புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா?
ஆம்.
பலன்கள் ஒன்றுதான் ஆனால் விளைவுகள் வேறு.
அனைவருக்கும் குருபெயர்ச்சி, சனிபெயர்ச்சி நடக்கத்தான் செய்கிறது. அனைவருடைய வாழ்க்கையிலும் சுக்கிர புத்தி, சனி புத்தி, குரு புத்தி வரத்தான் செய்கிறது. அப்படியிருந்தும் ஏன் இந்த வித்தியாசம். இறைவன் ஒருவருக்கு ஆனந்தத்தையும் ஒருவருக்கு அழுகையையும் ஏன் கொடுக்க வேண்டும். படைக்கும் எல்லோரையும் பணக்காரராகவே படைத்துவிட்டால் இறைவனுக்கு என்ன குறைவந்துவிடப்போகிறது. ஏன் இந்த ஓரவஞ்சனை. இறைவா என்னை பணக்காரணாக்கிவிடு இல்லையேல் அவனை ஏழையாக்கி விடு. சமத்துவ சமதர்மத்தைப் படைத்துவிடு. என்று இறைவனிடம் சண்டை போடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். காரணம் ஞாயமானது தானே. ஆனால் பதில் முற்பிறவி கர்ம வினைப்பயன் கூறப்படுகிறது. இருப்பினும் இறைவன் இப்பிறவிக்கு என்று புதிதாக அதுவும் சமமாகத்தான் எல்லாவற்றையும் கொடுத்துள்ளான்.
மழை வெயில் காற்று ஆகாயம் மரங்கள் மலர்கள் என்று அனுபவிக்கும் அனைத்தையும் இறைவன் பொதுவாகத்தான் கொடுத்துள்ளான். அதை ஜோதிடம் உறுதி செய்கிறது. ஒன்பது கோள்கள் இருபத்திஏழு நட்சத்திரங்கள் 108 பாதங்கள் இப்படி அனைத்தும் பொது தான். இவைதரக்கூடிய மொத்த மதிப்பெண்களும் பொது தான் அது தான் 337அஷ்டவர்க்கத்தில்.
அஷ்டவர்க்கம். ஒவ்வொருவரும் இப்பிறவிக்கு பெற்ற மதிப்பெண்கள். பன்னிரெண்டு பாவத்திற்கும் உரிய மதிப்பெண்கள். மொத்தம் 337. அனைவருக்கும் பொது தான். ஜோதிடம் அனைவருக்கும் தருவது மொத்தம் 337 மதிப்பெண்கள். அனைவரும் சமம். நாடாளும் மன்னன் முதல் கடைகோடி மனிதன் வரை அனைவருக்கம் அஷ்டவர்க்கப் பரல்கள் 337 தான். இந்த 337 தான் 12 பாவங்களுக்கும் பிரித்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
பன்னிரெண்டு பாவங்கள்.
1 இலக்கிண பாவம்
2 தனம் வாக்கு குடும்பம்
3 தைரியம் வீரியம் சகோதரம்
4 தாய் கல்வி காமம்
5 புத்திரம் அதிர்ஷ்டம்
6 நோய் வழக்கு கடன்
7 களத்திரம், நண்பர்கள்
8 ஆயுள், சட்டம்
9 தந்தை பாக்கியம்
10 தொழில் கர்மா
11 இலாபம்
12 விரயம், மோட்சம்
மனிதனுடைய வாழ்க்கையில் உள்ள அனைத்து நிகழ்வுகளும் இந்த 12 பாவங்களில் அடங்கியுள்ளது. பிறப்பு 5ம் பாவம் மோட்சம் 12 ம் பாவம். இந்த 12 பாவங்களிலும் மொத்தம் சேர்த்து 337 மதிப்பெண்கள். ஆனால் எந்த பாவத்திற்கு எத்தனை மதிப்பெண்கள் என்பது தான் விதியின் விளையாட்டு.
இலாபம் அதிகமாக கிடைக்கக்கூடிய விதி இருந்தால் கண்டிப்பாக இலாபம் கிடைக்கும் உங்களின் முதலீட்டிற்குத் தகுந்த படி. 100 சதவீத இலாபம் கிடைக்கக்கூடிய விதிப்பயன் இருந்தால் உங்களிடம் உள்ளது இரட்டிப்பாகப் போகிறது. உங்களின் சொத்து மதிப்பு 10 கோடி என்றால் விதியின் விளையாட்டில் நீங்கள் பெறப்போவது 20கோடி. அதே தொகை 10 ரூபாய் என்றால் 20 அது தான் விதியின் கணக்கு. இலாபத்தைப் போன்றே நட்டமும் அனைவருக்கும் ஒன்று தான். பாதிக்குப் பாதி போகும் போது 5கோடியும் 5ரூபாயும் 50சதவீதம் தான்.
அனைத்தையும் அனைவராலும் பெறமுடியாது. ஒருவருக்கு நட்டம் ஒருவருக்கு இலாபமாக அமையும். நோய் இருந்தால் தான் மருத்துவருக்கு வேலை. ஒருவர் செலவு செய்யும் பணம் தான் மற்றொருவருக்கு கூலியாகவோ இலாபமாகவோ மாறுகிறது. உங்களுக்கு எந்த பாவம் பலம் பெற்றதோ அந்த பாவபலத்தை நீங்கள் முழுவதுமாக உபயோகித்தால் அந்தத் துறையில் நீங்கள் தான் பணக்காரர்.
ஏழை என்பவன் யார்? யாரெல்லாம் தன்னுடைய திறமையை அறிந்தும் அதனை பயன்படுத்தாமல் இருக்கிறானோ அவனே ஏழை. தன் திறமையை அறியாதவன் மூடன். என்னுடைய பலம் என்ன பலவீனம் என்ன என்று அறிய முற்படும் போது தான் ஜோதிடத்தின் துணை தேவைப்படுகிறது. தன்னை அறிதல் என்பது அதுதான். எனக்கு என்ன தெரியும் என்ன தெரியாது என்பதை தெரிந்து வைத்திருப்பவன் அறிவாளி. அதைப் பயன்படுத்துபவன் பணக்காரன்.
எப்படி ?
உணருதல் தொடரும்.
ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா?
ஆம்.
பலன்கள் ஒன்றுதான் ஆனால் விளைவுகள் வேறு.
அனைவருக்கும் குருபெயர்ச்சி, சனிபெயர்ச்சி நடக்கத்தான் செய்கிறது. அனைவருடைய வாழ்க்கையிலும் சுக்கிர புத்தி, சனி புத்தி, குரு புத்தி வரத்தான் செய்கிறது. அப்படியிருந்தும் ஏன் இந்த வித்தியாசம். இறைவன் ஒருவருக்கு ஆனந்தத்தையும் ஒருவருக்கு அழுகையையும் ஏன் கொடுக்க வேண்டும். படைக்கும் எல்லோரையும் பணக்காரராகவே படைத்துவிட்டால் இறைவனுக்கு என்ன குறைவந்துவிடப்போகிறது. ஏன் இந்த ஓரவஞ்சனை. இறைவா என்னை பணக்காரணாக்கிவிடு இல்லையேல் அவனை ஏழையாக்கி விடு. சமத்துவ சமதர்மத்தைப் படைத்துவிடு. என்று இறைவனிடம் சண்டை போடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். காரணம் ஞாயமானது தானே. ஆனால் பதில் முற்பிறவி கர்ம வினைப்பயன் கூறப்படுகிறது. இருப்பினும் இறைவன் இப்பிறவிக்கு என்று புதிதாக அதுவும் சமமாகத்தான் எல்லாவற்றையும் கொடுத்துள்ளான்.
மழை வெயில் காற்று ஆகாயம் மரங்கள் மலர்கள் என்று அனுபவிக்கும் அனைத்தையும் இறைவன் பொதுவாகத்தான் கொடுத்துள்ளான். அதை ஜோதிடம் உறுதி செய்கிறது. ஒன்பது கோள்கள் இருபத்திஏழு நட்சத்திரங்கள் 108 பாதங்கள் இப்படி அனைத்தும் பொது தான். இவைதரக்கூடிய மொத்த மதிப்பெண்களும் பொது தான் அது தான் 337அஷ்டவர்க்கத்தில்.
அஷ்டவர்க்கம். ஒவ்வொருவரும் இப்பிறவிக்கு பெற்ற மதிப்பெண்கள். பன்னிரெண்டு பாவத்திற்கும் உரிய மதிப்பெண்கள். மொத்தம் 337. அனைவருக்கும் பொது தான். ஜோதிடம் அனைவருக்கும் தருவது மொத்தம் 337 மதிப்பெண்கள். அனைவரும் சமம். நாடாளும் மன்னன் முதல் கடைகோடி மனிதன் வரை அனைவருக்கம் அஷ்டவர்க்கப் பரல்கள் 337 தான். இந்த 337 தான் 12 பாவங்களுக்கும் பிரித்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
பன்னிரெண்டு பாவங்கள்.
1 இலக்கிண பாவம்
2 தனம் வாக்கு குடும்பம்
3 தைரியம் வீரியம் சகோதரம்
4 தாய் கல்வி காமம்
5 புத்திரம் அதிர்ஷ்டம்
6 நோய் வழக்கு கடன்
7 களத்திரம், நண்பர்கள்
8 ஆயுள், சட்டம்
9 தந்தை பாக்கியம்
10 தொழில் கர்மா
11 இலாபம்
12 விரயம், மோட்சம்
மனிதனுடைய வாழ்க்கையில் உள்ள அனைத்து நிகழ்வுகளும் இந்த 12 பாவங்களில் அடங்கியுள்ளது. பிறப்பு 5ம் பாவம் மோட்சம் 12 ம் பாவம். இந்த 12 பாவங்களிலும் மொத்தம் சேர்த்து 337 மதிப்பெண்கள். ஆனால் எந்த பாவத்திற்கு எத்தனை மதிப்பெண்கள் என்பது தான் விதியின் விளையாட்டு.
இலாபம் அதிகமாக கிடைக்கக்கூடிய விதி இருந்தால் கண்டிப்பாக இலாபம் கிடைக்கும் உங்களின் முதலீட்டிற்குத் தகுந்த படி. 100 சதவீத இலாபம் கிடைக்கக்கூடிய விதிப்பயன் இருந்தால் உங்களிடம் உள்ளது இரட்டிப்பாகப் போகிறது. உங்களின் சொத்து மதிப்பு 10 கோடி என்றால் விதியின் விளையாட்டில் நீங்கள் பெறப்போவது 20கோடி. அதே தொகை 10 ரூபாய் என்றால் 20 அது தான் விதியின் கணக்கு. இலாபத்தைப் போன்றே நட்டமும் அனைவருக்கும் ஒன்று தான். பாதிக்குப் பாதி போகும் போது 5கோடியும் 5ரூபாயும் 50சதவீதம் தான்.
அனைத்தையும் அனைவராலும் பெறமுடியாது. ஒருவருக்கு நட்டம் ஒருவருக்கு இலாபமாக அமையும். நோய் இருந்தால் தான் மருத்துவருக்கு வேலை. ஒருவர் செலவு செய்யும் பணம் தான் மற்றொருவருக்கு கூலியாகவோ இலாபமாகவோ மாறுகிறது. உங்களுக்கு எந்த பாவம் பலம் பெற்றதோ அந்த பாவபலத்தை நீங்கள் முழுவதுமாக உபயோகித்தால் அந்தத் துறையில் நீங்கள் தான் பணக்காரர்.
ஏழை என்பவன் யார்? யாரெல்லாம் தன்னுடைய திறமையை அறிந்தும் அதனை பயன்படுத்தாமல் இருக்கிறானோ அவனே ஏழை. தன் திறமையை அறியாதவன் மூடன். என்னுடைய பலம் என்ன பலவீனம் என்ன என்று அறிய முற்படும் போது தான் ஜோதிடத்தின் துணை தேவைப்படுகிறது. தன்னை அறிதல் என்பது அதுதான். எனக்கு என்ன தெரியும் என்ன தெரியாது என்பதை தெரிந்து வைத்திருப்பவன் அறிவாளி. அதைப் பயன்படுத்துபவன் பணக்காரன்.
எப்படி ?
உணருதல் தொடரும்.
திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
பதிவிற்கு நன்றி
- ramubabuபுதியவர்
- பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013
5ம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம் அது அமைந்த ராசி மற்றும் கிரகங்கள் படி தன் அத்தனையும் நடக்கும் என்பதுதான் உண்மை
உலகத்தில் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கும் 12 ராசிகளின்படிதான் பலன் என்றால் அதை எப்படி நம்புவது?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|