Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காந்தி ஜெயந்தி வாழ்த்துகள் !!
3 posters
Page 1 of 1
காந்தி ஜெயந்தி வாழ்த்துகள் !!
காந்தி இந்திய விடுதலை என்ற ஒன்றை மட்டும் முன்னெடுத்தவரல்ல ! ஆன்மீக வாழ்வே அவரது பிரதான பணியாகவும் முன்னுதாரனமாகவும் இருந்தது ! சகல மதங்களின் நல்ல விசயங்களை உள்வாங்கி ``அஹிம்சை `` என்ற உன்னதமான சாத்வீக வாழ்வு நெறி அவரது ஆசிரமத்தில் பயிற்சி செய்யப்பட்டது ! இந்தியா நெடுகிலும் பல மனிதர்கள் உன்னத ஆத்துமாக்களாக பரிணமித்தனர் !
ஆன்மீக மனிதர்கள் அவரது பெயரை உச்சரித்தது போலவே அரசியல்வாதிகளும் அவர் பெயரை உச்சரித்து அவரை தங்களின் பிழைப்புக்கு அடையாளப்படுத்தி அவரை கேலிக்குறிய பொருளாக்கி விட்டனர் !
இந்தியா விடுதலை அடைந்ததும் பதவியிலிருந்தும் ஆட்சியிலிருந்தும் விலக்கிக்கொண்ட மஹாத்துமா `` பதவியிலும் ஒரு நபர் குறிப்பிட்ட தடவைகள் மேல் இருக்க கூடாது என்ற அமெரிக்கா ( இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதி பதவி வகிக்க முடியாது ; அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்கி பொதுத்தொண்டு அல்லது சொந்த வாழ்வு மட்டுமே செய்ய முடியும் ) முன்மாதிரியையும் ஏற்படுத்தியிருந்தாரானால் பரம்பரை அரசியல் ; அரசியலை மட்டும் முழு நேர தொழிலாக கொண்டு பிழைக்கும் ஒரு புதிய அரசர்களை உண்டாகாமல் தடுத்திருந்திருக்கலாம் ! ஆனால் அந்தோ கொள்கைகளே அவசியமில்லை ``கிளை , வட்டம் , மாவட்டம் `` என பதவிகளை பெற்றுக்கொண்டு அங்கும் இங்கும் காசு வாங்கி மேலும் கீழும் கொஞ்சம் கொடுத்து விட்டு மிச்சம் பார்க்கும் ஒரு பிழைப்பு நெறி ஜனநாயகம் என்பதை பணநாயகமாக மற்றி வைத்திருக்கிறது ! ஓட்டு என்ற ஒன்றிக்கு வரும்போது தவிற இந்த அரசர்களிடம் எதற்கு சென்றாலும் பணம் செலவழித்தாக வேண்டும் என்பதால் அந்த ஓட்டிற்கும் பணத்தை பெற்றுக்கொண்டு போடுகிற நிலை பொதுமக்களை ஆட்கொண்டு விட்டது ! அல்லது அக்கறைக்கு இக்கறை பச்சை என்று மாறிமாறி சிலரை --சில குடும்பங்களை ஆட்சியில் உட்கார வைக்கும் நிலை வந்து விட்டது !
இந்த பணநாயக நெறிமுறை வரப்போகிறது ; கொள்கை கோட்பாடுகள் அவசியமற்ற ஒரு அரசியல் வாழ்வு வரப்போகிறது என்பதை காந்தியோ அவரின் சீடர்களோ அறிந்திருக்க வாய்ப்பு இல்லை ! கலியுகத்தின் வளர்சி இது !
சகல மதத்தினரையும் அரவணைத்து ஏக இறைவனை நோக்கிய பிரார்த்தனை வாழ்வு நெறி அவரால் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் அவருக்கு அங்கீகாரம் உண்டாகியிருந்தது ! அரசியல் பொருளாதார சமூகவியலில் மேலை நாட்டிணர் மட்டுமே ஆளுமை செலுத்தக்கூடிய சூழ்னிலை இருக்கும் நிலையில் உலகம் தழுவிய ஆன்மீக பேரலையை இந்தியாவை மையமாக கொண்டு மஹாத்துமா காந்தியால் ஏற்படுத்தியிருக்க முடியும் ! அதற்காகவே அவர் அரசியலிலிருந்து ஒதுங்கி ஆன்மீகப்பணியை முன்னெடுக்க திட்டமிட்டிருந்தார் ! இந்தியாவின் துரதிருஸ்ட்டம் அவர் கொல்லப்பட்டார் ! இருப்பினும் காந்தியும் அவரின் சீடர்களும் செய்த தியாகங்கள் ஜீவன் இன்னும் இந்தியாவின் ஆழ்மனதில் பொதிந்து அமிழ்ந்து சாம்பல் மூடிக்கிடக்கிறது !
கல்கி வருமுன்னர் உலகை மூழ்கடிக்கும் ஆன்மீகப்பேரலை இந்தியாவிலிருந்தே புறப்பட்டாக வேண்டும் என்பது விவேகானந்தரின் தீர்க்க தரிசணமாகும் ! ஈசா நபி மீண்டும் உலகிற்கு வாணத்திலிருந்து இறங்கி வரும் போது உலகில் ``இமாம் ` --வழிகாட்டி ஒருவர் மூலம் உலகம் முழுமையும் சமாதானம் உண்டாகியிருக்கும் என்பது முஹமது நபி அவர்களின் தீர்க்கதரிசணமாகும் ! அந்த நபர் இந்தியாவிலிருந்தே வெளிப்படுபடியாக பிரார்த்திப்பது காந்திக்கு நாம் செலுத்தும் நன்றியாகும் !
அனைத்து மத வெளிப்படுகள் மற்றும் பூர்வ புண்ணியங்களின் அடிப்படையில் உலகின் மூத்த குடியாகிய தமிழ் சமூதாயத்திலிருந்தே அந்த இறைதூதர் வருவார் என்பது உண்மை ! ஆனால் நம்பிக்கையோடு அந்த நபரை அனுப்பும் படி கடவுளிடம் பிரார்திக்கிற ஆத்துமாக்களே இப்போது அவசியமானவர்கள் !
Re: காந்தி ஜெயந்தி வாழ்த்துகள் !!
20-ம் நூற்றாண்டில் உலகின் உன்னதமான மனிதர் மகாத்மா! அனைவருக்கும் காந்தி ஜெயந்தி வாழ்த்துகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Similar topics
» காந்தி ஜெயந்தி
» காந்தி ஜெயந்தி
» கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்
» காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்
» கிரிஷ்ன ஜெயந்தி வாழ்த்துகள் !!
» காந்தி ஜெயந்தி
» கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்
» காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்
» கிரிஷ்ன ஜெயந்தி வாழ்த்துகள் !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|