புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_m10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10 
25 Posts - 38%
heezulia
   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_m10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_m10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_m10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_m10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10 
4 Posts - 6%
Raji@123
   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_m10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10 
2 Posts - 3%
prajai
   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_m10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10 
2 Posts - 3%
Barushree
   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_m10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10 
1 Post - 2%
M. Priya
   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_m10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_m10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_m10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_m10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_m10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_m10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_m10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10 
8 Posts - 2%
prajai
   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_m10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_m10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_m10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_m10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_m10   நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா.


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 04, 2012 10:58 am

சட்ட விதிகளுக்கும் மடத்தின் மரபு​களுக்கும் முரணாக நித்தியானந்​தாவை இளைய மடாதிபதியாக நியமித்திருக்கிறார். இது தொடர்​பாக மதுரை ஆதீனம் அருண​கிரிநாதர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று பொதுநல வழக்கு ஒன்றில் தமிழக அரசு புயலைக் கிளப்பி இருப்பதால், நடுங்கிக் கிடக்கிறது மதுரை ஆதீன மடம்!

மதுரை மீனாட்சி பிள்ளைகள் அமைப்பின் தலைவர் ஜெகத​ல பிரதாபன், 'நித்தியானந்​தாவை மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நியமித்தது செல்லாது. நித்தியும் அவரது சீடர்களும் ஆதீன மடத்தில் இருப்பதால், பக்தர்கள் அங்கு சென்று வர அச்சமாக இருக்கிறது. எனவே, நித்தி கூட்டத்தையும் அருணகிரிநாதரையும் அங்கிருந்து வெளியேற்றி, ஆதீன மடத்தை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். மதுரை ஆதீனத்தின் வங்கிக் கணக்குகள் உள்ளிட்டவற்றை முடக்கி வைக்க வேண்டும்’ என்று, மதுரையில் உள்ள இந்து அறநிலையத் துறை உதவி ஆணையரிடம் மனு கொடுத்தார். அதற்கு, 'இன்னும் அருணகிரிநாதர்தான் மதுரை ஆதீனத்தின் டிரஸ்ட்டியாகத் தொடர்கிறார். எனவே, ஆதீன மடத்தை அறநிலையத் துறை ஏற்க வேண்டிய அவசியம் எழவில்லை’ என்று பதில் கொடுத்தார் உதவி ஆணையர். இதைஅடுத்து, உயர் நீதிமன்றத்தில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுநல வழக்கு தாக்கல் செய்தார் ஜெகதலபிரதாபன். அது தொடர்பாக, கடந்த 28-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போதுதான், மேலே சொன்ன விஷயத்தை அரசுத் தரப்பின் அஃபிடவிட்டாகத் தாக்கல் செய்​திருக்கிறார் தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் ராஜாராம்.



இதுகுறித்து, நம்மிடம் பேசிய மீனாட்சி பிள்ளைகள் அமைப்பினர், ''திருஞானசம்பந்தர் காலம் முதல் நடந்து வரும் சம்பிரதாயச் சடங்குகள் எதையும் பின்பற்றாமல், கடந்த ஏப்ரல் 23-ம் தேதி 'மதுரை ஆதீனம் டிரஸ்ட்’ என்ற ஓர் அமைப்பைத் தன்னிச் சையாகத் தொடங்கிய அருணகிரிநாதர், ஏப்ரல் 27-ம் தேதி நித்தியானந்தாவை 293-வது குருமகா சன்னிதானமாக கர்நாடகாவில் நோட்டரி பப்ளிக்முன்னிலையில் அறிவித்தார். நித்தியானந்தர் நியமனத்தில் மடத்தின் மரபுவழிகள் எதையும் கடைப்பிடிக்காமல், தவறான முறையில் செயல் பட்டிருக்கிறார் அருணகிரிநாதர். மடத்தின் டிரஸ்ட்டியாக இருப்பவர் மீது மனநிலை தவறி இருத்தல், வழக்குகளில் தண்டனை பெற்றிருத்தல், தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கநெறி தவறி இருத்தல், ஆதீனத்தின் நிதியை முறைகேடாகச் செலவு செய்தல் போன்ற குற்றச்சாட்டுகள் எழும்போது, இந்து அறநிலையத் துறை செக்ஷன் 59-ன் பிரகாரம் நடவடிக்கை எடுத்து ஆதீனத்தை அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர முடியும். டிரஸ்ட்டி யார் என்பதில் சிக்கல் வரும் நேரங்களிலோ, டிரஸ்ட்டி மைனராக இருக்கும்போதோ, செக்ஷன் 60-ன் பிரகாரம் அறநிலையத் துறை உதவி ஆணையர் தலையிட்டு மடத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரலாம். ஆனால், இப்போது அருணகிரிநாதரே மடத்தின் டிரஸ்ட்டியாக இருப்பதால் அதற்கான அவசியம் இல்லை. எனவே, நித்தியானந்தர் நியமனம் தொடர்பாக செக்ஷன் 60-ன் பிரகாரம் அருணகிரிநாதர் மீது சிவில் கோர்ட்டில் வழக்குத் தொடர்வதற்கான நடவடிக்கைகளை அறநிலையத் துறை ஆணையர் எடுத்து வருகிறார்’ எனப் பதில் மனுவில் சொல்லி இருக்கிறது தமிழக அரசு. இதுவரை இந்த விவகாரத்தில் அரசின் நோக்கம் பிடிபடாமலேயே இருந்தது. இப்போது அரசும் அருணகிரிநாதர் மீது நடவடிக்கை எடுக்க ஒப்புதல் அளித்து இருப்பதால், நித்தியும் அருணகிரிநாதரும் இனி தப்பிக்க வழியே இல்லை'' என்றார்கள்.

தமிழக அரசின் மூவ் குறித்து அருணகிரிநாதரி டம் பேசினோம். ''கவருமென்டு அப்புடியா சொல்லிருக்கு?'' என்று சோர்ந்துபோய்க் கேட்டவர், ''நித்தி​யானந்தா நியமனத்தில் அனைத்து சம்பிரதாயச் சடங்குகளும் கடைப்​பிடிக்கப்பட்டிருக்கு. இதுக்கு மேல் இப்போதைக்குப் பேசுவது சரியா இருக்காது. அடுத்து என்ன செய்வது என்பதை வக்கீலைக் கலந்து பேசிட்டு சாவகாசமாக நானே உங்களோடு பேசு​கிறேன்'' என்று முடித்துக்​கொண்டார்.

நித்தியானந்தாவிடம் பேசுவதற்​காக அவரது உதவியாளர் சொரூ​பானந் தாவைத் தொடர்புகொண்​டோம். விஷயத்தைக் கேட்டவர், ''சுவாமி மூன்று நாட்களுக்குத் திருவண்ணா​மலையில் பௌர்ணமி பூஜையில் பிஸியாக இருப்பார். அதனால், மூன்று நாட்கள் கழித்து முயற்சி செய்யுங்கள்'' என்று பாந்தமாகச் சொன்னார்.

மீனாட்சி பிள்ளைகள் அமைப்பின் தலைவர் ஜெகதலபிரதாபன், ''நாங்கள் 400 பக்க ஆதாரங்களோடு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறோம். அக்டோபர் 5-ம் தேதிக்குள் இந்த வழக்கு முக்கிய கட்டத்துக்கு வந்துவிடும். நல்லபடியா வழக்கு நடந்து, ரெண்டு பேரையும் வெளியேத்துனா சரிதான். இந்த வழக்கை விசாரிக்கிற நீதிபதிகளில் பிரேமானந்தாவுக்கு சவுக்கடி தீர்ப்பு குடுத்த பானுமதி அம்மாவும் இருப்பதால், பயத்தில் ஆடிக்கிடக்கிறது நித்தி தரப்பு. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசா ரணைக்குத் தடை வாங்க முயற்சிப்பதாகத் தெரி கிறது'' என்று சொன்னார்.

இதற்கிடையே, 32 வருடங்களாக மதுரை ஆதீனமாக இருக்கும் அருணகிரிநாதர், ஆதீனத்தின் சொத்துக்களை அபகரித்து 500 கோடி ரூபாயைச் சுருட்டி விட்டதாக மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்து, புதுப் பிரச்னைக்குப் பூமி பூஜை போட்டிருக்கிறது இந்து மக்கள் கட்சி!



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 04, 2012 11:26 am

உடனடியாக நித்தியை துரத்தினால் அருணகிரிநாதரின் கவுரவம் ஓரளவுக்காவது நிலைத்து நிற்கும்.
இல்லையென்றால் அனைத்தையும் இழந்து அனாதையாக ஆக நேரிடும்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 04, 2012 11:34 am

அவர் கதியும் அதோ கதி தான் அண்ணா ....

தா.கமலக்கண்ணன்
தா.கமலக்கண்ணன்
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 18/09/2012

Postதா.கமலக்கண்ணன் Thu Oct 04, 2012 11:43 am

நித்தியை வெளியே ஓடாதே தப்பு - புடிச்சு ஜெயில போடுங்க சார் அதிர்ச்சி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Oct 04, 2012 12:16 pm

ஓ அப்படியா சங்கதி... தமிழக அரசு தனது இந்த முடிவை முன்னரே சொல்லியிருக்கலாம்.. தேவையற்ற சர்ச்சைகளை தவிர்த்தும் இருக்கலாம் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 04, 2012 8:42 pm

சூப்பருங்க புன்னகை அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 04, 2012 11:49 pm

செக் பவுன்ஸ் ஆகாம இருந்தா சரி.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக