Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் என்றால் இதுதானா ?
4 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
காதல் என்றால் இதுதானா ?
அவர்கள் காதலிக்கத் துவங்கியதிலிருந்து
அவனைப்பற்றி அவன் நினைப்பதை
அடியோடு மற்ந்து போனான்
எப்போதும் அவள் குறித்த
நினைவிலேயே இருந்தான்
அவளும் அவளைப்பற்றி
நினைப்பதை அடியோடு விடுத்து
அவனைக் குறித்தே
அதிகம் நினைத்துக் கொண்டிருந்தாள்
அவர்கள் காதலித்த துவங்கிய நாளிலிருந்து
அவளுடைய தேவைகள் குறித்தே
அவன் அதிக கவன்ம் கொண்டான்
அவனது தேவைகளை மறந்தே போனான்
அவளும் அவள் தேவைகளை
முற்றாக மறந்து போய்
அவனது தேவைகளையே
நாளெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தாள்
அவர்கள் காதலிக்கத் துவங்கிய நிமிடத்திலிருந்து
அவன் அவனுக்காக வாழுதலை
அடியோடு விட்டொழித்து
அவளுக்காகவே வாழத் துவங்கினான்
அவளும் தனக்காக வாழுதலை விடுத்து
அவனுக்காகவே வாழத் துவங்கினாள்
அவர்கள் காத்லிக்கத் துவங்கிய வினாடியிலிருந்து
அவன் அவளைக் காணும் போதெல்லாம்
இமையாது ஏதோ அதிசயத்தை பார்ப்பதுபோல்
பார்த்துக் கொண்டே இருந்தான்
அவளும் அவனைக் காணும் போதெல்லாம்
ஏதோ அபூர்வப் பொருளைப் பார்ப்பதுபோல்
பார்த்துக் கொண்டே இருந்தாள்
இந்த அதிசய் மாறுதலுக்கு காரணம் புரியாது
தவித்துக் கொண்டிருந்த வேளையில்
காதலித்துக் கொண்டிருந்த நண்பன்
இப்படிச் சொன்னான்
"பிறந்தது முதல் ஓரிடத்திலே இருந்த உயிர்கள்
இடம் மாறியதால் உண்டாகிற பிரச்சனை இது
தானிருந்த உடலை அதிசயித்து
அசையாது பார்த்துக் கொள்ளுவதும்
மீண்டும் அதற்குள் குடியேற முயன்று
காலமெல்லாம் தோற்கிற துயரமும்
அது காதலர்களுக்கு மட்டுமே புரியும்
தேவ ரகஸியம்
அவரவர் உயிர்களை
அவர்களிடமே வைத்திருப்போருக்கு
நிச்சய்ம இது புரியாது"என்றான்
நான் புரிந்து கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன்
அவனைப்பற்றி அவன் நினைப்பதை
அடியோடு மற்ந்து போனான்
எப்போதும் அவள் குறித்த
நினைவிலேயே இருந்தான்
அவளும் அவளைப்பற்றி
நினைப்பதை அடியோடு விடுத்து
அவனைக் குறித்தே
அதிகம் நினைத்துக் கொண்டிருந்தாள்
அவர்கள் காதலித்த துவங்கிய நாளிலிருந்து
அவளுடைய தேவைகள் குறித்தே
அவன் அதிக கவன்ம் கொண்டான்
அவனது தேவைகளை மறந்தே போனான்
அவளும் அவள் தேவைகளை
முற்றாக மறந்து போய்
அவனது தேவைகளையே
நாளெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தாள்
அவர்கள் காதலிக்கத் துவங்கிய நிமிடத்திலிருந்து
அவன் அவனுக்காக வாழுதலை
அடியோடு விட்டொழித்து
அவளுக்காகவே வாழத் துவங்கினான்
அவளும் தனக்காக வாழுதலை விடுத்து
அவனுக்காகவே வாழத் துவங்கினாள்
அவர்கள் காத்லிக்கத் துவங்கிய வினாடியிலிருந்து
அவன் அவளைக் காணும் போதெல்லாம்
இமையாது ஏதோ அதிசயத்தை பார்ப்பதுபோல்
பார்த்துக் கொண்டே இருந்தான்
அவளும் அவனைக் காணும் போதெல்லாம்
ஏதோ அபூர்வப் பொருளைப் பார்ப்பதுபோல்
பார்த்துக் கொண்டே இருந்தாள்
இந்த அதிசய் மாறுதலுக்கு காரணம் புரியாது
தவித்துக் கொண்டிருந்த வேளையில்
காதலித்துக் கொண்டிருந்த நண்பன்
இப்படிச் சொன்னான்
"பிறந்தது முதல் ஓரிடத்திலே இருந்த உயிர்கள்
இடம் மாறியதால் உண்டாகிற பிரச்சனை இது
தானிருந்த உடலை அதிசயித்து
அசையாது பார்த்துக் கொள்ளுவதும்
மீண்டும் அதற்குள் குடியேற முயன்று
காலமெல்லாம் தோற்கிற துயரமும்
அது காதலர்களுக்கு மட்டுமே புரியும்
தேவ ரகஸியம்
அவரவர் உயிர்களை
அவர்களிடமே வைத்திருப்போருக்கு
நிச்சய்ம இது புரியாது"என்றான்
நான் புரிந்து கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன்
நன்றி ரமணி அவர்கள் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காதல் என்றால் இதுதானா ?
யினியவன் wrote:கூடு விட்டு கூடு பாயிறதுன்னு சொல்றது இதுதானா?
இல்ல வீடு விட்டு வீடு பாயுறது ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காதல் என்றால் இதுதானா ?
புரியாதது புரியாமலே இருக்கும் வரை வாழ்கை புனிதமாக இருக்கும் புரிந்தால் மூடிவச்ச பிரியாணிய மூணு நாளுக்கப்புறம் தொறந்தமாதிரி கப்படிக்க ஆரம்பிச்சிடும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: காதல் என்றால் இதுதானா ?
balakarthik wrote:புரியாதது புரியாமலே இருக்கும் வரை வாழ்கை புனிதமாக இருக்கும் புரிந்தால் மூடிவச்ச பிரியாணிய மூணு நாளுக்கப்புறம் தொறந்தமாதிரி கப்படிக்க ஆரம்பிச்சிடும்
எனக்கு தெரியாதது தெரியாத மாறியே இருக்கட்டும்
மூடி வைத்தது மூடியே இருக்கட்டும்
திறக்கிற வேலையே வேண்டாம் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காதல் என்றால் இதுதானா ?
நம்ம பானு பிரியாணி சமைச்ச உடனேவே அப்படித்தானாமே!!!balakarthik wrote:புரியாதது புரியாமலே இருக்கும் வரை வாழ்கை புனிதமாக இருக்கும் புரிந்தால் மூடிவச்ச பிரியாணிய மூணு நாளுக்கப்புறம் தொறந்தமாதிரி கப்படிக்க ஆரம்பிச்சிடும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காதல் என்றால் இதுதானா ?
pooven wrote:மூடி வைத்தது மூடியே இருக்கட்டும்
மூடி வச்ச இடத்துல மூடித்தான் இருக்கும் பின்ன நீங்க மூனுக்கு போன டிக்கெட்டா இருக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: காதல் என்றால் இதுதானா ?
balakarthik wrote:pooven wrote:மூடி வைத்தது மூடியே இருக்கட்டும்
மூடி வச்ச இடத்துல மூடித்தான் இருக்கும் பின்ன நீங்க மூனுக்கு போன டிக்கெட்டா இருக்கும்
உங்கள விட்ட பேனுக்கே ஒரு சீன் போட்டு
கான பாடுவீங்க ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: காதல் என்றால் இதுதானா ?
யினியவன் wrote:நம்ம பானு பிரியாணி சமைச்ச உடனேவே அப்படித்தானாமே!!!
அது கனாடி சாருக்காக சமைச்சது அவுங்க ஒரு சமையல் சித்தர் வடை பத்தர்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» காதல் என்றால்....
» காதல் என்றால்..............
» இது காதல் என்றால்.........
» காதல் என்றால்...
» காதல் என்றால்....
» காதல் என்றால்..............
» இது காதல் என்றால்.........
» காதல் என்றால்...
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|