ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா?

+7
Dr.சுந்தரராஜ் தயாளன்
krishnaamma
பூவன்
சென்னையன்
அருண்
balakarthik
ராஜ்.ரமேஷ்
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா? - Page 2 Empty ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா?

Post by ராஜ்.ரமேஷ் Wed Oct 03, 2012 11:32 am

First topic message reminder :

ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா?

ஆம்.
பலன்கள் ஒன்றுதான் ஆனால் விளைவுகள் வேறு.

அனைவருக்கும் குருபெயர்ச்சி, சனிபெயர்ச்சி நடக்கத்தான் செய்கிறது. அனைவருடைய வாழ்க்கையிலும் சுக்கிர புத்தி, சனி புத்தி, குரு புத்தி வரத்தான் செய்கிறது. அப்படியிருந்தும் ஏன் இந்த வித்தியாசம். இறைவன் ஒருவருக்கு ஆனந்தத்தையும் ஒருவருக்கு அழுகையையும் ஏன் கொடுக்க வேண்டும். படைக்கும் எல்லோரையும் பணக்காரராகவே படைத்துவிட்டால் இறைவனுக்கு என்ன குறைவந்துவிடப்போகிறது. ஏன் இந்த ஓரவஞ்சனை. இறைவா என்னை பணக்காரணாக்கிவிடு இல்லையேல் அவனை ஏழையாக்கி விடு. சமத்துவ சமதர்மத்தைப் படைத்துவிடு. என்று இறைவனிடம் சண்டை போடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். காரணம் ஞாயமானது தானே. ஆனால் பதில் முற்பிறவி கர்ம வினைப்பயன் கூறப்படுகிறது. இருப்பினும் இறைவன் இப்பிறவிக்கு என்று புதிதாக அதுவும் சமமாகத்தான் எல்லாவற்றையும் கொடுத்துள்ளான்.

மழை வெயில் காற்று ஆகாயம் மரங்கள் மலர்கள் என்று அனுபவிக்கும் அனைத்தையும் இறைவன் பொதுவாகத்தான் கொடுத்துள்ளான். அதை ஜோதிடம் உறுதி செய்கிறது. ஒன்பது கோள்கள் இருபத்திஏழு நட்சத்திரங்கள் 108 பாதங்கள் இப்படி அனைத்தும் பொது தான். இவைதரக்கூடிய மொத்த மதிப்பெண்களும் பொது தான் அது தான் 337அஷ்டவர்க்கத்தில்.

அஷ்டவர்க்கம். ஒவ்வொருவரும் இப்பிறவிக்கு பெற்ற மதிப்பெண்கள். பன்னிரெண்டு பாவத்திற்கும் உரிய மதிப்பெண்கள். மொத்தம் 337. அனைவருக்கும் பொது தான். ஜோதிடம் அனைவருக்கும் தருவது மொத்தம் 337 மதிப்பெண்கள். அனைவரும் சமம். நாடாளும் மன்னன் முதல் கடைகோடி மனிதன் வரை அனைவருக்கம் அஷ்டவர்க்கப் பரல்கள் 337 தான். இந்த 337 தான் 12 பாவங்களுக்கும் பிரித்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
பன்னிரெண்டு பாவங்கள்.
1 இலக்கிண பாவம்
2 தனம் வாக்கு குடும்பம்
3 தைரியம் வீரியம் சகோதரம்
4 தாய் கல்வி காமம்
5 புத்திரம் அதிர்ஷ்டம்
6 நோய் வழக்கு கடன்
7 களத்திரம், நண்பர்கள்
8 ஆயுள், சட்டம்
9 தந்தை பாக்கியம்
10 தொழில் கர்மா
11 இலாபம்
12 விரயம், மோட்சம்

மனிதனுடைய வாழ்க்கையில் உள்ள அனைத்து நிகழ்வுகளும் இந்த 12 பாவங்களில் அடங்கியுள்ளது. பிறப்பு 5ம் பாவம் மோட்சம் 12 ம் பாவம். இந்த 12 பாவங்களிலும் மொத்தம் சேர்த்து 337 மதிப்பெண்கள். ஆனால் எந்த பாவத்திற்கு எத்தனை மதிப்பெண்கள் என்பது தான் விதியின் விளையாட்டு.

இலாபம் அதிகமாக கிடைக்கக்கூடிய விதி இருந்தால் கண்டிப்பாக இலாபம் கிடைக்கும் உங்களின் முதலீட்டிற்குத் தகுந்த படி. 100 சதவீத இலாபம் கிடைக்கக்கூடிய விதிப்பயன் இருந்தால் உங்களிடம் உள்ளது இரட்டிப்பாகப் போகிறது. உங்களின் சொத்து மதிப்பு 10 கோடி என்றால் விதியின் விளையாட்டில் நீங்கள் பெறப்போவது 20கோடி. அதே தொகை 10 ரூபாய் என்றால் 20 அது தான் விதியின் கணக்கு. இலாபத்தைப் போன்றே நட்டமும் அனைவருக்கும் ஒன்று தான். பாதிக்குப் பாதி போகும் போது 5கோடியும் 5ரூபாயும் 50சதவீதம் தான்.

அனைத்தையும் அனைவராலும் பெறமுடியாது. ஒருவருக்கு நட்டம் ஒருவருக்கு இலாபமாக அமையும். நோய் இருந்தால் தான் மருத்துவருக்கு வேலை. ஒருவர் செலவு செய்யும் பணம் தான் மற்றொருவருக்கு கூலியாகவோ இலாபமாகவோ மாறுகிறது. உங்களுக்கு எந்த பாவம் பலம் பெற்றதோ அந்த பாவபலத்தை நீங்கள் முழுவதுமாக உபயோகித்தால் அந்தத் துறையில் நீங்கள் தான் பணக்காரர்.

ஏழை என்பவன் யார்? யாரெல்லாம் தன்னுடைய திறமையை அறிந்தும் அதனை பயன்படுத்தாமல் இருக்கிறானோ அவனே ஏழை. தன் திறமையை அறியாதவன் மூடன். என்னுடைய பலம் என்ன பலவீனம் என்ன என்று அறிய முற்படும் போது தான் ஜோதிடத்தின் துணை தேவைப்படுகிறது. தன்னை அறிதல் என்பது அதுதான். எனக்கு என்ன தெரியும் என்ன தெரியாது என்பதை தெரிந்து வைத்திருப்பவன் அறிவாளி. அதைப் பயன்படுத்துபவன் பணக்காரன்.

எப்படி ?
உணருதல் தொடரும்.




திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்


பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down


ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா? - Page 2 Empty Re: ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா?

Post by கரூர் கவியன்பன் Fri Oct 19, 2012 7:30 am

பதிவிற்கு நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா? - Page 2 Empty Re: ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா?

Post by ramubabu Fri Jan 11, 2013 3:55 pm

5ம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம் அது அமைந்த ராசி மற்றும் கிரகங்கள் படி தன் அத்தனையும் நடக்கும் என்பதுதான் உண்மை
ramubabu
ramubabu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013

Back to top Go down

ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா? - Page 2 Empty Re: ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா?

Post by சிவா Fri Jan 11, 2013 4:18 pm

உலகத்தில் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கும் 12 ராசிகளின்படிதான் பலன் என்றால் அதை எப்படி நம்புவது?


ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா? - Page 2 Empty Re: ஜோதிடத்தில் ஏழைக்கும் பணக்காரருக்கும் ஒரேவிதமான பலன்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum