புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரம்மச்சுவடி
Page 1 of 1 •
- ramkumark5பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012
பிரம்மச்சுவடி
நீங்கள் அனைவரும் 90 களில் வெளியான லக்கிமேன் படம் பார்த்திருப்பீர்கள். அதில் நடந்ததை போன்ற ஒரு சம்பவம் எமலோகத்தில் நடக்கிறது. பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
அன்று காலை சித்திரகுப்தன் தன் அலுவல் மேஜையை சுத்தம் செய்யும் போது கை தவறி பிரம்மசுவடி பூமியில் விழுந்து விட்டது. எமனுக்கும் சித்திரகுப்தனுக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. பிரம்மச்சுவடி கீழே விழுந்து இரண்டு நிமிடங்களுக்குள் பிரம்மா எமலோகத்தில் தோன்றினார்.
நடந்த தவறுக்கு எமனும், சித்திரகுப்தனுக்கும் பிரம்மாவிடம் மன்னிப்பு கேட்டனர். இது ஒரு பொறுப்பற்ற செயல், இதற்கு மன்னிப்பே கிடையாது. 24 மணி நேரத்திற்குள் தொலைந்த பிரம்மச்சுவடியை தேடி கண்டு பிடித்தாக வேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து விட்டு பிரம்மா சென்றார்.
பிரம்மச்சுவடியை தேடி எமனும், சித்திரகுப்தனும் பூமியை வந்தடைந்தனர். சாலையில் நடந்து சென்ற ஒருவரிடம் இங்கே தேடலுக்கான சிறந்த வழி எது என்று கேட்க அவர் அருகில் இருந்த கம்ப்யூட்டர் சென்டரை காட்டினார். அந்த கம்ப்யூட்டர் சென்டருக்குள் எமனும், சித்திரகுப்தனும் நுழைய அவர்களை அண்ணாச்சி வரவேற்றார். அவரிடம் இங்கே தேடலுக்கான சிறந்த வழி எது என்று எமன் கேட்க அண்ணாச்சி அவர்களுக்கு கூகிள் பற்றி கூறினார்.
பிறகு எமனும், சித்திரகுப்தனும் கூகிளில் பிரம்மச்சுவடி என்று தேட அவர்களுக்கு ஒரு லட்சத்து எழுபதாயிரம் முடிவுகள் கிடைத்தன. அவற்றுள் பல முடிவுகளில் நவரச நாயகன் கார்த்திக், கவுண்டமணி, செந்தில், சில்க் ஸ்மிதா ஆகியோரின் புகைப்படமே கிடைத்தது. பல சுட்டிகளில் தேடியும் பிரம்மச்சுவடி பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
மீண்டும் எமன் அண்ணாச்சியிடம் விசாரிக்க கூகிளில் கிடைக்காத தகவல்கள் கூட சில நேரங்களில் விக்கிப்பீடியாவில் கிடைக்கும் என்று கூற அவர்கள் விக்கிப்பீடியாவிலும் தேடி பார்த்தனர். அங்கும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
மீண்டும் எமன் அண்ணாச்சியிடம் விசாரிக்க “உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சினை தான் என்னையா” என்று அண்ணாச்சி விசாரிக்க “ஒரு முக்கியமான அலுவல் கோப்பினை தொலைச்சுட்டோம். அதை தான் தேடுறோம்” என்று சித்திரகுப்தன் சமாளித்தான்.
“இவ்வளோ தான் பிரச்சினையா, சமூக வலை தளங்களான பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றுள் சில மணி நேரத்தில் உலகம் முழுதும் உள்ள நாடுகளில் இருக்கும் பலரையும் தொடர்பு கொள்ள முடியும். அவர்கள் மூலமாக நீங்கள் தொலைத்ததை கண்டுபிடிக்கலாம்” என்று அண்ணாச்சி கூற எமன், சித்திரகுப்தன் இருவரும் பேஸ்புக், ட்விட்டர், ஆர்குட் போன்ற தளங்களில் ஆளுக்கொரு அக்கவுண்ட் திறந்து நண்பர்களை சேர்க்க ஆரம்பித்தனர்.
பிரம்மன் கொடுத்த 24 மணி நேரம் அவகாசம் முடிந்ததே தெரியாமல் இருவரும் இணையத்தில் ஆழ்ந்தனர். 24 மணி நேரம் ஆகியும் எந்த தகவலும் இல்லாததால் பிரம்மாவும் பூமியை அடைந்தார். பிரம்மாவை பார்த்த பின் தான் தங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்ததை உணர்ந்தனர் எமனும், சித்திரகுப்தனும்.
தங்களுக்கு கொடுத்த நேரம் மிகவும் குறைவு என்றும் இன்னும் சில மணி நேரம் ஒதுக்குமாறும் இருவரும் பிரம்மாவிடம் முறையிட்டனர். இருவரையும் பார்த்து சிரித்த பிரம்மா தன் கையில் இருக்கும் பிரம்மச்சுவடியை அவர்களிடம் காட்டினார்.
“பூமியில் ஏற்பட்டிருக்கும் விஞ்ஞான வளர்ச்சி உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே இது போன்று ஒரு விளையாட்டை நடத்தினேன். இனி நம்ம தலைமை அலுவலுகங்களான பிரம்மலோகம், சிவலோகம், தேவலோகம், எமலோகம் ஆகிய இடங்களில் கம்ப்யூட்டர் மூலமாக தான் கணக்கு வழக்கு பார்க்க போறோம். அதுக்கு டெமோ கொடுக்க தான் உங்களை அனுப்பி வச்சேன். முதல் வேலையா உங்க பிரம்மச்சுவடியை தூக்கி போட்டுட்டு அதுல இருக்க டேட்டா எல்லாத்தையும் கம்ப்யூட்டர்க்கு மாத்துங்க. பென் ட்ரைவ் ல ஒரு பேக்அப் எடுத்து எனக்கு ஒரு காப்பி கொடுங்க என்றார்.
தங்கள் எமலோகம் கணினி மயமாக போவதை எண்ணி சந்தோசத்துடன் எமலோகம் கிளம்பினர் எமனும், சித்திரகுப்தனும் அண்ணாச்சிக்கு நன்றி கூறிவிட்டு.
அன்று காலை சித்திரகுப்தன் தன் அலுவல் மேஜையை சுத்தம் செய்யும் போது கை தவறி பிரம்மசுவடி பூமியில் விழுந்து விட்டது. எமனுக்கும் சித்திரகுப்தனுக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. பிரம்மச்சுவடி கீழே விழுந்து இரண்டு நிமிடங்களுக்குள் பிரம்மா எமலோகத்தில் தோன்றினார்.
நடந்த தவறுக்கு எமனும், சித்திரகுப்தனுக்கும் பிரம்மாவிடம் மன்னிப்பு கேட்டனர். இது ஒரு பொறுப்பற்ற செயல், இதற்கு மன்னிப்பே கிடையாது. 24 மணி நேரத்திற்குள் தொலைந்த பிரம்மச்சுவடியை தேடி கண்டு பிடித்தாக வேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து விட்டு பிரம்மா சென்றார்.
பிரம்மச்சுவடியை தேடி எமனும், சித்திரகுப்தனும் பூமியை வந்தடைந்தனர். சாலையில் நடந்து சென்ற ஒருவரிடம் இங்கே தேடலுக்கான சிறந்த வழி எது என்று கேட்க அவர் அருகில் இருந்த கம்ப்யூட்டர் சென்டரை காட்டினார். அந்த கம்ப்யூட்டர் சென்டருக்குள் எமனும், சித்திரகுப்தனும் நுழைய அவர்களை அண்ணாச்சி வரவேற்றார். அவரிடம் இங்கே தேடலுக்கான சிறந்த வழி எது என்று எமன் கேட்க அண்ணாச்சி அவர்களுக்கு கூகிள் பற்றி கூறினார்.
பிறகு எமனும், சித்திரகுப்தனும் கூகிளில் பிரம்மச்சுவடி என்று தேட அவர்களுக்கு ஒரு லட்சத்து எழுபதாயிரம் முடிவுகள் கிடைத்தன. அவற்றுள் பல முடிவுகளில் நவரச நாயகன் கார்த்திக், கவுண்டமணி, செந்தில், சில்க் ஸ்மிதா ஆகியோரின் புகைப்படமே கிடைத்தது. பல சுட்டிகளில் தேடியும் பிரம்மச்சுவடி பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
மீண்டும் எமன் அண்ணாச்சியிடம் விசாரிக்க கூகிளில் கிடைக்காத தகவல்கள் கூட சில நேரங்களில் விக்கிப்பீடியாவில் கிடைக்கும் என்று கூற அவர்கள் விக்கிப்பீடியாவிலும் தேடி பார்த்தனர். அங்கும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
மீண்டும் எமன் அண்ணாச்சியிடம் விசாரிக்க “உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சினை தான் என்னையா” என்று அண்ணாச்சி விசாரிக்க “ஒரு முக்கியமான அலுவல் கோப்பினை தொலைச்சுட்டோம். அதை தான் தேடுறோம்” என்று சித்திரகுப்தன் சமாளித்தான்.
“இவ்வளோ தான் பிரச்சினையா, சமூக வலை தளங்களான பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றுள் சில மணி நேரத்தில் உலகம் முழுதும் உள்ள நாடுகளில் இருக்கும் பலரையும் தொடர்பு கொள்ள முடியும். அவர்கள் மூலமாக நீங்கள் தொலைத்ததை கண்டுபிடிக்கலாம்” என்று அண்ணாச்சி கூற எமன், சித்திரகுப்தன் இருவரும் பேஸ்புக், ட்விட்டர், ஆர்குட் போன்ற தளங்களில் ஆளுக்கொரு அக்கவுண்ட் திறந்து நண்பர்களை சேர்க்க ஆரம்பித்தனர்.
பிரம்மன் கொடுத்த 24 மணி நேரம் அவகாசம் முடிந்ததே தெரியாமல் இருவரும் இணையத்தில் ஆழ்ந்தனர். 24 மணி நேரம் ஆகியும் எந்த தகவலும் இல்லாததால் பிரம்மாவும் பூமியை அடைந்தார். பிரம்மாவை பார்த்த பின் தான் தங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்ததை உணர்ந்தனர் எமனும், சித்திரகுப்தனும்.
தங்களுக்கு கொடுத்த நேரம் மிகவும் குறைவு என்றும் இன்னும் சில மணி நேரம் ஒதுக்குமாறும் இருவரும் பிரம்மாவிடம் முறையிட்டனர். இருவரையும் பார்த்து சிரித்த பிரம்மா தன் கையில் இருக்கும் பிரம்மச்சுவடியை அவர்களிடம் காட்டினார்.
“பூமியில் ஏற்பட்டிருக்கும் விஞ்ஞான வளர்ச்சி உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே இது போன்று ஒரு விளையாட்டை நடத்தினேன். இனி நம்ம தலைமை அலுவலுகங்களான பிரம்மலோகம், சிவலோகம், தேவலோகம், எமலோகம் ஆகிய இடங்களில் கம்ப்யூட்டர் மூலமாக தான் கணக்கு வழக்கு பார்க்க போறோம். அதுக்கு டெமோ கொடுக்க தான் உங்களை அனுப்பி வச்சேன். முதல் வேலையா உங்க பிரம்மச்சுவடியை தூக்கி போட்டுட்டு அதுல இருக்க டேட்டா எல்லாத்தையும் கம்ப்யூட்டர்க்கு மாத்துங்க. பென் ட்ரைவ் ல ஒரு பேக்அப் எடுத்து எனக்கு ஒரு காப்பி கொடுங்க என்றார்.
தங்கள் எமலோகம் கணினி மயமாக போவதை எண்ணி சந்தோசத்துடன் எமலோகம் கிளம்பினர் எமனும், சித்திரகுப்தனும் அண்ணாச்சிக்கு நன்றி கூறிவிட்டு.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல கலக்கல் கதை ராம்குமார்.
நன்றாக எழுதி இருக்கிறீர்கள் - ஈகரை கதைப் போட்டியில் பங்கு கொள்ளுங்கள்.
நன்றாக எழுதி இருக்கிறீர்கள் - ஈகரை கதைப் போட்டியில் பங்கு கொள்ளுங்கள்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அருமையான நகைசுவை கதை தொடருங்கள்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ramkumark5பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012
கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி..நன்றி..நன்றி..
உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.
என்றும் அன்போடு
ஆர்.கே
ஆர்.கே
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|