புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
53 Posts - 42%
heezulia
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
304 Posts - 50%
heezulia
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
21 Posts - 3%
prajai
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
2 Posts - 0%
Barushree
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன?


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 10:13 pm

வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Unwanted+pregnancyநான் இவ்வாறு எழுதுவது பலருக்கு கோபத்தை விளைவிக்கலாம். சமூக கலாசாரத்தை கேவலப் படுத்துவதாகப் படலாம். ஆனால் சமூக அக்கறை கொண்ட ஒருவன் என்ற முறையில் இதைச் சொல்லியே ஆக வேண்டும்.

சென்ற சிலகாலங்களில் மூன்று பெண்கள் வேண்டாத கர்ப்பத்தை சுமந்து கொண்டு வந்திருந்தார்கள்.

அவர்களுக்கு என்னால் உதவ முடியவில்லை என்பது உண்மைதான்.

ஆயினும் நபரைக் குறிப்பிடாது விடயத்தை பகிர்ந்து கொள்வது அவசியமாகிறது.

கணவன் நீண்டகாலம் வெளிநாட்டில் இருக்க இங்கு கர்ப்பமானாள் ஒருத்தி.

சென்ற ஆண்டு வன்செயலில் கணவனை இழந்தவள் வயிற்றில் மூன்று மாதக் கர்ப்பத்துடன் செய்வதறியாது திகைத்து நின்றாள்.

சிறு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் கன்னிப் பெண்ணின் சிறுநீர்ப்பரிசோதனையில் அவளுக்கு கர்ப்பம் தங்கியிருப்பது நிச்சமாயிற்று.

கேட்கவே கோபம் வருகிறதா?

கேவலம்! ஆடாத ஆட்டம் போடும் சிறுக்கிகள் என்று ஏசத் தோன்றுகிறதா?

வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Rape%5B1%5D
இவை அவர்கள் தாமாக விரும்பிக் கொண்ட பாலுறுவின் விளைவா?

அல்லது வன்புணர்வின் பலனாக ஏற்பட்டதா என்பதைக் கூட கேட்கவில்லையே நீங்கள்.

காரணங்கள் எதுவாக இருந்தாலும் பாலுணர்வு என்பது எல்லோருக்கும் பொதுவானது. அது நிறைவு செய்யப்பட வேண்டியது என்பதில் மறு கருத்து இருக்க முடியாது.

ஆனால் இவர்களது பாலுறவுச் செயற்பாடானது சற்று மாறானது என்பது உண்மையே. அதாவது எமது சமூகத்தின் ஒழுக்க வரன்முறைகளை மீறியதாக இருக்கிறது.

சமூக, சட்ட ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பது அவசியம் என்ற போதும் அதனை மீறி ஏதாவது நடந்துவிட்டால் என்ன செய்வது?

அதனைத் தீர்ப்பதற்கான மாற்று வழி என்ன?

ஒருவனுக்கு ஒருத்தி என்பதே எமது பண்பியல் தடத்தின் மிகக் கௌரவமான அம்சமாகக் கொள்ளப்படுகிறது.

ஆனால் அதே தமிழினத்தின் இலக்கியங்கள்தாம் பரத்தைகள், விலைமாதர்கள் ஆகியோருடன் ஆடவர்கள் கொண்ட உறவு பற்றியும் சொல்லுகிறது.

குலமாதர்களை விலைமாதர்களிடமிருந்து வேறுபடுத்தி ஒழுக்கக் கோவைகளை முன்னோடியாக இயற்றியதும் எமது பண்டைய இலக்கியங்களே.

எனவே அத்தகைய வரன் மீறிய உறவுகள் பண்டைக் காலம் முதல் இருந்து வருவது உண்மையே.

சரியோ பிழையோ அவற்றிற்கு முகம் கொடுக்க வேண்டியது சமூக உணர்வுள்ள ஒவ்வொருவரதும் கடமையாகும்.

இதனை வேறு யாரோ ஒருவரது பிரச்சனையாக அன்றி, உங்களோடு சம்பந்தப்பட்ட ஒருவரது பிரச்சனையாக எண்ணிப் பாருங்கள். உங்கள் சினேகிதி, சகோதரி, அல்லது மனைவி அல்லது அம்மா என்று எண்ணிப் பாருங்கள்.

கேட்கவே மனசு கூசுகிறது, திகில் அடைகிறது அல்லவா?

யாருக்கும் எதுவும் நடக்கக் கூடிய காலம் அல்லவா இது?

எனவே இப்பிரச்சனையை திறந்த மனத்துடன் அணுகுவது அவசியம்.

வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Illegal+abortions+1வேண்டப்படாத கர்ப்பம் தங்கிவிட்டால் என்ன நடக்கிறது?

கருக்கலைப்புச் செய்கிறார்கள். கருக்கலைப்பு இங்கு சட்டபூர்வமானது அல்ல என்பதால் ஒளித்து மறைத்து செய்கிறார்கள். எந்தவிலை கொடுத்தேனும் செய்கிறார்கள்.

ஒளிவு மறைவாகச் செய்யப்படுவதால் மருத்துவர் அல்லாதவர்களால்தான் பெரும்பாலும் செய்யப்படுகிறது.

பயிற்சி அற்றவர்கள் செய்வதால் இசகுபிசகாகச் செய்யப்பட்டு பல உயிரிழப்புகள் நடக்கின்றன.

அத்தோடு இவற்றில் பல, சுகாதார முறைப்படி செய்யப்படாததால் கிருமித் தொற்றுகள் ஏற்பட்டு மேலும் இழப்புகள் தொடர்கின்றன.

தனது பிரசைகளின் நல்வாழ்க்கை, ஆரோக்கியம், உயிர் உத்திரவாதம் ஆகியவற்றை காக்கும் கடமை அரசுக்கு உண்டு.

சட்ட உருவாக்கத்தில் உள்ளவர்கள் பண்டைய வாழ்வின் பெருமைகளை மட்டும் எண்ணிக் கொண்டிருக்காது கண்ணைத் திறந்து இன்றைய நடப்பைக் கவனிக்க வேண்டும். அவர்கள் பிரச்சனையை மனிதாபிமான உணர்வுடன் அணுக வேண்டும்.

வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Ch06_image08abortion
கருக்கலைப்பை சட்டபூர்வமானதாக்க வேண்டும்.

ஆயினும் கருக்கலைப்பு என்பது கருத்தடை முறைகளுக்கான மாற்று முறை அல்ல என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியம்.

எமது நாட்டைவிட நீண்ட காலாசார வரலாற்றைக் கொண்ட இந்திய அரசு கருக்கலைப்பை பல வருடங்களுக்கு முன்பே சட்ட பூர்வமாக்கிவிட்டது.

எனவே சமூக அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இப் பிரச்சனை பற்றி வெளிப்படையாகப் பேசுவது அவசியம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Oct 10, 2009 10:52 pm

வணக்கம்
நான் சராசரிப் பெண்ணைப் பற்றிப் பேசவில்லை. என் மனத்தின் அடி ஆழத்தில் புதைந்துள்ள வேதனையின் வெளிப்பாடே. ஈழப் போரின் போது எத்தனை பெண்கள் வன் புணர்ச்சிக்குப் பலியானார்கள். அவர்கள் மன வேதனை என்ன? என்பதை யாராவது சிந்தித்தார்களா? அந்தப் பெண்கள் ஒவ்வொரு நிமிடமும் நரகத்தில் உழல்கிறார்கள். இதற்கு ஒரு முடிவு காண வேண்டியது அவசியம் தான், கோழி முட்டையை சைவம் என்று சிலர் இப்போது கொள்கிறார்கள் இது காலத்தின் கட்டாயம், அது போன்று யுத்த காலத்தில் இம்மாதிரியான கொடுமைக்கு ஆளான பெண்களுடைய மனச் சுமையை இறக்கி வைக்க வேண்டியது அவசியம். டொக்டர் திரு முருகானந்தன் அவர்களே இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 11:00 pm

nandhtiha wrote:வணக்கம்
நான் சராசரிப் பெண்ணைப் பற்றிப் பேசவில்லை. என் மனத்தின் அடி ஆழத்தில் புதைந்துள்ள வேதனையின் வெளிப்பாடே. ஈழப் போரின் போது எத்தனை பெண்கள் வன் புணர்ச்சிக்குப் பலியானார்கள். அவர்கள் மன வேதனை என்ன? என்பதை யாராவது சிந்தித்தார்களா? அந்தப் பெண்கள் ஒவ்வொரு நிமிடமும் நரகத்தில் உழல்கிறார்கள். இதற்கு ஒரு முடிவு காண வேண்டியது அவசியம் தான், கோழி முட்டையை சைவம் என்று சிலர் இப்போது கொள்கிறார்கள் இது காலத்தின் கட்டாயம், அது போன்று யுத்த காலத்தில் இம்மாதிரியான கொடுமைக்கு ஆளான பெண்களுடைய மனச் சுமையை இறக்கி வைக்க வேண்டியது அவசியம். டொக்டர் திரு முருகானந்தன் அவர்களே இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்
அன்புடன்
நந்திதா



அக்கா நீங்க சொல்வதன் வலி நன்கு புரிகிறது..பல பெண்களை கட்டாயப் படுத்தி சித்திர வதைப் படுத்தி புணர்ந்து இப்போது அவர்கள் தமக்கு என்ன நடக்குது என்று புரிய முதலே..அவர்கள் வாழ்க்கை சீரழிந்து கேள்விக் குறியாகி நிப்பது உலக நாடுகளில் உள்ள ஒவோருத்தருமே அறிந்ததே,,எல்லோரும் கவலை படுவதோடு சரி..தீர்வு ???



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Oct 10, 2009 11:04 pm

வணக்கம்
திமிர் பிடித்த சிங்களனின் நிழல் கூட எம் தமிழ்ப் பெண்ணின் மீது விழக் கூடாது, அதைக் கழுவி விடவேண்டும். நிழலுக்கே இந்த விதி என்றால் அவன் வாரிசை ஏன் சுமக்க வேண்டும்
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக