Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ! கவிஞர் இரா .இரவி .
2 posters
Page 1 of 1
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ! கவிஞர் இரா .இரவி .
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ! கவிஞர் இரா .இரவி .
பட்டுக்கோட்டையில் பிறந்த பாட்டுக்கோட்டை
பாட்டால் கோட்டை கட்டியவர் கல்யாணசுந்தரம் !
மக்கள் கவிஞர் என்ற பட்டம் பெற்றவர்
மக்கள் மனங்களில் இன்றும் என்றும் வாழ்பவர் !
சங்கம் படைத்தான் காடு சிற்றூரில் பிறந்து
சங்கப் பாடல்களெனப் பாடல் வடித்தவர் !
எளிமையும் இனிமையும் தனி முத்திரை
என்றும் அழியாதப் பாடல்கள் தந்தவர் !
அருனாச்சலனார் விசாலாட்சி தம்பதியர்
அன்போடுப் பெற்ற அற்புதக் கவிஞர் !
கௌரவாம்பாள் கரம் பற்றி மனம் முடித்து
கெளரவம் தந்த கர்வமில்லாக் கவிஞர் !
குழந்தை குமரவேல் பிறந்த ஆண்டிலேயே
குவலயத்தை விட்டு விடைப் பெற்றவர் !
இருபத்தொன்பது ஆண்டுகள் கால வாழ்க்கையில்
இரு நுற்றாண்டுகள் பாடல்கள் புனைந்தவர் !
மண்ணில் வாழ்ந்த காலம் மிகவும் கொஞ்சம்
பண்ணில் வாழும் காலம் என்றும் நிரந்தரம் !
பதினேழு தொழில் செய்த அறிந்த வித்தகர்
பாடல் ஆசிரியராக தனி முத்திரைப் பதித்தவர் !
இன்னும் கொஞ்சம் காலம் வாழ்ந்து இருந்தால்
இமயத்திற்கு இணையாய் இருக்கும் பாடல்கள் !
சின்னப் பயலுக்கு சேதி சொல்லி எழுதியவர்
சின்னப் பாப்பாவிற்கு திருடாதே ! அறிவுறுத்தியவர் !
தம்பிப் பையனுக்கு தூங்காதே என விழிக்க வைத்தவர் !
தமிழ் சமுகத்தின் துக்கத்தை களைத்தவர் !
துள்ளாத மனமும் துள்ளும் பாடல் எழுதி
துள்ளாத மனங்களையும் துள்ள வைத்தவர் !
உனக்காக எல்லாம் உனக்காக என்று பாடி
நமக்காக எல்லாம் நமக்காக வழங்கியவர்
இன்று நமதுள்ளமே என்று இனிமையாக எழுதி
இனிய உள்ளத்தை பொங்கும் புது வெள்ளமாக்கியவர்
காதல் ரசம் சொட்டச் சொட்டப் பாடியவர்
காதல் தோல்விக்கும் ஆறுதல் வழங்கியவர் !
இரை போடும் மனிதருக்கு இரையாகும் பாடலில்
இனிய தத்துவக் கருத்துக்களை வடித்தவர் !
தை பொறந்தா வழி பொறக்கும் என்ற பாடலில்
தன்னம்பிக்கை விவசாயிகளுக்கு விதைத்தவர் !
கையில வாங்கினேன் என்ற பாடலின் மூலம்
கஷ்டத்தை தொழிலாளர் துயரத்தை பாடியவர் !
பாட்டாளியாக பல தொழில் பார்த்து உணர்ந்து
பாட்டாளியின் பாட்டைப் பாட்டில் வடித்தவர் !
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமென்று
இனிய பொதுவுடைமை கருத்தை விதைத்தவர் !
எழுதிய ஆண்டுகள் அய்ந்துதான் என்றபோதும்
என்றைக்கும் நிலைக்கும் பாடல் புனைந்தவர் !
நடிகர்கள் புகழ்ப் பெறக் காரணமானவர்
நடிக்கத் தெரியாத குழந்தை உள்ளம் பெற்றவர் !
பட்டுக்கோட்டை என்றவுடன் நினைவிற்கு வருவது
பாட்டுக் கட்டிய கவிஞர் கல்யாணசுந்தரமே !
பாடலாசிரியர்கள் வந்தார்கள் வருகிறார்கள்
பாட்டுக்கோட்டை உன்னிடத்தை நிரப்பவில்லை
பட்டுக்கோட்டையில் பிறந்த பாட்டுக்கோட்டை
பாட்டால் கோட்டை கட்டியவர் கல்யாணசுந்தரம் !
மக்கள் கவிஞர் என்ற பட்டம் பெற்றவர்
மக்கள் மனங்களில் இன்றும் என்றும் வாழ்பவர் !
சங்கம் படைத்தான் காடு சிற்றூரில் பிறந்து
சங்கப் பாடல்களெனப் பாடல் வடித்தவர் !
எளிமையும் இனிமையும் தனி முத்திரை
என்றும் அழியாதப் பாடல்கள் தந்தவர் !
அருனாச்சலனார் விசாலாட்சி தம்பதியர்
அன்போடுப் பெற்ற அற்புதக் கவிஞர் !
கௌரவாம்பாள் கரம் பற்றி மனம் முடித்து
கெளரவம் தந்த கர்வமில்லாக் கவிஞர் !
குழந்தை குமரவேல் பிறந்த ஆண்டிலேயே
குவலயத்தை விட்டு விடைப் பெற்றவர் !
இருபத்தொன்பது ஆண்டுகள் கால வாழ்க்கையில்
இரு நுற்றாண்டுகள் பாடல்கள் புனைந்தவர் !
மண்ணில் வாழ்ந்த காலம் மிகவும் கொஞ்சம்
பண்ணில் வாழும் காலம் என்றும் நிரந்தரம் !
பதினேழு தொழில் செய்த அறிந்த வித்தகர்
பாடல் ஆசிரியராக தனி முத்திரைப் பதித்தவர் !
இன்னும் கொஞ்சம் காலம் வாழ்ந்து இருந்தால்
இமயத்திற்கு இணையாய் இருக்கும் பாடல்கள் !
சின்னப் பயலுக்கு சேதி சொல்லி எழுதியவர்
சின்னப் பாப்பாவிற்கு திருடாதே ! அறிவுறுத்தியவர் !
தம்பிப் பையனுக்கு தூங்காதே என விழிக்க வைத்தவர் !
தமிழ் சமுகத்தின் துக்கத்தை களைத்தவர் !
துள்ளாத மனமும் துள்ளும் பாடல் எழுதி
துள்ளாத மனங்களையும் துள்ள வைத்தவர் !
உனக்காக எல்லாம் உனக்காக என்று பாடி
நமக்காக எல்லாம் நமக்காக வழங்கியவர்
இன்று நமதுள்ளமே என்று இனிமையாக எழுதி
இனிய உள்ளத்தை பொங்கும் புது வெள்ளமாக்கியவர்
காதல் ரசம் சொட்டச் சொட்டப் பாடியவர்
காதல் தோல்விக்கும் ஆறுதல் வழங்கியவர் !
இரை போடும் மனிதருக்கு இரையாகும் பாடலில்
இனிய தத்துவக் கருத்துக்களை வடித்தவர் !
தை பொறந்தா வழி பொறக்கும் என்ற பாடலில்
தன்னம்பிக்கை விவசாயிகளுக்கு விதைத்தவர் !
கையில வாங்கினேன் என்ற பாடலின் மூலம்
கஷ்டத்தை தொழிலாளர் துயரத்தை பாடியவர் !
பாட்டாளியாக பல தொழில் பார்த்து உணர்ந்து
பாட்டாளியின் பாட்டைப் பாட்டில் வடித்தவர் !
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமென்று
இனிய பொதுவுடைமை கருத்தை விதைத்தவர் !
எழுதிய ஆண்டுகள் அய்ந்துதான் என்றபோதும்
என்றைக்கும் நிலைக்கும் பாடல் புனைந்தவர் !
நடிகர்கள் புகழ்ப் பெறக் காரணமானவர்
நடிக்கத் தெரியாத குழந்தை உள்ளம் பெற்றவர் !
பட்டுக்கோட்டை என்றவுடன் நினைவிற்கு வருவது
பாட்டுக் கட்டிய கவிஞர் கல்யாணசுந்தரமே !
பாடலாசிரியர்கள் வந்தார்கள் வருகிறார்கள்
பாட்டுக்கோட்டை உன்னிடத்தை நிரப்பவில்லை
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Similar topics
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
» உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் ! கவிஞர் இரா .இரவி !
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்: ஏப்.13-1930
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய திரைப்பட பாடல்கள்..
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
» உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் ! கவிஞர் இரா .இரவி !
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்: ஏப்.13-1930
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய திரைப்பட பாடல்கள்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|