புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
81 Posts - 68%
heezulia
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
1 Post - 1%
viyasan
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
18 Posts - 3%
prajai
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 26, 2012 4:52 pm

ஆடையில்லாதவர் அரை மனிதர் - இப்படி ஒரு பழமொழி இருக்கிறது. இதற்கும் மேலே போகிறார் நையாண்டிப் புலவர்.

சொல்கிறார்: ஒரு கூட்டத்திலே நுழைகிறவருக்கு மரியாதை கொடுப்பதே அவரது அலங்கார ஆடைகள்தான். என்னதான் மெத்தப் படித்த மேதையானாலும் மேலாடையின்றி வருகிறவரை அவரது படிப்பை எண்ணிப் பார்த்து, அவையோர் தூக்கி வைத்துக் கொண்டாட மாட்டார்கள்.

அவையோரை விடுங்கள், புராணத்தில் பாருங்கள், பாற்கடல் என்ன செய்தது? பட்டுப் பீதாம்பரத்தோடு வந்த திருமாலை மதித்து மாப்பிள்ளையாய் ஏற்றுக் கொண்டு தன்னில் பிறந்த திருமகளைத் தந்தது. மேலாடையின்றி ஆண்டிக் கோலத்தில் மான் தோல் சுற்றிக்கொண்டு வந்த சிவபிரானுக்கு அது கொடுத்த பரிசு என்ன? ஆலகால விஷம் அல்லவா?

இதோ பாடல் :

மேலாடையின்றிச் சபைபுகந்தா லிந்த மேதினியோர்
நாலாயிரம் படித்தாலு மெண்ணார் நுவல் பாற்கடலோ
மாலானவர் மணி பொன்னாடை கண்டு மகளைத்தந்தே
ஆலால் மீந்தது தோலாடை கற்றுமரன்றனக்கே!


பாடல் புரிந்தாலும் பதம் பிரித்து அர்த்தம் சொன்னால் இன்னும் கொஞ்சம் விளங்கும். அதுதான் முறை. எனவே உரை :

மேலாடை இன்றிச் சபை புகுந்தால் - உடலின் மேல் செம்மையான உடை அணிந்து கொள்ளாமல் ஓர் அவையிலே நுழைந்தால், இந்த மேதினியோர் - இந்த உலகத்தினர், நூலாயிரம் படித்தாலும் எண்ணார் - அங்ஙனம் புகுந்தவர் பல இலக்கண, இலக்கியம் படித்தவராய் இருந்தாலும் மதிப்பதில்லை. நுவல் பாற்கடலோ - சிறப்பாக பேசப்படும் திருப்பாற்கடலானது, மாலானவர் மணி பொன் ஆடை கண்டு - திருமால் அணிந்திருக்கும் பட்டுப் பீதாம்பரத்தைப் பார்த்து, மகளைத் தந்தே - தன்னிடத்தில் பிறந்த திருமகளை அவருக்கு தந்துவிட்டு, தோல் ஆடை சுற்றும் அரன் தனக்கே - புலித் தோலை உடையாகத் தரித்த சிவபெருமானுக்கு, ஆலாலம் ஈந்தது - ஆலகால விஷத்தைக் கொடுத்தது, எப்படி இருக்கிறது!

-தேனீ



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 26, 2012 6:08 pm

மிகவும் அருமை சிவா... மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக