புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நோய் தெரிந்து 12 வாரங்களுக்குள் சிகிச்சை; ஸ்காட்லாந்தில் சட்டம் ...
Page 1 of 1 •
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஸ்காட்லாந்தில் ஒருவர் தனக்கு ஏற்பட்டுள்ள நோய் கண்டறியப்பட்டு அதிகபட்சம் 12 வாரங்களுக்குள் அதற்கான சிகிச்சையைப் பெறுவதற்கான சட்ட ரீதியான உரிமை இருப்பதாக புதிதாக சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
நோயாளிகளின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளுக்கான சாசனத்தின் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளில் இதுவும் ஒன்றாகும்.
'ஸ்காட்லாந்தில் நோயாளிகள் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு விரைவாக சிகிச்சை பெறுகிறார்கள், இப்போது அந்த வசதி சட்டரீதியாக உத்தரவாதம் பெற்றுள்ளது' என்று சுகாதாரத்துறைச் செயலாளர் அலெக்ஸ் நீல் தெரிவித்தார்.
ஐக்கிய இராச்சியத்தின் தேசிய சுகாதார சேவைகள் துறை (என்எச்எஸ்) இங்கிலாந்து, ஸ்காட்லாந்து,வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து என ஒவ்வொரு அரசுகளிலும் சுயாதீனமாகவே இயங்குகிறது.
இங்கிலாந்தின் என்எச்எஸ் யாப்பின்படி, மருத்துவர் ஒருவரால் சிகிச்சைக்காக பணிக்கப்பட்ட நோயாளி ஒருவரை 18 வாரங்களுக்கு அதிகமான காலத்திற்கு காத்திருக்க வைக்கமுடியாது.
வேல்ஸ் தேசத்தைப் பொருத்தவரை, அங்கு 36 வாரங்களுக்குள் நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்தாக வேண்டியுள்ளது. சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்ட நோயாளிகளில் 95 வீதமானவர்களை 26 வாரங்களுக்குள்ளேயே சிகிச்சைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அங்கு சட்டம் இருக்கிறது.
வட-அயர்லாந்திலும், தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளைத் தவிர, நோயாளிகளை 36 வாரங்களுக்கு மேல் காத்திருக்க வைக்கமுடியாது.
நன்றி தமிழ் source ,....
நோயாளிகளின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளுக்கான சாசனத்தின் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளில் இதுவும் ஒன்றாகும்.
'ஸ்காட்லாந்தில் நோயாளிகள் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு விரைவாக சிகிச்சை பெறுகிறார்கள், இப்போது அந்த வசதி சட்டரீதியாக உத்தரவாதம் பெற்றுள்ளது' என்று சுகாதாரத்துறைச் செயலாளர் அலெக்ஸ் நீல் தெரிவித்தார்.
ஐக்கிய இராச்சியத்தின் தேசிய சுகாதார சேவைகள் துறை (என்எச்எஸ்) இங்கிலாந்து, ஸ்காட்லாந்து,வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து என ஒவ்வொரு அரசுகளிலும் சுயாதீனமாகவே இயங்குகிறது.
இங்கிலாந்தின் என்எச்எஸ் யாப்பின்படி, மருத்துவர் ஒருவரால் சிகிச்சைக்காக பணிக்கப்பட்ட நோயாளி ஒருவரை 18 வாரங்களுக்கு அதிகமான காலத்திற்கு காத்திருக்க வைக்கமுடியாது.
வேல்ஸ் தேசத்தைப் பொருத்தவரை, அங்கு 36 வாரங்களுக்குள் நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்தாக வேண்டியுள்ளது. சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்ட நோயாளிகளில் 95 வீதமானவர்களை 26 வாரங்களுக்குள்ளேயே சிகிச்சைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அங்கு சட்டம் இருக்கிறது.
வட-அயர்லாந்திலும், தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளைத் தவிர, நோயாளிகளை 36 வாரங்களுக்கு மேல் காத்திருக்க வைக்கமுடியாது.
நன்றி தமிழ் source ,....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:இந்த சட்டம் தமிழ்நாடு அரசு மருத்துவமனை ஸ்கேன் மிஷினுக்கும் எக்ஸ்ரே மிசினுக்கும் காத்திருப்போருக்கு போட்டா இன்னும் நல்லா இருக்கும்
அது இரண்டுமே காத்திருப்போர் பட்டியல் தான் ......
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
ஏற்கனவே இந்திய மருத்துவ கழகத்தால் மருத்துவம் அளிக்கும் முறையானது எப்படி இருக்கவேண்டும் எனவும் நோயாளிகளை எவ்வளவு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கவைக்கலாம் எனவும் மீறி அதிக நாள் தங்கவைக்க வேண்டுமானால் அதற்க்கான விதிமுறைகளும் கொடுக்கப்பற்றிருக்கின்றன. என்ன ஒன்று அதை கடைபிக்கத்தான் ஆளில்லை இந்தியாவில்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
KARUR KAVIYANBAN wrote:ஏற்கனவே இந்திய மருத்துவ கழகத்தால் மருத்துவம் அளிக்கும் முறையானது எப்படி இருக்கவேண்டும் எனவும் நோயாளிகளை எவ்வளவு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கவைக்கலாம் எனவும் மீறி அதிக நாள் தங்கவைக்க வேண்டுமானால் அதற்க்கான விதிமுறைகளும் கொடுக்கப்பற்றிருக்கின்றன. என்ன ஒன்று அதை கடைபிக்கத்தான் ஆளில்லை இந்தியாவில்.
அவர்கள் அனைவரும் கையில் கிடப்பதை பிடிக்கவே நேரம் சரியாய் போகும்
எங்கே கடைபிடிக்க .....
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
pooven wrote:
அவர்கள் அனைவரும் கையில் கிடப்பதை பிடிக்கவே நேரம் சரியாய் போகும்
எங்கே கடைபிடிக்க .....
கையை முறுக்குபவர்கள் இருப்பின் பிடிக்க நேரம் கிடைக்குமா ?
என்னவொன்று முறுக்குபவர்கள் ஏதேனும் ஒரு காரணத்திற்க்காக நீட்டுகிரார்களே .என்ன செய்ய ?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
KARUR KAVIYANBAN wrote:pooven wrote:
அவர்கள் அனைவரும் கையில் கிடப்பதை பிடிக்கவே நேரம் சரியாய் போகும்
எங்கே கடைபிடிக்க .....
கையை முறுக்குபவர்கள் இருப்பின் பிடிக்க நேரம் கிடைக்குமா ?
என்னவொன்று முறுக்குபவர்கள் ஏதேனும் ஒரு காரணத்திற்க்காக நீட்டுகிரார்களே .என்ன செய்ய ?
இல்லை என்றால் தானே
கரணம் போட்டு
சரணம் பாடும் அளவிற்கு அலைய விடுவார்களே ...
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
pooven wrote:
கையை முறுக்குபவர்கள் இருப்பின் பிடிக்க நேரம் கிடைக்குமா ?
என்னவொன்று முறுக்குபவர்கள் ஏதேனும் ஒரு காரணத்திற்க்காக நீட்டுகிரார்களே .என்ன செய்ய ?
இல்லை என்றால் தானே
கரணம் போட்டு
சரணம் பாடும் அளவிற்கு அலைய விடுவார்களே ...
[/quote]
உண்மைதான் நானும் அலைந்திருக்கின்றேன் பல நாட்கள்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
KARUR KAVIYANBAN wrote:pooven wrote:
கையை முறுக்குபவர்கள் இருப்பின் பிடிக்க நேரம் கிடைக்குமா ?
என்னவொன்று முறுக்குபவர்கள் ஏதேனும் ஒரு காரணத்திற்க்காக நீட்டுகிரார்களே .என்ன செய்ய ?
இல்லை என்றால் தானே
கரணம் போட்டு
சரணம் பாடும் அளவிற்கு அலைய விடுவார்களே ...
உண்மைதான் நானும் அலைந்திருக்கின்றேன் பல நாட்கள் [/quote]
அப்புறம் இல்லை என்ற சொல்லே
இனி இருக்காது ..
தொல்லை மட்டும்
தொலையாமல் இருக்கும்
இதுதான் நிலை என்று ....
இது தான் மக்களின் பிழை என்று ...
சிலையாக நிற்கிறோம் ....
விலை போகும் உலகில் ...
Similar topics
» தோல் நோய் சிகிச்சை யாருக்கு அவசியம்
» சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை
» 4 வாரங்களுக்குள் வாகனங்களில் தெளிவான நம்பர் பிளேட் பொருத்த உச்சநீதிமன்றம் இறுதி எச்சரிக்கை
» ஏதோ படித்து தெரிந்து கொண்டது..நீங்களும் தெரிந்து கொள்ளவும்
» சர்க்கரை நோய் (நீரழிவு நோய்) பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!
» சர்க்கரை நோய்: புண்களை குணமாக்க நவீன சிகிச்சை
» 4 வாரங்களுக்குள் வாகனங்களில் தெளிவான நம்பர் பிளேட் பொருத்த உச்சநீதிமன்றம் இறுதி எச்சரிக்கை
» ஏதோ படித்து தெரிந்து கொண்டது..நீங்களும் தெரிந்து கொள்ளவும்
» சர்க்கரை நோய் (நீரழிவு நோய்) பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|