Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீ பிரியா பொண்ணா? பொம்பளையா?
+4
kirupairajah
சிவா
mdkhan
மீனு
8 posters
Page 1 of 1
ஸ்ரீ பிரியா பொண்ணா? பொம்பளையா?
பூனை கண்ணுக்கு எப்பவுமே ஒரு அதிர்ஷ்டம் இருக்கு. பூனை கண் இருக்கும் ஆட்கள் நான் பார்த்த வரை கவர்ச்சியாக இருக்கிறார்கள். அல்லது குறைந்தது அழகாகவாவது இருக்கிறார்கள்.
நான் சொல்ல வர விஷயத்துக்கும் நடிகை புவனேஸ்வரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நான் சொன்னால் படிச்சுட்டு நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை.
புடிச்சாலும் புடிச்சாங்க புவனேஸ்வரியை, அது பாட்டுக்கு ஒரு லிஸ்ட் கொடுத்துட்டு கம்னு உள்ள உக்காந்திருக்கு. வெளிய இருக்கிற ஆட்கள் தான் இப்போ பதறிக் கொண்டிருக்கிறார்கள்.
பத்திரிகையில் செய்தி வெளியிடலாம். ஆனால் போட்டோ பேரு எல்லாம் போட்டு செய்தி வெளியிட்டதுதான் தவறு. உச்ச நீதிமன்ற ஆணைப்படி, கற்பழிப்பு வழக்கில் கூட அது பற்றிய செய்தியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், அடையாளம் வராமல் செய்தி வெளியிட வேண்டும் என்ற வழிகாட்டல் இருக்கிறது. ஆனால் எவன் கேட்கிறான்.
வட இந்திய தொலைகாட்சியில் முகத்தை லேசா மறைத்து காட்டுகிறார்கள். அது போகட்டும்.
அந்த செய்தித்தாளை கண்டித்து நடந்த நடிக, நடிகை கண்டன கூட்டத்துக்கு ரஜினி எதுக்கு வந்தாரு என்றுதான் தெரியவில்லை. அதிலும் அங்கெ பேசியவர்களின் பேச்சை காது கொடுத்து கேட்க முடியவில்லை.
திரையுலகில் இருக்கும் சிலரை தவிர மற்றவர்கள் எல்லாம் சாக்கடை என்று நான் நினைத்தது ஓரளவு உண்மை ஆகிவிட்டது. அதுவும் நடிகைகள் பேசிய பேசும், ஹீரோக்கள் பேசிய வெட்டி வீர வசனமும் கேட்டால் காமடியாக இருக்கிறது. அந்த செய்தியை படித்ததும் பத்திரிகை ஆபீஸ் போய் நாலு பேர வெட்டனும்னு இருந்துச்சு என்று பேசிய வீர வசனம்...அட ங்கொக்கமக்கா...
ஆனால் உணர்ச்சிவசப்படாமல் பேசியவர் தாமு மட்டுமே. உண்மை நிலவரம் தெரிந்து நிதானமாக பேசிய தாமு தான் ரியல் ஹீரோ.
இதில் ரொம்ப சிரிப்பும் சிந்தனையை தூண்டும் விதமாக பேசியவர் ஸ்ரீப்ரியா தான். அந்த செய்தியை போட்டவன் ஒரு தா*****தே*****பை***** என்ற தமிழ்கூறு நல்லுலகம் பேசும் வசை சொல் பொருள் படும்படி ஆங்கிலத்தில் பொது மேடையில் திட்டி இருக்கிறார். ஓகே. அவர் சரியான காண்டில் இருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அவர் அடித்த ஜோக் என்ன என்பது அவருக்கே தெரியாது...
யாராவது அதை கவனித்தீர்களா என்றும் தெரியவில்லை. அது என்னவென்றால்
ஸ்ரீப்ரியா சொன்னார்- "இந்த செய்தியை படித்த என் கணவர் என்னை ஆறுதல் படுத்தினார். நீ தைரியமான பொண்ணு என்றார். நான் தைரியமான பொண்ணுதான்...ஆனால் நானும் மனிசிதானே..."
இதில் "தைரியமான" என்ற சொல்லில் ஒரு நுண்ணரசியல் உள்ளது. அதாவது திரையுலகில் இந்த நூற்றாண்டிலேயே, பல விஷயம் அறிந்த புதிய நடிகைகளை ஒரு வழி செய்வதாக கேள்வி படுகிறோம். பழைய நடிகையான ஸ்ரீப்ரியா அந்தக் காலத்தில் என்ன பாடுபட்டாரோ தெரியாது..அதனால் அந்த தைரியம் என்ற சொல் மனதளவில் உளவியல் ரீதியில் அவர் தன்னை கோழை என்று யாரும் நினைத்து விடக்கூடாது என்ற நினைப்பின் காரணமாக உதிர்த்த முத்து என்று சொல்லலாம்.
எங்கள் ஊரில் கல்யாணம் ஆகிவிட்டாலே அவள் பொம்பளை தான். தமிழ்நாட்டில் எல்லா ஊரிலும் இதுதான் நிலவரம் என்று நினைக்கிறன். இருபது வயதுக்கு கீழ் உள்ளவர்களையே பொண்ணு என்று அழைப்பார்கள். கொஞ்சம் பெரிய உடம்பு உள்ள சின்ன பெண்களையே என்னடி பெரிய பொம்பளையாட்டம் இருக்குற...என்று கிண்டல் செய்யாதா ஊர் இருக்கா?
மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் (ரண்டு விட்டுப்போச்சு...கோச்சுகாதீங்க) என்று தமிழ் இலக்கியம் பெண்ணின் பருவங்களை பிரிக்கிறது.... அதாவது 35 வயதுக்கு மேலே அவள் பேரிளம்பெண் தான்.
ஸ்ரீப்ரியாவுக்கு எப்படியும் 45 வயது இருக்கும்....அவர் பொண்ணா? பொம்பளையா?
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஸ்ரீ பிரியா பொண்ணா? பொம்பளையா?
"ஸ்ரீப்ரியாவுக்கு எப்படியும் 45 வயது இருக்கும்....அவர் பொண்ணா? பொம்பளையா?"
இது ரெம்ப குழப்பமான கேள்வியா இருக்கே !
இது ரெம்ப குழப்பமான கேள்வியா இருக்கே !
Re: ஸ்ரீ பிரியா பொண்ணா? பொம்பளையா?
அதானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஸ்ரீ பிரியா பொண்ணா? பொம்பளையா?
பொண்ணுக்கும் பொம்பளைக்கும் இப்படி ஒரு விளக்கம் இருக்கிறதா! நன்றி மீனு! நான் நினைத்திருந்தேன் பெண் என்னும் சொல் பேச்சு வழக்கில் திரிபடைந்து பொம்பளை என அழைக்கப்படுகிறது என்று
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: ஸ்ரீ பிரியா பொண்ணா? பொம்பளையா?
வணக்கம்.
பெண்களின் ஏழு நிலைகளை வரிசைக் கிரமமாகக் கொடுத்துள்ளேன்
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்
அன்புடன்
நந்திதா @ இனியவள்
பெண்களின் ஏழு நிலைகளை வரிசைக் கிரமமாகக் கொடுத்துள்ளேன்
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்
அன்புடன்
நந்திதா @ இனியவள்
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: ஸ்ரீ பிரியா பொண்ணா? பொம்பளையா?
அன்பின் அக்கா..நந்திதா அண்ட் இனியவள் என்பதை பார்க்க..சந்தோசமாய் இருக்கு
நந்திதா அக்காவுக்கு ..
நந்திதா அக்காவுக்கு ..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஸ்ரீ பிரியா பொண்ணா? பொம்பளையா?
nandhtiha wrote:வணக்கம்.
பெண்களின் ஏழு நிலைகளை வரிசைக் கிரமமாகக் கொடுத்துள்ளேன்
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்
அன்புடன்
நந்திதா @ இனியவள்
ஆஹா, என் சகோதரி ஈகரையின் இனியவளாக அறிமுகப்படுத்திக் கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஸ்ரீ பிரியா பொண்ணா? பொம்பளையா?
இரண்டுமே ஒன்னுதான் ஆண், ஆம்பிளை இது இரண்டிற்கும் வித்தியாசம் உங்களால் கூற முடியுமா இரண்டுமே ஒன்னுதான்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஸ்ரீ பிரியா பொண்ணா? பொம்பளையா?
அதானே பெண் , பெண்பிள்ளை என்ன வித்யாசம்
சதீஷ்குமார்- தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
Similar topics
» ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை ! - “பேசும் தெய்வம்”
» சிதம்பரம் - ஸ்ரீ மூலநாதருக்கும் ஸ்ரீ உமயபார்வதி அம்பாளுக்கும் நடைபெற இருக்கும் கும்பாபிஷேகம்
» அருள்மிகு ஸ்ரீ மனோன்மனி அம்பாள் தேவஸ்தானம் ஸ்ரீ ஜய வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் 2
» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சுட்டுக் கொல்ல முயற்சி-காயமின்றி தப்பினார்
» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் சீடர்களுக்குள் மோதலால் துப்பாக்கி சூடு: ப.சிதம்பரம்
» சிதம்பரம் - ஸ்ரீ மூலநாதருக்கும் ஸ்ரீ உமயபார்வதி அம்பாளுக்கும் நடைபெற இருக்கும் கும்பாபிஷேகம்
» அருள்மிகு ஸ்ரீ மனோன்மனி அம்பாள் தேவஸ்தானம் ஸ்ரீ ஜய வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் 2
» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சுட்டுக் கொல்ல முயற்சி-காயமின்றி தப்பினார்
» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் சீடர்களுக்குள் மோதலால் துப்பாக்கி சூடு: ப.சிதம்பரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|