புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அக்டோபர் மாதத்திற்கான துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மேஷம் - அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம்
இந்த மாதம் ராசிநாதன் செவ்வாயை குரு பார்வையிடுவதால் உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நன்மைகளை அடைவர். உயர் அதிகாரிகளின் ஆதரவு இருந்து வரும். அலுவலகச் சூழல் உற்சாகமாக இருக்கும்.
தொழிற்பிரிவினர் நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும். வியாபாரிகள் குதூகலம் அடையக்கூடிய வகையில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.
கலைஞர்கள் பிரபல நிறுவனங்களின் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சிலர் பரிசுகள், பாராட்டுகள் எனப் பெறவும் இடமுண்டு. மாணவர்கள் தேர்வுகளில் முன்னணி இடம் பெறத் தகுந்த சுறுசுறுப்புடனும் துடிப்புடனும் விளங்குவார்கள்.
பெண்களுக்கு குறை என்று சொல்லுமளவில் எதுவுமே இல்லாததால் மகிழ்ச்சிக்குக் குறைவிராது. குடும்பநிலையில் கணவன்-மனைவியிடையே குதூகலம் நிரம்பிக் காணப்படும். விலகிச் சென்றவர்கள் விரும்பித் திரும்பி வருவார்கள். பயணம் ஒன்றை மேற்கொள்ள நேருமாயினும் அதனால் பயன் எதுவும் இராது.
பரிகாரம்: செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கைக்கு விளக்கேற்றி வணங்கி வாருங்கள். உங்கள் சிரமங்கள் நீங்கி, சுபிட்சம் உண்டாகும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிஷபம் - கார்த்திகை 2,3,4ம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
இந்தமாதம் ராசிநாதன் சுக்ர பகவான் பத்தாம் இடத்தைப் பார்வையிடுவதால் தொழில் ரீதியான நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கலாம். வடதிசையிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்றவற்றில் முயற்சி செய்வதை விட அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவது நல்லது. தொழிற்பிரிவினர் ஓரளவு திருப்திகரமான வளர்ச்சியையும் வருமானத்தையும் பெறக்கூடும்.
மாணவர்கள் நினைவாற்றல் குறைவினால் சிறிது தொல்லைப்பட நேர்ந்தாலும் படிப்பில் பெரும் அக்கறை கொண்டு செயல் படுவீர்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். வியாபாரிகள் மாத முற்பகுதியில் சிறப்பான வியாபாரத்தை எதிர்பார்க்க இயலுமாயினும், மாத இறுதியில் மந்த நிலை காணப்படும்.
குடும்ப நிர்வாகத்தில் சில பிரச்னைகள் தலைதூக்கினாலும் அவற்றைப் பெற்று மகிழ்வீர்கள். கணவன்-மனைவியிடையே இனிய போக்கே நிலவி வரும். அரசு வழியில் சில நன்மைகள் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்குத் தீபமேற்றி வைத்து வணங்கி வாருங்கள். உங்கள் இன்னல்கள் யாவும் மறைந்து இன்பம் பெருகும்.
இந்தமாதம் ராசிநாதன் சுக்ர பகவான் பத்தாம் இடத்தைப் பார்வையிடுவதால் தொழில் ரீதியான நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கலாம். வடதிசையிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்றவற்றில் முயற்சி செய்வதை விட அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவது நல்லது. தொழிற்பிரிவினர் ஓரளவு திருப்திகரமான வளர்ச்சியையும் வருமானத்தையும் பெறக்கூடும்.
மாணவர்கள் நினைவாற்றல் குறைவினால் சிறிது தொல்லைப்பட நேர்ந்தாலும் படிப்பில் பெரும் அக்கறை கொண்டு செயல் படுவீர்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். வியாபாரிகள் மாத முற்பகுதியில் சிறப்பான வியாபாரத்தை எதிர்பார்க்க இயலுமாயினும், மாத இறுதியில் மந்த நிலை காணப்படும்.
குடும்ப நிர்வாகத்தில் சில பிரச்னைகள் தலைதூக்கினாலும் அவற்றைப் பெற்று மகிழ்வீர்கள். கணவன்-மனைவியிடையே இனிய போக்கே நிலவி வரும். அரசு வழியில் சில நன்மைகள் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்குத் தீபமேற்றி வைத்து வணங்கி வாருங்கள். உங்கள் இன்னல்கள் யாவும் மறைந்து இன்பம் பெருகும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மிதுனம் - மிருகசீர்ஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
இந்த மாதம் ராசிநாதன் புதன், சனி பகவானுடன் சஞ்சரிப்பதால் நல்ல திருப்பங்களே ஏற்படும். நீண்ட காலக் கனவுகள் நனவாகும். தெய்விகப் பெரியவர் ஒருவரைச் சந்திப்பீர். சிலருக்குக் குலதெய்வ கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு தள்ளிப் போக நேரும். வியாபாரம் நல்லமுறையிலேயே நடைபெற்ற வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியூட்டும். தொழிற்பிரிவினர் சுமாரான அளவில் முன்னேற்றத்தைக் காண இடமுண்டு.
கலைஞர்கள் மிகப்பெரிய வாய்ப்புகளைப் பெறப் பிரபலமான மனிதர்கள் உதவுவார்கள். வெளியூர்களுக்கு அடிக்கடி போய் வர நேரும்.
மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்ள சிறப்பான முறையில் ஆயத்தமாவீர்கள். பெண்களுக்கு வெளிப்படையாக பிரச்னைகள் ஏதுமில்லையாயினும் சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும்.
கணவன்-மனைவியிடையே பாசமும், பரிவும் நிரம்பிக் காணப்படும். உடல் அசதி தொல்லை தரக்கூடும். கவனம் தேவை.
பரிகாரம்: தினமும் லலிதா சகஸ்ரநாமம் ஸ்தோத்திரத்தைச் சொல்லி வருவதன் மூலம் உங்கள் பிரச்னைகள் யாவும் நீங்கி, சுபிட்சம் உண்டாகும்.
இந்த மாதம் ராசிநாதன் புதன், சனி பகவானுடன் சஞ்சரிப்பதால் நல்ல திருப்பங்களே ஏற்படும். நீண்ட காலக் கனவுகள் நனவாகும். தெய்விகப் பெரியவர் ஒருவரைச் சந்திப்பீர். சிலருக்குக் குலதெய்வ கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு தள்ளிப் போக நேரும். வியாபாரம் நல்லமுறையிலேயே நடைபெற்ற வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியூட்டும். தொழிற்பிரிவினர் சுமாரான அளவில் முன்னேற்றத்தைக் காண இடமுண்டு.
கலைஞர்கள் மிகப்பெரிய வாய்ப்புகளைப் பெறப் பிரபலமான மனிதர்கள் உதவுவார்கள். வெளியூர்களுக்கு அடிக்கடி போய் வர நேரும்.
மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்ள சிறப்பான முறையில் ஆயத்தமாவீர்கள். பெண்களுக்கு வெளிப்படையாக பிரச்னைகள் ஏதுமில்லையாயினும் சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும்.
கணவன்-மனைவியிடையே பாசமும், பரிவும் நிரம்பிக் காணப்படும். உடல் அசதி தொல்லை தரக்கூடும். கவனம் தேவை.
பரிகாரம்: தினமும் லலிதா சகஸ்ரநாமம் ஸ்தோத்திரத்தைச் சொல்லி வருவதன் மூலம் உங்கள் பிரச்னைகள் யாவும் நீங்கி, சுபிட்சம் உண்டாகும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கடகம் - புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
இந்த மாதம் கீர்த்தி ஸ்தானாதிபதி புதபகவான் சதுர்த்தக் கேந்திரத்தில் சஞ்சரிப்பதால் பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளோருக்குப் பட்டம், பதவி தேடி வரும்.
உத்தியோகஸ்தர்கள் எல்லாவிதமான நன்மைகளையும் பெறுவீர்கள். உங்கள் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்றிருப்பதன் மூலம் தொல்லைகள் குறையும். தொழிற்பிரிவினர் தொழிலில் முன்னேற்றத்தையும் வருவாயையும் பெற்று மகிழ்வீர்கள். மாணவர்கள் படிப்பில் முன்னணி நிலையை எட்டி பெற்றோரை மகிழ்விப்பர். வியாபாரிகள் முழுத் திருப்தியடையும் வகையில் வியாபாரம் நடைபெறுமாயினும் வேலையாட்களின் மீது உங்கள் நேரடிக் கண்காணிப்பு இருப்பது அவசியம்.
கலைஞர்களின் முயற்சிகளின் பேரில் புதிய வாய்ப்புகள் அமையக்கூடும். குடும்ப நிர்வாகம் சிக்கலின்றிச் செல்லும் என்பதால் பெண்கள் மகிழ்வர். கணவன் - மனைவியிடையேயான உறவு சுமுகமாகவே இருந்து வரும். நீண்டதூரப் பிரயாணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். பெண்கள் உடல்நலத்தில் அக்கறை தேவை.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து, வணங்கி வருவதன் மூலம் சுபிட்சம் பெருகும்.
இந்த மாதம் கீர்த்தி ஸ்தானாதிபதி புதபகவான் சதுர்த்தக் கேந்திரத்தில் சஞ்சரிப்பதால் பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளோருக்குப் பட்டம், பதவி தேடி வரும்.
உத்தியோகஸ்தர்கள் எல்லாவிதமான நன்மைகளையும் பெறுவீர்கள். உங்கள் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்றிருப்பதன் மூலம் தொல்லைகள் குறையும். தொழிற்பிரிவினர் தொழிலில் முன்னேற்றத்தையும் வருவாயையும் பெற்று மகிழ்வீர்கள். மாணவர்கள் படிப்பில் முன்னணி நிலையை எட்டி பெற்றோரை மகிழ்விப்பர். வியாபாரிகள் முழுத் திருப்தியடையும் வகையில் வியாபாரம் நடைபெறுமாயினும் வேலையாட்களின் மீது உங்கள் நேரடிக் கண்காணிப்பு இருப்பது அவசியம்.
கலைஞர்களின் முயற்சிகளின் பேரில் புதிய வாய்ப்புகள் அமையக்கூடும். குடும்ப நிர்வாகம் சிக்கலின்றிச் செல்லும் என்பதால் பெண்கள் மகிழ்வர். கணவன் - மனைவியிடையேயான உறவு சுமுகமாகவே இருந்து வரும். நீண்டதூரப் பிரயாணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். பெண்கள் உடல்நலத்தில் அக்கறை தேவை.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து, வணங்கி வருவதன் மூலம் சுபிட்சம் பெருகும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிம்மம் - மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம்
இந்த மாதம் பாக்யாதிபதி அங்காரக பகவானும், ராகுவும் சேர்ந்து சஞ்சரிப்பதால் உங்கள் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். தொழிற்பிரிவினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பர். வருவாயும் ஓரளவு திருப்திகரமாக அமையும். மாணவர்கள் படிப்பில் தீவிரமான அக்கறையுடன் செயல்படுவீர்கள். சகமாணவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது.
கலைஞர்கள் பிரகாசமான எதிர்காலத்தைக் காணக்கூடிய வகையில் புதிய வாய்ப்புகள் திடீரென்று கிடைத்து மகிழ்ச்சியூட்டும். வியாபாரிகள் ஓரளவு திருப்தி ஏற்படும் வகையில் வியாபாரம் நடைபெறும். குடும்ப நிர்வாகத்தில் சிறு தடங்கல் ஏற்பட்டாலும் சாமர்த்தியமாகச் சமாளித்து பெண்கள் நற்பெயர் பெறுவீர்கள்.
கணவன்-மனைவியிடையே சுமுகமான போக்கே இருந்து வரும். புதிய நண்பர்கள் சிலர் அமைவார்கள். பணப்புழக்கமுள்ள பணியில் இருப்போர் கவனமாக இருப்பது அவசியம். நல்ல தகவல் ஒன்றைத் தாங்கிய கடிதம் ஒன்று வந்து சேர வாய்ப்புண்டு.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானுக்கு எள்ளன்னம் நைவேத்தியம் செய்து அதை ஏழைகளுக்கு விநியோகம் செய்வதன் மூலம் உங்கள் துன்பங்கள் யாவும் நீங்கி சௌபாக்யங்கள் உண்டாகும்.
இந்த மாதம் பாக்யாதிபதி அங்காரக பகவானும், ராகுவும் சேர்ந்து சஞ்சரிப்பதால் உங்கள் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். தொழிற்பிரிவினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பர். வருவாயும் ஓரளவு திருப்திகரமாக அமையும். மாணவர்கள் படிப்பில் தீவிரமான அக்கறையுடன் செயல்படுவீர்கள். சகமாணவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது.
கலைஞர்கள் பிரகாசமான எதிர்காலத்தைக் காணக்கூடிய வகையில் புதிய வாய்ப்புகள் திடீரென்று கிடைத்து மகிழ்ச்சியூட்டும். வியாபாரிகள் ஓரளவு திருப்தி ஏற்படும் வகையில் வியாபாரம் நடைபெறும். குடும்ப நிர்வாகத்தில் சிறு தடங்கல் ஏற்பட்டாலும் சாமர்த்தியமாகச் சமாளித்து பெண்கள் நற்பெயர் பெறுவீர்கள்.
கணவன்-மனைவியிடையே சுமுகமான போக்கே இருந்து வரும். புதிய நண்பர்கள் சிலர் அமைவார்கள். பணப்புழக்கமுள்ள பணியில் இருப்போர் கவனமாக இருப்பது அவசியம். நல்ல தகவல் ஒன்றைத் தாங்கிய கடிதம் ஒன்று வந்து சேர வாய்ப்புண்டு.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானுக்கு எள்ளன்னம் நைவேத்தியம் செய்து அதை ஏழைகளுக்கு விநியோகம் செய்வதன் மூலம் உங்கள் துன்பங்கள் யாவும் நீங்கி சௌபாக்யங்கள் உண்டாகும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கன்னி - உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
இந்த மாதம் தனஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதபகவானால் பொருளாதார மேம்பாடு உண்டாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்த பணம் வரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு பெற்று மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் வருமானம் பெருக வழியுண்டு. தொழிற் பிரிவினர் உற்சாகத்துடன் செயல்பட்டு தொழிலில் முன்னேற்றத்தையும் வருவாய்ப் பெருக்கத்தையும் காண்பீர்கள். கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதன் மூலம் உங்கள் பெயர் கலையுலகில் பிரபலமாகப் பேசப்படும் நிலை உருவாகும்.
மாணவமணிகள் படிப்பு மட்டுமல்லாமல் போட்டிப் பந்தயங்களிலும் கலந்து கொண்டு பரிசுகளும், பாராட்டுகளும் கிடைக்கப் பெற்று மகிழ்வீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகுவதுடன் வியாபாரமும் நல்ல முறையில் நடைபெறுவதால் வியாபாரிகள் திருப்தி அடைவீர்கள். குடும்ப நிர்வாகத்தைச் சீராக நடத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றுக் களிப்படைவீர்கள்.
பரிகாரம்: தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வதுடன், ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்து வாருங்கள். உங்கள் பிரச்னைகள் யாவும் கதிரவனைக் கண்ட பனி போல விலகும்.
இந்த மாதம் தனஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதபகவானால் பொருளாதார மேம்பாடு உண்டாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்த பணம் வரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு பெற்று மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் வருமானம் பெருக வழியுண்டு. தொழிற் பிரிவினர் உற்சாகத்துடன் செயல்பட்டு தொழிலில் முன்னேற்றத்தையும் வருவாய்ப் பெருக்கத்தையும் காண்பீர்கள். கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதன் மூலம் உங்கள் பெயர் கலையுலகில் பிரபலமாகப் பேசப்படும் நிலை உருவாகும்.
மாணவமணிகள் படிப்பு மட்டுமல்லாமல் போட்டிப் பந்தயங்களிலும் கலந்து கொண்டு பரிசுகளும், பாராட்டுகளும் கிடைக்கப் பெற்று மகிழ்வீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகுவதுடன் வியாபாரமும் நல்ல முறையில் நடைபெறுவதால் வியாபாரிகள் திருப்தி அடைவீர்கள். குடும்ப நிர்வாகத்தைச் சீராக நடத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றுக் களிப்படைவீர்கள்.
பரிகாரம்: தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வதுடன், ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்து வாருங்கள். உங்கள் பிரச்னைகள் யாவும் கதிரவனைக் கண்ட பனி போல விலகும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
துலாம் - சித்திரை 3,4ம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதங்கள்
இந்த மாதம் ஜன்மராசியில் சஞ்சரிக்கும் பாக்யாதிபதி புதபகவான் அருளால் வேற்று மொழி பேசுவோரின் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்று இடமாற்றம், பதவி உயர்வு, போன்ற நன்மைகளைப் பெறுவீர்கள். தொழிற்பிரிவினர் இதுவரை இருந்து வந்த சிக்கல்களைக் கடந்து தொழிலில் வளர்ச்சியைக் காண்பீர்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகள் சிலவற்றைப் பெற்று மகிழ்வீர்கள்.
பெற்றோரும் மற்றவர்களும் பரவசப்படக் கூடிய நிலையில் மாணவமணிகள் படிப்பில் மிகுந்த அக்கறை காட்டுவார்கள். மாத தொடக்கத்தில் சிறிது மந்த நிலை காணப்பட்டாலும் பிறகு சுறுசுறுப்பான வியாபாரம் நடைபெறும் என்பதால் வியாபாரிகள் கவலைப் படத் தேவையில்லை. சம்பவங்கள் யாவும் இனிதாகவே நடந்து முடிவதால் பெண்கள் நிம்மதியும் மகிழ்ச்சியும் கொண்டிருக்கலாம்.
கணவன்-மனைவியிடையே இணக்கமான போக்கு இருந்து வரும். சகோதர வழியில் உதவிகளும் ஒத்தாசைகளும் கிடைக்க வழியுண்டு. பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை.
பரிகாரம்: “சௌந்தர்யலஹரி’ ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்து வருவதன் மூலம் உங்கள் சிக்கல்கள் யாவும் விலகி சுமுகமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கும்.
இந்த மாதம் ஜன்மராசியில் சஞ்சரிக்கும் பாக்யாதிபதி புதபகவான் அருளால் வேற்று மொழி பேசுவோரின் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்று இடமாற்றம், பதவி உயர்வு, போன்ற நன்மைகளைப் பெறுவீர்கள். தொழிற்பிரிவினர் இதுவரை இருந்து வந்த சிக்கல்களைக் கடந்து தொழிலில் வளர்ச்சியைக் காண்பீர்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகள் சிலவற்றைப் பெற்று மகிழ்வீர்கள்.
பெற்றோரும் மற்றவர்களும் பரவசப்படக் கூடிய நிலையில் மாணவமணிகள் படிப்பில் மிகுந்த அக்கறை காட்டுவார்கள். மாத தொடக்கத்தில் சிறிது மந்த நிலை காணப்பட்டாலும் பிறகு சுறுசுறுப்பான வியாபாரம் நடைபெறும் என்பதால் வியாபாரிகள் கவலைப் படத் தேவையில்லை. சம்பவங்கள் யாவும் இனிதாகவே நடந்து முடிவதால் பெண்கள் நிம்மதியும் மகிழ்ச்சியும் கொண்டிருக்கலாம்.
கணவன்-மனைவியிடையே இணக்கமான போக்கு இருந்து வரும். சகோதர வழியில் உதவிகளும் ஒத்தாசைகளும் கிடைக்க வழியுண்டு. பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை.
பரிகாரம்: “சௌந்தர்யலஹரி’ ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்து வருவதன் மூலம் உங்கள் சிக்கல்கள் யாவும் விலகி சுமுகமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விருச்சிகம் - விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
இந்தமாதம் ராசிநாதன் செவ்வாய், ராகுவுடன் சேர்ந்து லக்னகேந்திரத்தில் சஞ்சரிப்பதால் வாடகை வீட்டில் இருப்பவர்கள் சில தொல்லைகளை சந்திப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நன்மைகள் இப்போது எதிர் பார்ப்பதற்கில்லை. தொழிற்பிரிவினர் அளவான முன்னேற்றம் காண்பர். வருவாய் ஓரளவு போதுமானதாகவே இருந்து வரும். புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்காகக் கலைஞர்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெற்றோர் பெருமகிழ்ச்சி அடையும் வகையில் மாணவமணிகளின் படிப்பார்வம் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும். வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று வருவதன் மூலம் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைவர். கஷ்டங்கள் எதுவும் இல்லாமல் எல்லா விஷயங்களும் இனிதாகவே நிறைவேறி விடுவதால் பெண்கள் குதூகலம் அடைவர்.
குடும்ப நிலையில் கணவன்-மனைவி இடையே இணக்கமானப் போக்கே நிலவி வரும். கல்பதித்த நகைகளை வாங்கி அணியும் வாய்ப்பு சில பெண்களுக்கு உண்டாகும். திருமணம் தொடர்பான கடிதத் தொடர்பு ஏற்படும். பங்குச்சந்தையில் ஈடுபட்டுள்ளோர் ஓரளவு ஆதாயம் அடைய முடியும்.
பரிகாரம்: தினமும் “காயத்ரி மந்திர’த்தை 108 முறை ஜபித்து வருவதுடன் ஸ்ரீராமஜெயம் எழுதி வருவதும் சிறப்பான பலன்களைத் தந்து செழிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தும்.
இந்தமாதம் ராசிநாதன் செவ்வாய், ராகுவுடன் சேர்ந்து லக்னகேந்திரத்தில் சஞ்சரிப்பதால் வாடகை வீட்டில் இருப்பவர்கள் சில தொல்லைகளை சந்திப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நன்மைகள் இப்போது எதிர் பார்ப்பதற்கில்லை. தொழிற்பிரிவினர் அளவான முன்னேற்றம் காண்பர். வருவாய் ஓரளவு போதுமானதாகவே இருந்து வரும். புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்காகக் கலைஞர்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெற்றோர் பெருமகிழ்ச்சி அடையும் வகையில் மாணவமணிகளின் படிப்பார்வம் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும். வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று வருவதன் மூலம் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைவர். கஷ்டங்கள் எதுவும் இல்லாமல் எல்லா விஷயங்களும் இனிதாகவே நிறைவேறி விடுவதால் பெண்கள் குதூகலம் அடைவர்.
குடும்ப நிலையில் கணவன்-மனைவி இடையே இணக்கமானப் போக்கே நிலவி வரும். கல்பதித்த நகைகளை வாங்கி அணியும் வாய்ப்பு சில பெண்களுக்கு உண்டாகும். திருமணம் தொடர்பான கடிதத் தொடர்பு ஏற்படும். பங்குச்சந்தையில் ஈடுபட்டுள்ளோர் ஓரளவு ஆதாயம் அடைய முடியும்.
பரிகாரம்: தினமும் “காயத்ரி மந்திர’த்தை 108 முறை ஜபித்து வருவதுடன் ஸ்ரீராமஜெயம் எழுதி வருவதும் சிறப்பான பலன்களைத் தந்து செழிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தனுசு - மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
இந்த மாதம் ஜீவனாதிபதி புதபகவான் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சொந்தத் தொழில், கூட்டுத் தொழில் செய்வோருக்கு அதிக ஏற்றங்கள் உண்டு.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகம் தொடர்பான எல்லா விஷயங்களிலும் முன்னேற்றமான பலன்களை எதிர்பார்க்கலாம். நட்பு வட்டாரங்கள் பலம் பெறும். சிலருக்கு எதிர்பாராத பண வரவு கிட்டும்.
கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளைப் பெற இயலாத சூழ்நிலை இருப்பினும் உங்கள் வழக்கமான வாழ்க்கை வசதிகளில் குறை ஏற்படாது.
மாணவர்கள் படிப்பில் துடிப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரிகளுக்குத் திருப்தி ஏற்படக்கூடிய அளவில் வியாபாரம் நல்ல முறையிலேயே நடைபெறும். குடும்ப நிர்வாகத்தைச் சிறப்பாகவே செய்து வந்தாலும் பெண்களின் மனத்தை ஏதோ ஒரு கவலை வாட்டி வரும்.
குடும்ப நிலையில் கணவன்-மனைவியிடையே இனிமையான சூழ்நிலை இருந்து வரும். திடீர் பிரயாணங்கள் அமையும். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆடை ஆபரணங்களை வாங்கிச் சேர்ப்பீர்கள்.
பரிகாரம்: வியாழக் கிழமைகளில் குரு பகவானை அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். உங்கள் துன்பங்கள் அகன்று மகிழ்ச்சி பெருகும்.
இந்த மாதம் ஜீவனாதிபதி புதபகவான் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சொந்தத் தொழில், கூட்டுத் தொழில் செய்வோருக்கு அதிக ஏற்றங்கள் உண்டு.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகம் தொடர்பான எல்லா விஷயங்களிலும் முன்னேற்றமான பலன்களை எதிர்பார்க்கலாம். நட்பு வட்டாரங்கள் பலம் பெறும். சிலருக்கு எதிர்பாராத பண வரவு கிட்டும்.
கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளைப் பெற இயலாத சூழ்நிலை இருப்பினும் உங்கள் வழக்கமான வாழ்க்கை வசதிகளில் குறை ஏற்படாது.
மாணவர்கள் படிப்பில் துடிப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரிகளுக்குத் திருப்தி ஏற்படக்கூடிய அளவில் வியாபாரம் நல்ல முறையிலேயே நடைபெறும். குடும்ப நிர்வாகத்தைச் சிறப்பாகவே செய்து வந்தாலும் பெண்களின் மனத்தை ஏதோ ஒரு கவலை வாட்டி வரும்.
குடும்ப நிலையில் கணவன்-மனைவியிடையே இனிமையான சூழ்நிலை இருந்து வரும். திடீர் பிரயாணங்கள் அமையும். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆடை ஆபரணங்களை வாங்கிச் சேர்ப்பீர்கள்.
பரிகாரம்: வியாழக் கிழமைகளில் குரு பகவானை அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். உங்கள் துன்பங்கள் அகன்று மகிழ்ச்சி பெருகும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகரம் - உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதங்கள்
இந்த மாதம் ஜீவனாதிபதி சுக்ரன், அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்கள், இடமாற்றம், பதவி உயர்வுக்கான முயற்சியில் தடங்கல் ஏற்படும்.
தொழிற்பிரிவினர் உழைப்புக்கேற்ற வருவாய் கிடைக்கவில்லையே என வருந்துவீர்கள். வியாபாரத்தில் சுமாரான போக்கே காணப்படும்.
கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் சில கிடைக்கக்கூடும். சிலருக்கு பட்டங்கள், பரிசுகள் போன்றவை கிடைக்கவும் சந்தர்ப்பமுண்டு. பழைய நண்பர்களின் சந்திப்பு நல்ல திருப்பத்தை உண்டு பண்ணும்.
மாணவர்கள் படிப்பில் தீவிர அக்கறை காட்டி வருவீர்கள்.
குடும்ப நிர்வாகத்தில் சிறு குழப்பங்கள் இருக்குமானாலும் அதைச் சரிப்படுத்தி பெண்கள் நற்பெயரைப் பெறுவீர்கள். குடும்பத்தில் கணவன்-மனைவியிடையே பரிவும், பாசமும் காணப்படும். மற்றவர்களால் சிறு சச்சரவும் தோன்றி மறையும். விருந்தினர் வருகையால் குதூகலம் நிறைந்து காணப்படும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெயும், துளசி மாலையும் அணிவித்து வணங்கி வாருங்கள். உங்கள் பிரச்னைகள் யாவும் விலகி, இனிய சூழ்நிலை ஏற்படும்.
இந்த மாதம் ஜீவனாதிபதி சுக்ரன், அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்கள், இடமாற்றம், பதவி உயர்வுக்கான முயற்சியில் தடங்கல் ஏற்படும்.
தொழிற்பிரிவினர் உழைப்புக்கேற்ற வருவாய் கிடைக்கவில்லையே என வருந்துவீர்கள். வியாபாரத்தில் சுமாரான போக்கே காணப்படும்.
கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் சில கிடைக்கக்கூடும். சிலருக்கு பட்டங்கள், பரிசுகள் போன்றவை கிடைக்கவும் சந்தர்ப்பமுண்டு. பழைய நண்பர்களின் சந்திப்பு நல்ல திருப்பத்தை உண்டு பண்ணும்.
மாணவர்கள் படிப்பில் தீவிர அக்கறை காட்டி வருவீர்கள்.
குடும்ப நிர்வாகத்தில் சிறு குழப்பங்கள் இருக்குமானாலும் அதைச் சரிப்படுத்தி பெண்கள் நற்பெயரைப் பெறுவீர்கள். குடும்பத்தில் கணவன்-மனைவியிடையே பரிவும், பாசமும் காணப்படும். மற்றவர்களால் சிறு சச்சரவும் தோன்றி மறையும். விருந்தினர் வருகையால் குதூகலம் நிறைந்து காணப்படும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெயும், துளசி மாலையும் அணிவித்து வணங்கி வாருங்கள். உங்கள் பிரச்னைகள் யாவும் விலகி, இனிய சூழ்நிலை ஏற்படும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|