Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூப்பர்-8 ஆட்டம்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
+4
Dr.சுந்தரராஜ் தயாளன்
poomi71
யினியவன்
ரா.ரமேஷ்குமார்
8 posters
Page 1 of 1
சூப்பர்-8 ஆட்டம்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
கொழும்பு,செப்.30-
இலங்கையில் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கொழும்பில்
இன்று நடைபெற்ற சூப்பர்-8 ஆட்டம் ஒன்றில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன்
மோதியது.
இப்போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி துவக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு
எதிரான முதல் சூப்பர்-8 ஆட்டத்தில், இந்திய அணியில் சேவாக்
சேர்க்கப்படவில்லை. அப்போட்டியில் 5 பந்து வீச்சாளர்களுடன் ஆடுவதற்கு
வசதியாக பார்மில் இல்லாத சேவாக் நீக்கப்பட்டார். கேப்டன் டோனியில்
இம்முடிவால், இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.
இதனாலேயே இன்றைய ஆட்டத்தில் சேவாக் முக்கியம் என்பதை உணர்ந்து அவர் மீண்டும்
அணியில் சேர்க்கப்பட்டார். இதேபோல் அணியில் மற்றொரு மாற்றமாக, தமிழக வீரர்
பாலாஜி சேர்க்கப்பட்டார். சேவாக், பாலாஜி இடம்பெற்றதால் கடந்த போட்டியில்
ஆடிய சுழற்பந்துவீச்சாளர்கள் ஹர்பஜன், பியுஷ் சாவ்லா ஆகியோர்
நீக்கப்பட்டனர்.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஹபீஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி துவக்க
ஆட்டக்காரர்களாக ஹபீசும், நசீரும் களமிறங்கினர்.
கடந்த போட்டியில் பந்துவீச்சில் முழுவதுமாக சொதப்பிய இந்திய வீரர்கள்
இப்போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக பந்து வீசினர். இதனால் பாகிஸ்தானின்
வலிமையான பேட்டிங் வரிசை ஆட்டம் காண ஆரம்பித்தது. 8 ரன்கள் எடுத்த நசீர்
பதான் பந்திலும், தொடர்ந்து வந்த அதிரடி வீரர் அப்ரிடி 14 ரன்கள் எடுத்த
நிலையில் பாலாஜி பந்திலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின்னர் யுவராஜ் சிங் தன்பங்குக்கு ஜாம்ஷெட் (4 ரன்), கம்ரான் அக்மல் (4) ரன்
ஆகியோரை அவுட்டாக்கினார். கேப்டன் ஹபீஸ் கோலி பந்தில்
வீழ்ந்தார்.அதன்பின்னர் ஜோடி சேர்ந்த மாலிக்கும், உமர் அக்மலும் அணியை
சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனால் சிறிது நேரம் ஆட்டம் பாகிஸ்தான் அணியின் கைகளுக்கு செல்வது போன்ற தோற்றம்
ஏற்பட்டது. எனினும் மாலிக் (28 ரன்), அக்மல் (21) ஆகியோர் அஷ்வின் பந்தில்
அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், பாகிஸ்தானின் அதிரடி கட்டுப்படுத்தப்பட்டது.
இறுதியில் பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 128 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இந்திய
தரப்பில் பாலாஜி 3, யுவராஜ், அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் துவக்க
ஆட்டக்காரர்களாக காம்பீரும், ஷேவாக்கும் களமிறங்கினர். இரண்டாவது பந்திலே
காம்பீர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அதானல் ஷேவாக்குடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி
அணியினை வெற்றி நோக்கி கொண்டு சென்றனர். ஷேவாக 29 ரன்கள்(24 பந்துகளில், 4
பவுண்டரி) எடுத்திருந்த போது உமர் குல்லிடம் கேட்ச் கொடுத்தார். அப்போது
அணியின் ஸ்கோர் 75 ஆக இருந்தது.
அதனைத் தொடர்ந்து
யுவராஜ் களமிறங்கினார். 17 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு
129 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
பெற்றது.
கோலி 78 ரன்களுடன்( 61 பந்துகளில், 8 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்) யுவராஜ் சிங் 19 ரன்களுடனும்( 16 பந்துகளில், 2
பவுண்டரி) களத்தில் இருந்தனர். ஆட்டநாயகன் விருது விராட் கோலிக்கு
வழங்கப்பட்டது.
இதுவரை நடைபெற்றுள்ள உலககோப்பை போட்டிகளில் (20 ஓவர் மற்றும் 50 ஓவர்) இந்தியாவை பாகிஸ்தான் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-மாலை மலர்
இலங்கையில் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கொழும்பில்
இன்று நடைபெற்ற சூப்பர்-8 ஆட்டம் ஒன்றில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன்
மோதியது.
இப்போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி துவக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு
எதிரான முதல் சூப்பர்-8 ஆட்டத்தில், இந்திய அணியில் சேவாக்
சேர்க்கப்படவில்லை. அப்போட்டியில் 5 பந்து வீச்சாளர்களுடன் ஆடுவதற்கு
வசதியாக பார்மில் இல்லாத சேவாக் நீக்கப்பட்டார். கேப்டன் டோனியில்
இம்முடிவால், இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.
இதனாலேயே இன்றைய ஆட்டத்தில் சேவாக் முக்கியம் என்பதை உணர்ந்து அவர் மீண்டும்
அணியில் சேர்க்கப்பட்டார். இதேபோல் அணியில் மற்றொரு மாற்றமாக, தமிழக வீரர்
பாலாஜி சேர்க்கப்பட்டார். சேவாக், பாலாஜி இடம்பெற்றதால் கடந்த போட்டியில்
ஆடிய சுழற்பந்துவீச்சாளர்கள் ஹர்பஜன், பியுஷ் சாவ்லா ஆகியோர்
நீக்கப்பட்டனர்.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஹபீஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி துவக்க
ஆட்டக்காரர்களாக ஹபீசும், நசீரும் களமிறங்கினர்.
கடந்த போட்டியில் பந்துவீச்சில் முழுவதுமாக சொதப்பிய இந்திய வீரர்கள்
இப்போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக பந்து வீசினர். இதனால் பாகிஸ்தானின்
வலிமையான பேட்டிங் வரிசை ஆட்டம் காண ஆரம்பித்தது. 8 ரன்கள் எடுத்த நசீர்
பதான் பந்திலும், தொடர்ந்து வந்த அதிரடி வீரர் அப்ரிடி 14 ரன்கள் எடுத்த
நிலையில் பாலாஜி பந்திலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின்னர் யுவராஜ் சிங் தன்பங்குக்கு ஜாம்ஷெட் (4 ரன்), கம்ரான் அக்மல் (4) ரன்
ஆகியோரை அவுட்டாக்கினார். கேப்டன் ஹபீஸ் கோலி பந்தில்
வீழ்ந்தார்.அதன்பின்னர் ஜோடி சேர்ந்த மாலிக்கும், உமர் அக்மலும் அணியை
சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனால் சிறிது நேரம் ஆட்டம் பாகிஸ்தான் அணியின் கைகளுக்கு செல்வது போன்ற தோற்றம்
ஏற்பட்டது. எனினும் மாலிக் (28 ரன்), அக்மல் (21) ஆகியோர் அஷ்வின் பந்தில்
அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், பாகிஸ்தானின் அதிரடி கட்டுப்படுத்தப்பட்டது.
இறுதியில் பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 128 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இந்திய
தரப்பில் பாலாஜி 3, யுவராஜ், அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் துவக்க
ஆட்டக்காரர்களாக காம்பீரும், ஷேவாக்கும் களமிறங்கினர். இரண்டாவது பந்திலே
காம்பீர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அதானல் ஷேவாக்குடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி
அணியினை வெற்றி நோக்கி கொண்டு சென்றனர். ஷேவாக 29 ரன்கள்(24 பந்துகளில், 4
பவுண்டரி) எடுத்திருந்த போது உமர் குல்லிடம் கேட்ச் கொடுத்தார். அப்போது
அணியின் ஸ்கோர் 75 ஆக இருந்தது.
அதனைத் தொடர்ந்து
யுவராஜ் களமிறங்கினார். 17 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு
129 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
பெற்றது.
கோலி 78 ரன்களுடன்( 61 பந்துகளில், 8 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்) யுவராஜ் சிங் 19 ரன்களுடனும்( 16 பந்துகளில், 2
பவுண்டரி) களத்தில் இருந்தனர். ஆட்டநாயகன் விருது விராட் கோலிக்கு
வழங்கப்பட்டது.
இதுவரை நடைபெற்றுள்ள உலககோப்பை போட்டிகளில் (20 ஓவர் மற்றும் 50 ஓவர்) இந்தியாவை பாகிஸ்தான் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-மாலை மலர்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: சூப்பர்-8 ஆட்டம்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
அபாரமான வெற்றி.
தென்னாப்ரிக்காவை வீழ்த்தினால் அரை இறுதி நிச்சயம்.
தென்னாப்ரிக்காவை வீழ்த்தினால் அரை இறுதி நிச்சயம்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சூப்பர்-8 ஆட்டம்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
இந்தியனா கொக்கன்னே!!
poomi71- புதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 06/09/2012
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: சூப்பர்-8 ஆட்டம்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
விராட் கோலி தொடர்ந்து சிறப்பாக ஆடிவருகிறார் இந்திய அணியில் நல்ல எதிர்காலம் உள்ளது இவருக்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சூப்பர்-8 ஆட்டம்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
கோப்பை நமக்குத்தான்
தா.கமலக்கண்ணன்- பண்பாளர்
- பதிவுகள் : 59
இணைந்தது : 18/09/2012
Re: சூப்பர்-8 ஆட்டம்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
நேற்று சேவாக் முகத்திலும் நிதானத்தை காண முடிந்தது!
நாளைய போட்டியிலும் கோலி கை கொடுத்தால் வெற்றி நமக்கு தான்!
நாளைய போட்டியிலும் கோலி கை கொடுத்தால் வெற்றி நமக்கு தான்!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: சூப்பர்-8 ஆட்டம்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
T.kamalakannan wrote:கோப்பை நமக்குத்தான்
அது கொஞ்சம் கஷ்டம்த்தான் கண்ணன் இருந்தாலும் பூனம் மாதிரி இந்தமுறையும் யாராவது அறிக்கை விட்டா ஜெயிப்பான்களோ என்னமோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சூப்பர்-8 ஆட்டம்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
இன்னும் கொஞ்ச நாளில் அவர் கையில் ஒரு 300 கோடியை கொடுத்து விளம்பரம் பண்ணுறதுக்கு contract போட்டுடுவார்கள் அப்புறம் அவரும் மங்குனியா ஆயிடுவார்balakarthik wrote:விராட் கோலி தொடர்ந்து சிறப்பாக ஆடிவருகிறார் இந்திய அணியில் நல்ல எதிர்காலம் உள்ளது இவருக்கு
Re: சூப்பர்-8 ஆட்டம்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
ராஜா wrote:இன்னும் கொஞ்ச நாளில் அவர் கையில் ஒரு 300 கோடியை கொடுத்து விளம்பரம் பண்ணுறதுக்கு contract போட்டுடுவார்கள் அப்புறம் அவரும் மங்குனியா ஆயிடுவார்balakarthik wrote:விராட் கோலி தொடர்ந்து சிறப்பாக ஆடிவருகிறார் இந்திய அணியில் நல்ல எதிர்காலம் உள்ளது இவருக்கு
அதுக்குஇல்ல இன்னொரு டாமா கோலி வராமையா போய்டும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Similar topics
» சாம்பியன் டிராபி : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
» ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
» டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.
» இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது
» உலக கோப்பை ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி! பாகிஸ்தானை வீழ்த்தியது
» ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
» டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.
» இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது
» உலக கோப்பை ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி! பாகிஸ்தானை வீழ்த்தியது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|