புதிய பதிவுகள்
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
by ayyasamy ram Today at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேதாஜி பற்றிய மர்மங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் : நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை
Page 1 of 1 •
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
நேதாஜி பற்றிய மர்மங்களை மத்திய அரசு வெளியிடுவதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்மதா பானர்ஜி அழுத்தம் கொடுக்க வேண்டும் என நேதாஜி குடும்பத்தினர் திடீர் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அவர் ஆங்கிலேயர் காலத்தில் வீட்டு சிறை வைக்கப் பட்டார். அப்படி சிறை வைக்கப் பட்டிருந்த காலங்களில், இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்ட வெளிநாடுகளுக்கு தப்பி சென்றார். பின்னர் ஜப்பானியர்களின் உதவியுடன் இந்திய தேசிய ராணுவத்தைத் தொடக்கினார். அதன் பின்னர் 1945 ஆம் ஆண்டில் அவர் மாயமானார்.
நேதாஜி கடைசியாக 1945 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் உள்ள விமான நிலையத்தில் காணப்பட்டார். அதன் பின்னர் மாயமாகிவிட்டார் அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் எங்களுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டு மக்களுக்கே தெரியவில்லை.
நேதாஜி 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 18 ஆம் திகதி தைவானில் நடந்த விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் இறந்தார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை சிக்கவில்லை. மேலும் தைவானில் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் செப்டம்பர் 20 ஆம் திகதி வரை எந்த ஒரு விமான விபத்தும் நடக்கவில்லை என்று, அந்நாட்டு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த விஷயம் விபத்தில் நேதாஜி உயிரிழக்கவில்லை என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
பின்னர் அவர் ரஷ்யாவுக்கு சென்று 70 களில் இறந்து விட்டதாக ஒரு தகவலும், கம்னாபி பாபா என்கிற தோற்றத்தில் அவர் துறவியாக வாழ்ந்து உயிரை விட்டார் என்றும் கூறப்படுகிறது. இதில் உண்மை என்ன என்பதை அவர் குடும்பத்தினரான நாங்கள் அறிந்து கொள்ளும் ஆவலில் உள்ளோம். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நேதாஜி பற்றி ஒருவர் அறிந்து கொள்ள முயற்சித்த போது, அதற்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் அளித்துள்ளார்.
அந்த பதிலில் நேதாஜி பற்றி 33 ரகசியத் தகவல்கள் அடங்கிய கோப்புகள் தங்களிடம் இருப்பதாக மத்திய அரசின் சார்பில் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ரகசியங்களை வெளியிட வேண்டும் என்று நேதாஜியின் குடும்பத்தை சேர்ந்த சந்திர குமார் போஸ், மேற்குவங்க முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
நேதாஜியின் மரணம் குறித்த மர்ம முடிச்சுக்கள் அவிழ வேண்டுமானால், மத்திய அரசு நேதாஜி பற்றிய கோப்புகளின் விவரங்களை வெளியிட வேண்டும். அதற்கு மமதா பானர்ஜி உதவ வேண்டும். நேதாஜி பற்றிய இந்த விவரங்கள் வெளியிடப் பட்டால் உலகில் உள்ள லட்சோபலட்சம் நேதாஜி அபிமானிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனக்கூறி நேதாஜியின் குடும்பத்தினர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
நன்றி - தமிழ்மீடியா
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அவர் ஆங்கிலேயர் காலத்தில் வீட்டு சிறை வைக்கப் பட்டார். அப்படி சிறை வைக்கப் பட்டிருந்த காலங்களில், இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்ட வெளிநாடுகளுக்கு தப்பி சென்றார். பின்னர் ஜப்பானியர்களின் உதவியுடன் இந்திய தேசிய ராணுவத்தைத் தொடக்கினார். அதன் பின்னர் 1945 ஆம் ஆண்டில் அவர் மாயமானார்.
நேதாஜி கடைசியாக 1945 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் உள்ள விமான நிலையத்தில் காணப்பட்டார். அதன் பின்னர் மாயமாகிவிட்டார் அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் எங்களுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டு மக்களுக்கே தெரியவில்லை.
நேதாஜி 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 18 ஆம் திகதி தைவானில் நடந்த விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் இறந்தார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை சிக்கவில்லை. மேலும் தைவானில் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் செப்டம்பர் 20 ஆம் திகதி வரை எந்த ஒரு விமான விபத்தும் நடக்கவில்லை என்று, அந்நாட்டு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த விஷயம் விபத்தில் நேதாஜி உயிரிழக்கவில்லை என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
பின்னர் அவர் ரஷ்யாவுக்கு சென்று 70 களில் இறந்து விட்டதாக ஒரு தகவலும், கம்னாபி பாபா என்கிற தோற்றத்தில் அவர் துறவியாக வாழ்ந்து உயிரை விட்டார் என்றும் கூறப்படுகிறது. இதில் உண்மை என்ன என்பதை அவர் குடும்பத்தினரான நாங்கள் அறிந்து கொள்ளும் ஆவலில் உள்ளோம். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நேதாஜி பற்றி ஒருவர் அறிந்து கொள்ள முயற்சித்த போது, அதற்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் அளித்துள்ளார்.
அந்த பதிலில் நேதாஜி பற்றி 33 ரகசியத் தகவல்கள் அடங்கிய கோப்புகள் தங்களிடம் இருப்பதாக மத்திய அரசின் சார்பில் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ரகசியங்களை வெளியிட வேண்டும் என்று நேதாஜியின் குடும்பத்தை சேர்ந்த சந்திர குமார் போஸ், மேற்குவங்க முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
நேதாஜியின் மரணம் குறித்த மர்ம முடிச்சுக்கள் அவிழ வேண்டுமானால், மத்திய அரசு நேதாஜி பற்றிய கோப்புகளின் விவரங்களை வெளியிட வேண்டும். அதற்கு மமதா பானர்ஜி உதவ வேண்டும். நேதாஜி பற்றிய இந்த விவரங்கள் வெளியிடப் பட்டால் உலகில் உள்ள லட்சோபலட்சம் நேதாஜி அபிமானிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனக்கூறி நேதாஜியின் குடும்பத்தினர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
நன்றி - தமிழ்மீடியா
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
தேசத்தின் தன்னிகரற்ற தலைவரின் மரணம் குறித்த மர்மத்தை வெளியிட்டால் இந்த மண்ணு மோகன் ஆட்சி கவிழ்த்திடுமா என்ன ?
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
V.BABU wrote:தேசத்தின் தன்னிகரற்ற தலைவரின் மரணம் குறித்த மர்மத்தை வெளியிட்டால் இந்த மண்ணு மோகன் ஆட்சி கவிழ்த்திடுமா என்ன ?
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
சிறந்தப் பதிவு,
ஆனால் ஏன் அரட்டைத்தளம் பகுதியில் பதிந்துள்ளீர்கள் இதனை
ஆனால் ஏன் அரட்டைத்தளம் பகுதியில் பதிந்துள்ளீர்கள் இதனை
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
கரூர் கவியன்பன் wrote:சிறந்தப் பதிவு,
ஆனால் ஏன் அரட்டைத்தளம் பகுதியில் பதிந்துள்ளீர்கள் இதனை
வேறு எங்கு பதிவது என்ற குழப்பம் எனக்கு, வழிகாட்டுங்களேன்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இது போன்ற செய்திகளை தினசரி பகுதியில் இடலாம்,இன்னும் குழப்பம் என்றால் கட்டுரை பொது பகுதியில் பதியலாம்.அதிகபட்சமாக எங்கு பொருந்தும் என பதிவிடும் முன் யோசித்து பதிவிடுங்கள் .புரிந்துகொண்டமைக்கு நன்றி
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இது காதல்.... என்ற தலைப்பையும் இதேபோல் பதிந்துள்ளீர்கள்.சற்று கவனமுடன் பதியுங்கள் அவ்வளவுதான்
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
கரூர் கவியன்பன் wrote:இது போன்ற செய்திகளை தினசரி பகுதியில் இடலாம்,இன்னும் குழப்பம் என்றால் கட்டுரை பொது பகுதியில் பதியலாம்.அதிகபட்சமாக எங்கு பொருந்தும் என பதிவிடும் முன் யோசித்து பதிவிடுங்கள் .புரிந்துகொண்டமைக்கு நன்றி
நன்றி நண்பரே!!! இது கட்டுரை அல்ல மற்றும் சாதாரண செய்தியாக நான் இதை பார்க்கவில்லை...இதை பற்றி உறவுகளின் கருத்துகளை பெறவே நான் இங்கு பதிவிட்டேன்...
- Sponsored content
Similar topics
» டீசல், கேஸ் விலை உயர்வு: மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட சீமான் கோரிக்கை
» பேரிடர் மீட்பில் சிறப்பான செயல்பாட்டுக்கு நேதாஜி பெயரில் விருது மத்திய அரசு அறிவிப்பு
» காவிரி - வாதங்களை அரசு வெளியிட வேண்டும்: ஸ்டாலின்
» "கலால் வரியை திரும்ப பெற வேண்டும்" - மத்திய அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கோரிக்கை
» பெருகிக் கொண்டிருக்கும் என்ஜீனியரிங் கல்லூரிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு கோரிக்கை விடுப்பு!
» பேரிடர் மீட்பில் சிறப்பான செயல்பாட்டுக்கு நேதாஜி பெயரில் விருது மத்திய அரசு அறிவிப்பு
» காவிரி - வாதங்களை அரசு வெளியிட வேண்டும்: ஸ்டாலின்
» "கலால் வரியை திரும்ப பெற வேண்டும்" - மத்திய அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கோரிக்கை
» பெருகிக் கொண்டிருக்கும் என்ஜீனியரிங் கல்லூரிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு கோரிக்கை விடுப்பு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|