புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ லவ் யூவர் டாட்டர்
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மகேஷ் தன்னிடம் இருக்கும் மிக உயர்ந்த லேவண்டர் கலர் சட்டையை (பேசிக், 400 ரூபாய்) உடுத்தினான். அழகாக தலையை வாரிக் கொண்டான். ஜவ்வாது செண்டு போட்டுக் கொண்டு புறப்பட்டான். பஸ்ஸில் போகும் பொழுது அவன் இரவெல்லாம் மனப்பாடம் செய்ததை ஒப்பித்தபடியே சென்றான். பஸ் ராமாபுரம் தாண்டி நின்றது. அவன் கையில் பையிலுடன் (ஃப்யில்) இறங்கினான். மிகப் பிரமாண்டமான மென்பொருள் அலுவலகத்துக்குள் நுழைந்தான். முகப்பில் தன்னுடைய விவரத்தை சொல்லி விட்டு காத்து இருந்தான். செக்யூரிட்டி உள்ளே இவனை விடவில்லை, ஆபிஸ் நேரத்தில் யாரையும் பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டான். இவன் எவ்வளவோ கூறியும் இவனை உள்ளே விடவில்லை. இவன் என்ன செய்வதுனு தெரியாமல் ரங்கராஜனுக்கு போன் செய்தான்.
"ஹலோ நான் மகேஷ் பேசறேன், உங்க ஆபிஸ் கீழ நிக்கிறேன்" என்றான். எதிர்முனையில் போன் துண்டிக்கப் பட்டது.
செக்யூரிட்டி ரூமில் போன் அலறியது. அவன் போனில் பேசி விட்டு, மகேஷை நோக்கி வந்தான்
"சார் நீங்க போங்க, பி லிஃப்டு-ல போங்க, ரூம் நம்பர்-09" என்றான் செக்யூரிட்டி பவ்யமாக.
மகேஷ் சந்தோஷத்துடன் ரூமை அடைந்தான். ரங்கராஜன் அறையில் கணிணியை பார்த்துக் கொண்டு இருந்தார். நல்ல ஆஜானுபாகுவான ஆள் அவர். வயது 50 இருக்கும், நல்ல அடர்த்தியான மீசை. மகேஷ் அவரைப் பார்த்ததும் வாய் நிறைய சிரித்தான், அவர் பதிலுக்கு அளவாக சிரித்தார்.
"குட்மார்னிங் அங்கிள்"
"மார்னிங் டேக் யூர் சீட்"
"அங்கிள் இதான் என்னுடைய மார்க் லீஸ்டு"
"குட், எதாவது காபி சாப்பிடுறீங்களா" என்று போனை எடுத்து காபி ஆர்டர் பண்ண போனவரை
"இல்ல அங்கிள், நல்ல செய்தியா சொல்லுங்க அப்புறம் கை நனைக்குறேன் அங்கிள்"
"ஜஸ்ட் கால் மீ ரங்கராஜன்" என்றார். மகேஷ்க்கு சுறுக்குனு இருந்தது.
"இல்ல பெரியவங்கள பேர் சொல்ல கூடாது, நான் சார்னு சொல்றேன்"
"தட்ஸ் பேட்டர், ஓ.கே சொல்லுங்க....... வாட்ஸ் யூவர் நேம்" என்றார். அவனுக்கு இன்னும் சுறுக்கென்றது.
"ம...ம..மகேஷ்"
"ஆ....மகேஷ், சொல்லுங்க"
"சார் அதுவந்து ஐ லவ் யூவர் டாட்டர் சார், அவளும் தான் அதைப் பற்றி பேச நீங்க தான் இங்க வரச் சொன்னீங்க"
"யெஸ் மகேஷ் ஐ ரிமம்பர், எந்த கம்பனியில வேலை செய்றீங்க, வாட்ஸ் யூவர் ஆனுவல் இன்கம், அண்டு ஹவ் மச் மனி யூ ஹவ் இன்வெஸ்டடு இன் சேர்ஸ்...."
"சார்....சார்... நான் இன்னும் வேலை தேடினு இருக்கேன்"
"ஓ குட் எப்ப கிடைக்கும்"
"சீக்கிரம்"
"காலேஜ் முடித்து 3 வருஷம் ஆச்சி, மொத்தம் எத்தனை வருஷமா லவ் பண்றதா சொன்னீங்க"
" 6 வருஷமா?......., நான் அகிலாவை நல்லபடியா பார்த்துப்பேன் சார்" என்றான். அவர் சத்தமாக சிரித்தார். மகேஷ்க்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
"ஐயம் சாரி மகேஷ், ஐ காண்டு கன்ரோல் இட், நான் இந்த கம்பனியுடைய சீனியர் ஏ.ஒ, எனக்கு சம்பளம் 75,000 ரூபாய். என்னால என் மனைவியை சந்தோஷமா வச்சிக்க முடியில அவளுக்கு ஒரு டைமண்டு பேண்டண்டு வாங்கிதர முடியில ஆறு மாசமா"
"சார் எங்க காதல் உண்மையானது, சந்தோஷம் என்பது நெக்லஸ்ல இல்ல"
"எக்ஸ்செக்ட்லி, ஆனா திண்ண சோறு இல்லைனா காதல் இனிக்குமா?"
"உண்மைக்காதல்னா......"
"ஏய் மகேஷ் ஸ்டாப் இட் மேன், நாம நண்பர்களா பேசுவோம். தோபாரு மகேஷ் ஆம்பளைகளுக்கு வேலை தான் புருஷலச்சனம், அது இல்லைனா யாரும் மதிக்க மாட்டாங்க. யாராக இருந்தாலும் ஏன் நானாக இருந்தாலும், அகிலாவாக இருந்தாலும், ஏன் உங்க வீட்டிலயும் தான். சரி நீ படிக்கு பொழுது உன் வீட்டில் உனக்கு என்ன மரியாதை இருந்தது இப்ப என்ன இருக்கு யோசித்து பார், அது அவங்க மேல தப்பு இல்லை"
மகேஷ் அமைதியாக தலையை குனிந்தான்.
"மை டியர் எங் மேன், நான் சொல்வதை கேள். நீயும் அகிலாவும் ஒன்னா சந்தோஷமாக சேர்ந்து வாழ முடியாது, ஏன்னா அவ வாழ்ந்த வாழ்க்கை வேற, நீ வாழற வாழ்க்கை வேற. இத ஒரு ஹய் கிளாஸ் மேனா சொல்லல நானும் உன்ன மாதிரி தான் ஒரு கஷ்ட ஜீவனம் செய்யும் குடுமபத்துல இருந்து வந்தவன் என்ற தகுதியில் சொல்றேன்"
"சார் உங்கள மாதிரி நானும் பெரிய ஆள வருவேன் சார்"
"கண்டிப்பா வரனும் ஆனா நான் 20 வயதில் வேலைக்கு சேர்ந்து உன் வயதில் நான் ஒரு ஆபிஸை கவனித்தேன். ஆனால் நீ இன்னும் வேலை தேடுகிறாய். நீ இந்த சினிமாவில் வருவது போல ஓரே பாட்டில் எல்லாம் மூன்னேற முடியாது. என்னை தப்பாக நினைக்காதே உண்மை அதான், வாழ்க்கை வேறு கனவு வேறு"
"கனவு கண்டா தானே வாழ்க்கையை அடைய முடியும்"
"இந்த மாதிரி டைலாக்கெல்லாம் வேலைக்கு ஆவாது எங் மேன். 15-18 வயசுல கனவுகாணும், 18-24 வரை அதற்க்கான தகுதி பண்ணிக்கனும், 24-30 அதை செயல் படுத்தனும், 30 வயசுக்கு மேல அதனுடைய வெற்றியை ருசிக்கனும், கல்யாணம் பண்ணி மூணு மாசத்துல நீங்க இரண்டு பேரும் வெறுத்து ஒதுங்க வேண்டுமா?, நீங்களே யோசிங்க"
மகேஷ் அமைதியாக அமர்ந்தான். ரங்கராஜன் அவனை பார்த்து கொண்டு இருந்தார். அவன் கீழே பார்த்துக் கொண்டு இருந்தான்.
"என்ன மகேஷ் என்ன சொல்றீங்க"
"சார் ஒரு காபி சொல்லுங்க" என்றான் கண்களை துடைத்தபடி.
"ஹலோ நான் மகேஷ் பேசறேன், உங்க ஆபிஸ் கீழ நிக்கிறேன்" என்றான். எதிர்முனையில் போன் துண்டிக்கப் பட்டது.
செக்யூரிட்டி ரூமில் போன் அலறியது. அவன் போனில் பேசி விட்டு, மகேஷை நோக்கி வந்தான்
"சார் நீங்க போங்க, பி லிஃப்டு-ல போங்க, ரூம் நம்பர்-09" என்றான் செக்யூரிட்டி பவ்யமாக.
மகேஷ் சந்தோஷத்துடன் ரூமை அடைந்தான். ரங்கராஜன் அறையில் கணிணியை பார்த்துக் கொண்டு இருந்தார். நல்ல ஆஜானுபாகுவான ஆள் அவர். வயது 50 இருக்கும், நல்ல அடர்த்தியான மீசை. மகேஷ் அவரைப் பார்த்ததும் வாய் நிறைய சிரித்தான், அவர் பதிலுக்கு அளவாக சிரித்தார்.
"குட்மார்னிங் அங்கிள்"
"மார்னிங் டேக் யூர் சீட்"
"அங்கிள் இதான் என்னுடைய மார்க் லீஸ்டு"
"குட், எதாவது காபி சாப்பிடுறீங்களா" என்று போனை எடுத்து காபி ஆர்டர் பண்ண போனவரை
"இல்ல அங்கிள், நல்ல செய்தியா சொல்லுங்க அப்புறம் கை நனைக்குறேன் அங்கிள்"
"ஜஸ்ட் கால் மீ ரங்கராஜன்" என்றார். மகேஷ்க்கு சுறுக்குனு இருந்தது.
"இல்ல பெரியவங்கள பேர் சொல்ல கூடாது, நான் சார்னு சொல்றேன்"
"தட்ஸ் பேட்டர், ஓ.கே சொல்லுங்க....... வாட்ஸ் யூவர் நேம்" என்றார். அவனுக்கு இன்னும் சுறுக்கென்றது.
"ம...ம..மகேஷ்"
"ஆ....மகேஷ், சொல்லுங்க"
"சார் அதுவந்து ஐ லவ் யூவர் டாட்டர் சார், அவளும் தான் அதைப் பற்றி பேச நீங்க தான் இங்க வரச் சொன்னீங்க"
"யெஸ் மகேஷ் ஐ ரிமம்பர், எந்த கம்பனியில வேலை செய்றீங்க, வாட்ஸ் யூவர் ஆனுவல் இன்கம், அண்டு ஹவ் மச் மனி யூ ஹவ் இன்வெஸ்டடு இன் சேர்ஸ்...."
"சார்....சார்... நான் இன்னும் வேலை தேடினு இருக்கேன்"
"ஓ குட் எப்ப கிடைக்கும்"
"சீக்கிரம்"
"காலேஜ் முடித்து 3 வருஷம் ஆச்சி, மொத்தம் எத்தனை வருஷமா லவ் பண்றதா சொன்னீங்க"
" 6 வருஷமா?......., நான் அகிலாவை நல்லபடியா பார்த்துப்பேன் சார்" என்றான். அவர் சத்தமாக சிரித்தார். மகேஷ்க்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
"ஐயம் சாரி மகேஷ், ஐ காண்டு கன்ரோல் இட், நான் இந்த கம்பனியுடைய சீனியர் ஏ.ஒ, எனக்கு சம்பளம் 75,000 ரூபாய். என்னால என் மனைவியை சந்தோஷமா வச்சிக்க முடியில அவளுக்கு ஒரு டைமண்டு பேண்டண்டு வாங்கிதர முடியில ஆறு மாசமா"
"சார் எங்க காதல் உண்மையானது, சந்தோஷம் என்பது நெக்லஸ்ல இல்ல"
"எக்ஸ்செக்ட்லி, ஆனா திண்ண சோறு இல்லைனா காதல் இனிக்குமா?"
"உண்மைக்காதல்னா......"
"ஏய் மகேஷ் ஸ்டாப் இட் மேன், நாம நண்பர்களா பேசுவோம். தோபாரு மகேஷ் ஆம்பளைகளுக்கு வேலை தான் புருஷலச்சனம், அது இல்லைனா யாரும் மதிக்க மாட்டாங்க. யாராக இருந்தாலும் ஏன் நானாக இருந்தாலும், அகிலாவாக இருந்தாலும், ஏன் உங்க வீட்டிலயும் தான். சரி நீ படிக்கு பொழுது உன் வீட்டில் உனக்கு என்ன மரியாதை இருந்தது இப்ப என்ன இருக்கு யோசித்து பார், அது அவங்க மேல தப்பு இல்லை"
மகேஷ் அமைதியாக தலையை குனிந்தான்.
"மை டியர் எங் மேன், நான் சொல்வதை கேள். நீயும் அகிலாவும் ஒன்னா சந்தோஷமாக சேர்ந்து வாழ முடியாது, ஏன்னா அவ வாழ்ந்த வாழ்க்கை வேற, நீ வாழற வாழ்க்கை வேற. இத ஒரு ஹய் கிளாஸ் மேனா சொல்லல நானும் உன்ன மாதிரி தான் ஒரு கஷ்ட ஜீவனம் செய்யும் குடுமபத்துல இருந்து வந்தவன் என்ற தகுதியில் சொல்றேன்"
"சார் உங்கள மாதிரி நானும் பெரிய ஆள வருவேன் சார்"
"கண்டிப்பா வரனும் ஆனா நான் 20 வயதில் வேலைக்கு சேர்ந்து உன் வயதில் நான் ஒரு ஆபிஸை கவனித்தேன். ஆனால் நீ இன்னும் வேலை தேடுகிறாய். நீ இந்த சினிமாவில் வருவது போல ஓரே பாட்டில் எல்லாம் மூன்னேற முடியாது. என்னை தப்பாக நினைக்காதே உண்மை அதான், வாழ்க்கை வேறு கனவு வேறு"
"கனவு கண்டா தானே வாழ்க்கையை அடைய முடியும்"
"இந்த மாதிரி டைலாக்கெல்லாம் வேலைக்கு ஆவாது எங் மேன். 15-18 வயசுல கனவுகாணும், 18-24 வரை அதற்க்கான தகுதி பண்ணிக்கனும், 24-30 அதை செயல் படுத்தனும், 30 வயசுக்கு மேல அதனுடைய வெற்றியை ருசிக்கனும், கல்யாணம் பண்ணி மூணு மாசத்துல நீங்க இரண்டு பேரும் வெறுத்து ஒதுங்க வேண்டுமா?, நீங்களே யோசிங்க"
மகேஷ் அமைதியாக அமர்ந்தான். ரங்கராஜன் அவனை பார்த்து கொண்டு இருந்தார். அவன் கீழே பார்த்துக் கொண்டு இருந்தான்.
"என்ன மகேஷ் என்ன சொல்றீங்க"
"சார் ஒரு காபி சொல்லுங்க" என்றான் கண்களை துடைத்தபடி.
மீனு wrote:
"குட், எதாவது காபி சாப்பிடுறீங்களா" என்று போனை எடுத்து காபி ஆர்டர் பண்ண போனவரை
"இல்ல அங்கிள், நல்ல செய்தியா சொல்லுங்க அப்புறம் கை நனைக்குறேன் அங்கிள்"
மீனு wrote: மகேஷ் அமைதியாக அமர்ந்தான். ரங்கராஜன் அவனை பார்த்து கொண்டு இருந்தார். அவன் கீழே பார்த்துக் கொண்டு இருந்தான்.
"என்ன மகேஷ் என்ன சொல்றீங்க"
"சார் ஒரு காபி சொல்லுங்க" என்றான் கண்களை துடைத்தபடி.
முடிவு ஒரே குழப்பமா இருக்கே
கடைசியில் காதலிச்ச பொண்ணு கிடைச்சதா இல்லையா ?
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அதை நீங்கதான் முடிவு பண்ணனும் கான்..
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|