ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமரின் கையெழுத்தை போலியாக போட்ட எழுத்தாளரை கைது செய்தது சிபிஐ.

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

  பிரதமரின் கையெழுத்தை போலியாக போட்ட எழுத்தாளரை கைது செய்தது சிபிஐ. Empty பிரதமரின் கையெழுத்தை போலியாக போட்ட எழுத்தாளரை கைது செய்தது சிபிஐ.

Post by பூவன் Sat Oct 06, 2012 12:04 pm




தான் எழுதிய நூலை வாங்கிக்கொள்ளுமாறு வலியுறுத்தி, பிரதமரின் கையெழுத்தைப் போலியாக இட்டு பரிந்துரைக் கடிதத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய எழுத்தாளரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

"இந்தியாவின் கலாசார வரலாறு மற்றும் சுற்றுலா' என்ற நூலின் ஆசிரியர் ரமேஷ் நிர்மல். இவரது நூலின் 25 பிரதிகளை (மொத்த மதிப்பு ரூ.25 லட்சம்) வாங்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தும் பிரதமரின் பரிந்துரைக் கடிதத்தை பேக்ஸ் மூலம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு கடந்த 2009-ம் ஆண்டு அனுப்பினார்.

அக்கடிதத்தில் பிரதமரின் கையெழுத்து போலியாக இடப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்த பிரதமர் அலுவலகம், சிபிஐயிடம் புகார் அளித்தது. கடந்த ஜூன் மாதம் ரமேஷ் நிர்மல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அந்தக் கடிதம் போலியானது என்றும், அக்கடிதம் ரமேஷ் நிர்மலின் மும்பையில் உள்ள அலுவலகத்திலிருந்துதான் அனுப்பப்பட்டது என்றும் சிபிஐ அதிகாரிகள் இப்போது உறுதிப்படுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து ரமேஷ் நிர்மல் கைது செய்யப்பட்டார். அவரது அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், இதே போன்று பல பிரமுகர்களின் கையெழுத்தை போலியாக இட்டு கடிதம் தயாரித்துள்ளது தெரியவந்தது.

இவர் மீது உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, காங்கிரûஸச் சேர்ந்த மோதிலால் வோரா ஆகியோரின் போலி கையெழுத்துகளை இட்டு பரிந்துரைக் கடிதங்களை தயாரித்ததாக சிபிசிஐடி போலீஸாரும் வழக்குப் பதிந்துள்ளனர்.

அதோடு, இவர் 2010-ம் ஆண்டு முன்னணி பத்திரிகை ஒன்றின் செய்தியாளர் என்ற பெயரில், உருக்கு அமைச்சகத்தில் அமைக்கப்பட்ட ஹிந்தி மொழி ஆலோசனைக் குழுவிலும் இடம்பிடித்திருந்தார் எனத் தெரியவந்துள்ளது.

நன்றி தமிழ் source
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

  பிரதமரின் கையெழுத்தை போலியாக போட்ட எழுத்தாளரை கைது செய்தது சிபிஐ. Empty Re: பிரதமரின் கையெழுத்தை போலியாக போட்ட எழுத்தாளரை கைது செய்தது சிபிஐ.

Post by யினியவன் Sat Oct 06, 2012 12:10 pm

அவரும் பார்த்தாரு இந்த டம்மி பீஸ் பேசும், கையெழுத்து போடும்ன்னு - பொறுமை இழந்து அவரே போட்டுட்டார் போலிருக்கு - ஆனா தவறான விஷயத்துக்கு போட்டுட்டார் - உள்ள போட்டுட்டாங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

  பிரதமரின் கையெழுத்தை போலியாக போட்ட எழுத்தாளரை கைது செய்தது சிபிஐ. Empty Re: பிரதமரின் கையெழுத்தை போலியாக போட்ட எழுத்தாளரை கைது செய்தது சிபிஐ.

Post by balakarthik Sat Oct 06, 2012 12:32 pm

கையெழுத்து போட்டவருக்கு இப்பொழுது கைவிலங்கா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம்   பிரதமரின் கையெழுத்தை போலியாக போட்ட எழுத்தாளரை கைது செய்தது சிபிஐ. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

  பிரதமரின் கையெழுத்தை போலியாக போட்ட எழுத்தாளரை கைது செய்தது சிபிஐ. Empty Re: பிரதமரின் கையெழுத்தை போலியாக போட்ட எழுத்தாளரை கைது செய்தது சிபிஐ.

Post by பூவன் Sat Oct 06, 2012 12:39 pm

balakarthik wrote:கையெழுத்து போட்டவருக்கு இப்பொழுது கைவிலங்கா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கையெழுத்து போட்டவருக்கு இப்போ தலையெழுத்து ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

  பிரதமரின் கையெழுத்தை போலியாக போட்ட எழுத்தாளரை கைது செய்தது சிபிஐ. Empty Re: பிரதமரின் கையெழுத்தை போலியாக போட்ட எழுத்தாளரை கைது செய்தது சிபிஐ.

Post by balakarthik Sat Oct 06, 2012 12:43 pm

pooven wrote:
balakarthik wrote:கையெழுத்து போட்டவருக்கு இப்பொழுது கைவிலங்கா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கையெழுத்து போட்டவருக்கு இப்போ தலையெழுத்து ...

அது சரியில்லாததுனாலத்தானே மாட்டினாரு


ஈகரை தமிழ் களஞ்சியம்   பிரதமரின் கையெழுத்தை போலியாக போட்ட எழுத்தாளரை கைது செய்தது சிபிஐ. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

  பிரதமரின் கையெழுத்தை போலியாக போட்ட எழுத்தாளரை கைது செய்தது சிபிஐ. Empty Re: பிரதமரின் கையெழுத்தை போலியாக போட்ட எழுத்தாளரை கைது செய்தது சிபிஐ.

Post by யினியவன் Sat Oct 06, 2012 12:45 pm

balakarthik wrote:அது சரியில்லாததுனாலத்தானே மாட்டினாரு
உஷாரா அதுக்குதான் டர்பன் கட்டி இருக்காரு நம்ம சிக்காத சீக் சிங்கு...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

  பிரதமரின் கையெழுத்தை போலியாக போட்ட எழுத்தாளரை கைது செய்தது சிபிஐ. Empty Re: பிரதமரின் கையெழுத்தை போலியாக போட்ட எழுத்தாளரை கைது செய்தது சிபிஐ.

Post by பூவன் Sat Oct 06, 2012 12:53 pm

யினியவன் wrote:
balakarthik wrote:அது சரியில்லாததுனாலத்தானே மாட்டினாரு
உஷாரா அதுக்குதான் டர்பன் கட்டி இருக்காரு நம்ம சிக்காத சீக் சிங்கு...

டர்பன் கட்டி என்ன பண்ண
விட்டு இருந்த அவன்( போலி ) ரிப்பன் மாளிகை கட்டி இருப்பான் ..


Last edited by pooven on Sat Oct 06, 2012 1:01 pm; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

  பிரதமரின் கையெழுத்தை போலியாக போட்ட எழுத்தாளரை கைது செய்தது சிபிஐ. Empty Re: பிரதமரின் கையெழுத்தை போலியாக போட்ட எழுத்தாளரை கைது செய்தது சிபிஐ.

Post by balakarthik Sat Oct 06, 2012 12:55 pm

pooven wrote:விட்டு இருந்த அவன்( போலி ) ரிப்பன் மளிகை கட்டி இருப்பான் ..

நாட்டுல ஒருத்தன் நல்லா இருந்தா புடிக்காதே


ஈகரை தமிழ் களஞ்சியம்   பிரதமரின் கையெழுத்தை போலியாக போட்ட எழுத்தாளரை கைது செய்தது சிபிஐ. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

  பிரதமரின் கையெழுத்தை போலியாக போட்ட எழுத்தாளரை கைது செய்தது சிபிஐ. Empty Re: பிரதமரின் கையெழுத்தை போலியாக போட்ட எழுத்தாளரை கைது செய்தது சிபிஐ.

Post by யினியவன் Sat Oct 06, 2012 12:56 pm

balakarthik wrote:
pooven wrote:விட்டு இருந்த அவன்( போலி ) ரிப்பன் மளிகை கட்டி இருப்பான் ..

நாட்டுல ஒருத்தன் நல்லா இருந்தா புடிக்காதே
அதானே அவன் மளிகை கடை வைத்து பிழைப்பை ஓட்டி இருப்பானே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

  பிரதமரின் கையெழுத்தை போலியாக போட்ட எழுத்தாளரை கைது செய்தது சிபிஐ. Empty Re: பிரதமரின் கையெழுத்தை போலியாக போட்ட எழுத்தாளரை கைது செய்தது சிபிஐ.

Post by பூவன் Sat Oct 06, 2012 1:03 pm

யினியவன் wrote:
balakarthik wrote:
pooven wrote:விட்டு இருந்த அவன்( போலி ) ரிப்பன் மளிகை கட்டி இருப்பான் ..

நாட்டுல ஒருத்தன் நல்லா இருந்தா புடிக்காதே
அதானே அவன் மளிகை கடை வைத்து பிழைப்பை ஓட்டி இருப்பானே
மளிகை கடை வைத்து புளி வியாபாரம் பார்க்கவா ?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

  பிரதமரின் கையெழுத்தை போலியாக போட்ட எழுத்தாளரை கைது செய்தது சிபிஐ. Empty Re: பிரதமரின் கையெழுத்தை போலியாக போட்ட எழுத்தாளரை கைது செய்தது சிபிஐ.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» சிபிஐ விசாரணைக்கு ராசா வருவாரா? சிபிஐ கைது செய்ய திட்டம்?
» இணையதளத்தில் பெண் எழுத்தாளரை கற்பழித்ததாக கட்டுரை எழுதியவர் கைது
» டாக்டர், வக்கீல் பட்டங்கள் போலியாக அச்சிட்டு விற்பனை பெண் உள்பட 3 பேர் கைது
» நடிகை செய்தது விபசாரம்! நித்யானந்தர் செய்தது அபசாரம்!! நமது ஊடகங்கள் செய்தது வியாபாரம்!!
» தேசத்துரோக வழக்கில் மலேசிய முன்னாள் துணை பிரதமரின் மகள் நூருல் இசா கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum