த்த ரவிச்சந்திரன் நர்மதா திருமணம் இனிதே நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த நொடியில் இருந்து நர்மதாவை உள்ளங்கையில் வைத்து தாங்கினான் ரவிச்சந்திரன். நர்மதாவும் கணவன் மேல் உயிரையே வைத்திருந்தாள். 1 வாரம் கடந்தது. விருந்து கொண்டாட்டம் எல்லாம் முடிந்து அன்று தான் வீட்டில் நர்மதாவின் கையால் சமைத்து பரிமாறினாள். சாப்பிட்டு கொண்டிருந்த போதே அவசர அழைப்பு வந்தது.
அலை பேசியில் தொடர்பு கொண்டது அவனது சீனியர் ஆபிசர். பேசி முடித்ததும் அவன் முகம் எல்லாம் கவலையில் வாடியது.
“என்னங்க.. யார் பேசினா? என்ன சொன்னாங்க?”
“நாளைக்கே கிளம்பணுமாம். வேற எல்லைக்கு என்னை மாத்தறாங்கலாம்.”
“என்னங்க சொல்லுறீங்க.. நாளைக்கேவா!!! ஆனா ஒரு மாசம் லீவு போட்டுருக்கேனு சொன்னீங்க.”
“ஆமா. ஆனால் இப்போ அவசரமா வர சொல்றாங்க. நான் பேசி பாத்துட்டேன். அவங்க கேக்கலை. இப்போ போயிட்டு 2,3 மாதம் வேலை முடிந்ததும் மறுபடி லீவு போட்டுட்டு வரேன்.”
அரை குறை மனதுடன் சமாதானமானாள் நர்மதா. அடுத்த நாள் ரவிச்சந்திரன் எல்லை நோக்கி புறப்பட்டான். கண்களில் நீர் ததும்ப வழி அனுப்பினாள் நர்மதா. அங்கு சென்ற பின்னும் ரவிச்சந்திரனுக்கு நர்மதாவின் நினைவாகவே இருந்தது. எவ்வளவு முயன்றும் சிந்தனையை மாற்ற முடியவில்லை. புது இடம் என்பதால் சினேகிதர்களும் இல்லை. அடிக்கடி நர்மதாவை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிக் கொள்வான்.
அங்கு ரவிச்சந்திரனுக்கு இருந்த ஒரே ஆறுதல் அங்கு மெஸ்ஸில் பணி புரியும் வயதானவரின் பேத்தி சிவானி. 4 வயதே நிரம்பிய அவள் புத்தி கூர்மை மிக்கவள். மிக அழகானவள். பாசத்துடன் பேசுவாள். அவள் மழலை தமிழ் இவன் நெஞ்சை அள்ளும். இத்தனை நிறைகளை கொடுத்த ஆண்டவன் அவளுக்கும் பெரிய குறைகளை கொடுத்தான். பிறக்கும் போதே பார்வை இல்லாமல் பிறந்த அவள் ஒரு வயதில் தன் தாய், தந்தை இருவரையும் இழந்தவள். அவளுக்கென்று இருப்பது அவள் தாத்தா மட்டுமே.
நாட்கள் நகர நகர ரவிச்சந்திரனுடன் அந்த குழந்தை ஒட்டிக் கொண்டது. சிவானிக்கு பார்வை கிடைத்தால் இன்னும் நலமாய் இருக்கும் என சில நேரம் எண்ணுவான். அவள் தாத்தாவிற்கு பிறகு யார் இவளை பாதுகாப்பார்கள்? இவளை தத்து எடுக்க வேண்டும் என கூட சில நேரம் எண்ணுவான். அடிக்கடி நர்மதாவிடம் சிவானியை பற்றி கூறியிருக்கிறான். அடுத்த முறை வரும் போது சிவானியை அழைத்து வரும்படி நர்மதா கூறியிருந்தாள். அவனும் அவளை அழைத்துச் செல்ல திட்டமிட்டு இருந்தான்.
எல்லையில் சண்டை வலுத்தது. அன்று நடந்த எல்லை சண்டையில் ரவிச்சந்திரன் குண்டு அடிபட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டு இருந்தான். தான் இறக்க போகும் தருவாயில் மருத்துவரிடம் தன் கண்களை குழந்தை சிவானிக்கு பொருத்தும்படியும் தன் மனைவிக்கு தகவல் தெரிவிக்கும்படியும் கூறி விட்டு மனம் முழுதும் நர்மதாவை பற்றிய சிந்தனைகளோடு இறந்தான்.
அவன் இறந்த செய்தி கேட்டு அதிர்ந்த அவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள். மாதம் கடந்தது. எதையோ சிந்தித்தவளாய் இருந்த நர்மதா திடீரென்று தன் தாய், தந்தையை அழைத்து சிவானியை பற்றி கூறி தத்து எடுக்க போவதாக கூறினாள். நர்மதாவின் பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை.
தன் மகளுக்கென்று இன்னொரு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்கும் எண்ணத்தில் இருந்த அவர்கள் எப்படி சம்மதிப்பார்கள்!! ஆனால் நர்மதாவோ ஒரே முடிவாக இருந்தாள். தன் வாழ்நாள் முழுவதும் தன் கணவனை நினைத்துக் கொண்டே அவன் கண்களை பார்த்துக் கொண்டே வாழ போவதாக கூறி சிவானியை அழைத்து வந்தாள்.
வருடங்கள் கடந்த பின்பும் அவனின் நினைவுகளும், பார்வைகளும் அவளை விட்டு நீங்கவில்லை. தன் இறந்த கால நினைவலைகளோடு அப்படியே உறங்கி போனாள் நர்மதா.....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கதை ரொம்ப நல்லாருக்கு ராம்குமார்.
சிவானி என்ற பெயர் உங்களுக்கு பிடித்த பெயர் என்று நினைக்கிறேன்.
சிவானி என்ற பெயர் உங்களுக்கு பிடித்த பெயர் என்று நினைக்கிறேன்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கதை நல்ல இருக்கு !!!!
- ramkumark5பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012
யினியவன் wrote:கதை ரொம்ப நல்லாருக்கு ராம்குமார்.
சிவானி என்ற பெயர் உங்களுக்கு பிடித்த பெயர் என்று நினைக்கிறேன்.
நன்றி யினியவன். சிவானி ------பெயர் மட்டுமே பிடிக்கும்.
உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.
என்றும் அன்போடு
ஆர்.கே
ஆர்.கே
- ramkumark5பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012
பூவன் wrote:கதை நல்ல இருக்கு !!!!
நன்றி...
உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.
என்றும் அன்போடு
ஆர்.கே
ஆர்.கே
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
உறங்கப் போகும் விழிகள்
உறங்கா வண்ணம் விழித்திருக்கையில்
உறங்கிய விழிகளில்
உயிருள்ள ஜீவனைக் கண்ட
அவள்....
ஓர் உறங்க விழிகள்.....
உறங்கா வண்ணம் விழித்திருக்கையில்
உறங்கிய விழிகளில்
உயிருள்ள ஜீவனைக் கண்ட
அவள்....
ஓர் உறங்க விழிகள்.....
- ramkumark5பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012
KARUR KAVIYANBAN wrote:உறங்கப் போகும் விழிகள்
உறங்கா வண்ணம் விழித்திருக்கையில்
உறங்கிய விழிகளில்
உயிருள்ள ஜீவனைக் கண்ட
அவள்....
ஓர் உறங்க விழிகள்.....
கவிதை அருமை, நன்றி.
உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.
என்றும் அன்போடு
ஆர்.கே
ஆர்.கே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|