புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
69 Posts - 36%
heezulia
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
2 Posts - 1%
prajai
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
320 Posts - 48%
heezulia
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
23 Posts - 3%
prajai
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_m10காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 03, 2012 12:54 pm

காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் Tamil_News_large_558887

திருச்சி: பெரகம்பி ஊராட்சியில் நடந்த ஊழல் தொடர்பாக, கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தவரை, கலெக்டர் திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம், பெரகம்பி ஊராட்சியை சேர்ந்தவர் சீனிவாசன், 33. இவர், பெரகம்பி ஊராட்சி ஏரியில் உள்ள கருவேல மரங்களை வெட்டியதில், ஊழல் நடந்திருப்பதாகவும், அதில், அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தார். பி.ஆர்.ஓ., முத்துசாமி, அவரை, கலெக்டர் ஜெயஸ்ரீயிடம் அழைத்துச் சென்றார். அங்கிருந்த ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ராதா, ஊராட்சி உதவி இயக்குனர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர், "இவரது மனைவி தேர்தலில் நின்று தோல்வியுற்றார். வெற்றி கிடைக்காத ஆத்திரத்திலும், ஊராட்சி தலைவர் லோகேஸ்வரி மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தொடர்ந்து தகவல் கேட்டு, அதிகாரிகளுக்கு தொல்லை தருகிறார்' என்றனர்.அதற்கு, ""எனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை,'' என்று சீனிவாசன் தெரிவித்தார்.

உடனே, சுதாரித்த அதிகாரிகள், "சாரி மேடம். அவரது அக்காள் சரஸ்வதி, தேர்தலில் நின்று தோல்வியுற்றார். அவருக்கு வழங்கப்பட்ட தகவலை மறைத்து வைத்துள்ளார்' என்று கூறி, சில ஆவணங்களை எடுத்து, கலெக்டரிடம் காட்டினர்.இதையடுத்து, கலெக்டர் ஜெயஸ்ரீ, புகார் அளிக்க வந்த சீனிவாசனை கடுமையாக எச்சரித்து, வெளியேற்றினார்.

இது குறித்து சீனிவாசன் கூறியதாவது:பெரகம்பி ஊராட்சி ஏரியில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கருவேல மரங்கள் வெட்டுவதற்கான ஏலம் விடப்பட்டது. அதில், 50 லட்சம் ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழலில், பெரகம்பி ஊராட்சி, மண்ணச்சநல்லூர் யூனியன் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது.இது குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில தகவல்களை பெற கடந்த மே மாதம், 30ம் தேதி கேட்டேன். மண்ணச்சநல்லூர் பி.டி.ஓ., மல்லிகா தகவல் தராததால், ஜூன், 30ம் தேதி கலெக்டருக்கு மேல் முறையீடு செய்தேன். ஜூலை, 16ம் தேதி எனக்கு வந்த பதிலில், "நீங்கள் கேட்ட ஆவணங்கள், 3,216 பக்கங்கள் கொண்டவை. ஒரு பக்கத்துக்கு, ஐந்து ரூபாய் வீதம், 16 ஆயிரத்து 80 ரூபாய் செலுத்தினால் தரப்படும்' என கூறப்பட்டிருந்தது.

கடந்த, ஜூலை, 20ம் தேதி, டி.டி., எடுத்து அனுப்பினேன். எந்த பதிலும் வரவில்லை. ஆகஸ்ட், 6ம் தேதி டி.ஆர்.ஓ.,விடம் முறையிட்டேன். 13ம் தேதி, கலெக்டரை நேரில் சந்தித்த பின், இரண்டு நாட்களில் தகவல் தர உத்தரவிட்டார்.நீண்ட இழுபறிக்கு பின், ஆகஸ்ட், 23ம் தேதி, பதிவுத் தபாலில், 2,728 பக்கங்களை அனுப்பினர். அதில், 268 பக்கங்களில், சிலவற்றை தவிர, நான் கேட்காத தகவல்கள் உள்ளன. 1,700 பக்கங்கள் வெறும் பேப்பராகவே உள்ளன. நான் கேட்ட தகவலுக்கு முழுமையாக ஆவண நகல் வழங்கவில்லை.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில், ஒரு பக்கத்தை நகல் எடுக்க அதிகபட்சம், இரண்டு ரூபாய் மட்டுமே செலவாகும். எந்த அடிப்படையில், ஐந்து ரூபாய் கேட்டனர் எனத் தெரியவில்லை. தவிர, 488 பக்கங்களை அனுப்பவே இல்லை. இதிலிருந்தே, ஏரி ஊழலில் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெளிவாகிறது. கலெக்டர், இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினமலர்




ஈகரை தமிழ் களஞ்சியம் காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 03, 2012 4:05 pm

ஊழல் மரம் கருவேல மரத்தைவிட அதிகமா பரவிக் கெடக்கு.

அதை வெட்ட காண்டிராக்ட் யாருக்கு குடுக்கலாம் - அதுக்கும் எவ்ளோ லஞ்சம் தருவாங்கன்றத பொறுத்து தானோ?




தா.கமலக்கண்ணன்
தா.கமலக்கண்ணன்
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 18/09/2012

Postதா.கமலக்கண்ணன் Thu Oct 04, 2012 12:23 pm

தகவல் அறியும் சட்டம் இருப்பதால் நிம்மதியாக இருந்தோம்.இப்போது அதிலும் ஊழலா?

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Oct 04, 2012 3:42 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக