Latest topics
» கருத்துப்படம் 26/09/2024by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவில்கள் தோன்றியது எப்படி?
4 posters
Page 1 of 1
கோவில்கள் தோன்றியது எப்படி?
உலகத்தவர்கள் சுபிட்சமாக வாழ்வதற்கும், அவர்களின் துயரங்களை போக்கவும் காரணமாக அமைந்தவர்களை மக்கள் தெய்வமாக கொண்டாடுகின்றனர். மேலும் அது போன்றவர்களுக்கு கோவில்கள் எழுப்பி நாள்தோறும் வழிபட்டனர். ராமர், கிருஷ்ணர், புத்தர், மகாவீரர் போன்றவர்கள் உலகில் அவதார புருஷர்களாக தோன்றி மக்களை காத்து ரட்சித்தனர். அவர்களின் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களே புராணங்களாகவும், இதிகாசங்களாகவும் தோன்றின.
கோவில்களை நாம் வெறும் பிரார்த்தனை மண்டபங்களாக கருதுவது கிடையாது. மாறாக, அதனை இறைவனின் இருப்பிடமாகவும், வடிவமாகவும் வழிபட்டு வருகிறோம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கோவில்கள் தோன்றியது எப்படி?
மகான்களை கோவிலில் கொண்டு வழிபடுகிறோம்.
(ஒரு வருஷம் ஆட்சியில் இருந்துட்டா ஒன்பது சிலை வச்சிக்குறானுங்க மக்கள் மனதை அணு தினமும் வருத்தி எடுக்கும் ஊழல் அரசியல் பெருச்சாளிகள் - இதற்கோர் தடை வாராதோ!!!)
(ஒரு வருஷம் ஆட்சியில் இருந்துட்டா ஒன்பது சிலை வச்சிக்குறானுங்க மக்கள் மனதை அணு தினமும் வருத்தி எடுக்கும் ஊழல் அரசியல் பெருச்சாளிகள் - இதற்கோர் தடை வாராதோ!!!)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கோவில்கள் தோன்றியது எப்படி?
ஆமாம் ஆமாம் நான் கூட மதுரையில குஷ்பூ கோயிலுக்கு பொய் பார்த்திருக்கேன் நல்ல மன சாந்தி கிடைத்தது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கோவில்கள் தோன்றியது எப்படி?
இந்தக் கோவில்களுக்கு கையில் பிராந்தியுடன் போனால் தான் சாந்தி கிடைக்கும்.balakarthik wrote:ஆமாம் ஆமாம் நான் கூட மதுரையில குஷ்பூ கோயிலுக்கு பொய் பார்த்திருக்கேன் நல்ல மன சாந்தி கிடைத்தது
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கோவில்கள் தோன்றியது எப்படி?
balakarthik wrote:ஆமாம் ஆமாம் நான் கூட மதுரையில குஷ்பூ கோயிலுக்கு பொய் பார்த்திருக்கேன் நல்ல மன சாந்தி கிடைத்தது
ஏன் கோவிலுக்குச் சென்றீர்கள், நேரில் சென்று பார்த்திருந்தால்....!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கோவில்கள் தோன்றியது எப்படி?
யினியவன் wrote:இந்தக் கோவில்களுக்கு கையில் பிராந்தியுடன் போனால் தான் சாந்தி கிடைக்கும்.balakarthik wrote:ஆமாம் ஆமாம் நான் கூட மதுரையில குஷ்பூ கோயிலுக்கு பொய் பார்த்திருக்கேன் நல்ல மன சாந்தி கிடைத்தது
பிராந்தியுடன் போனால் சாந்தி கிடைக்காது
வாந்தி தான் வரும் முந்தி .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கோவில்கள் தோன்றியது எப்படி?
வாந்தி கிடைச்சிருக்கும் இவுங்கலேல்லாம் மேக்கபில்லாம பார்த்தா புள்ள பயன்திடாது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கோவில்கள் தோன்றியது எப்படி?
balakarthik wrote:வாந்தி கிடைச்சிருக்கும் இவுங்கலேல்லாம் மேக்கபில்லாம பார்த்தா புள்ள பயன்திடாது
புள்ள மட்டும் இல்ல உங்கள் கையில் இருந்த புல் கூட பயபுடும்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கோவில்கள் தோன்றியது எப்படி?
நாம குடிச்சு வாந்தி எடுத்தா பரவால்ல - ஏடாகூடம் செஞ்சு வாந்தி எடுக்க வைக்காம இருந்தா சரி.pooven wrote:balakarthik wrote:வாந்தி கிடைச்சிருக்கும் இவுங்கலேல்லாம் மேக்கபில்லாம பார்த்தா புள்ள பயன்திடாது
புள்ள மட்டும் இல்ல உங்கள் கையில் இருந்த புல் கூட பயபுடும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Similar topics
» உயிர் தோன்றியது எப்படி?
» மனிதன் தோன்றியது எப்படி?
» சிகரெட் தோன்றியது எப்படி ?
» சிவராத்திரி தோன்றியது எப்படி?
» ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் தோன்றியது எப்படி?
» மனிதன் தோன்றியது எப்படி?
» சிகரெட் தோன்றியது எப்படி ?
» சிவராத்திரி தோன்றியது எப்படி?
» ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் தோன்றியது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|