Latest topics
» வணக்கம் உறவே by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மத்திய அமைச்சரவை மாற்றம்: பசையுள்ள துறைகளை கேட்கிறதா தி.மு.க.,?
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மத்திய அமைச்சரவை மாற்றம்: பசையுள்ள துறைகளை கேட்கிறதா தி.மு.க.,?
"மத்திய அரசில், புதிதாக அமைச்சர் பதவிகளை கேட்பதில்லை' என, தி.மு.க., முடிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டாலும், ரயில்வே, மின்சாரம் போன்ற கட்டமைப்பு துறைகளை, அந்தக் கட்சி கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆனால், இவற்றை தர, காங்கிரஸ் மறுக்கிறது என்பதுடன், சரத் பவார் கட்சியால், மகாராஷ்டிராவில், திடீரென ஏற்பட்ட பிரச்னைகள்காரணமாகவும், மத்திய அமைச்சரவை மாற்றம் தள்ளிப் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்த பொதுத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், மத்திய அரசிலும், கட்சியிலும், அதிரடி மாற்றங்களைக் கொண்டு வர, காங்கிரஸ் தீவிரமாக இருந்தது. திட்டமிட்டபடி, நேற்று முன்தினமே அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். இதற்கேற்ற வகையில் தான், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின், காஷ்மீர் பயணத் திட்டமும் தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. அமைச்சரவையை மாற்ற, மன்மோகன் சிங்கும், சோனியாவும் தீவிரமாக ஆலோசனை செய்து, இறுதிக் கட்ட பணிகளைக் கூட முடித்து விட்ட நிலையில், திடீரென நேற்று முன்தினம், அமைச்சரவை மாற்றம் நடைபெறாமல் தள்ளிப் போயுள்ளது.
காரணங்கள்:
மத்திய அமைச்சரவை மாற்றம், தள்ளிப் போனதற்கான காரணங்களாக, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி, சென்னையில், கருணாநிதியை சந்தித்த பின், அமைச்சரவை மாற்றத்தில் தி.மு.க., பங்கேற்காது என, தெரிவிக்கப்பட்டது. தி.மு.க., தலைவரின் பேட்டி மற்றும் பத்திரிகை செய்திகள் பலவற்றிலும், இந்தத்தகவல் உறுதி செய்யப்பட்டது.டீசல் விலை உயர்வு மற்றும் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு போன்ற முடிவுகளை, மத்திய அரசு எடுத்துள்ள சூழ்நிலையில், அமைச்சர் பதவிகளை பெற, தி.மு.க., விருப்பமில்லை. மேலும்,அமைச்சர்கள் பதவி விவகாரத்தில், குடும்ப உறுப்பினர்களை, திருப்திபடுத்த முடியாது என்ற காரணத்தாலும், அமைச்சர் பதவிகளை ஏற்க வேண்டாம் என, கருணாநிதி முடிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால், உண்மை அதுவல்ல. முக்கிய துறைகளை தி.மு.க., கோரி வருகிறது. குறிப்பாக, ரயில்வே மற்றும் மின்சாரம் போன்ற துறைகளை, தங்களுக்கு அளிக்கும்படி, காங்கிரசிடம் கேட்டுள்ளது.அந்தக் கோரிக்கையை ஏற்க, காங்கிரஸ் தயாரில்லை. நீண்ட காலத்திற்கு பின், தங்கள் வசம் வந்திருக்கும் ரயில்வே துறையை இழக்க, அந்தக் கட்சி தயாரில்லை."மிகப் பெரிய அளவில், நிதி புழங்கும் இந்த கட்டமைப்பு துறைகளை கைவிடக் கூடாது' என்பதில், காங்கிரஸ் தலைமைஉறுதியாக இருப்பதால், இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நீடிக்கிறது. இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை
.இது ஒருபுறமிருக்க, மகாராஷ்டிராவில், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் துணை முதல்வரான அஜித் பவார், திடீரென, தன்பதவியை ராஜினாமா செய்ததும், அம்மாநில முதல்வர், "பிருத்வி ராஜ் சவான், பதவி விலக வேண்டும்' என, பவார் கட்சியினர் கோரிவருவதும், சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.பிருத்வி ராஜ் சவானை, மீண்டும் டில்லிஅரசியலுக்கு கொண்டு வருவதா, வேண்டாமா என்பதில், காங்கிரஸ் மேலிடம் இன்னும் முடிவு எடுக்கவில்லை. இதுவும் அமைச்சரவை மாற்றம் தள்ளிப் போக காரணம்.
ராகுலுக்கு இரண்டாவது இடம்:
மேலும், அமைச்சரவையில் மட்டும் மாற்றம் செய்து விட்டு, கட்சியில் மாற்றம் செய்வதை, கால தாமதப்படுத்த, காங்கிரஸ் மேலிடம் விரும்பவில்லை. குறிப்பாக, ராகுலை, கட்சியில் இரண்டாவது இடத்திற்கு கொண்டு வரும், இந்த மாற்றம் அமைச்சரவை மாற்றத்துடனே நடைபெற வேண்டும் என, சோனியா நினைக்கிறார்.இதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படும் என்பதாலும், அமைச்சரவை மாற்றம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி, வட மாநிலங்களில், வரும், 30ம் தேதி துவங்கி, 15 நாட்களுக்கு,"ஷிராத்' பண்டிகை அனுஷ்டிக்கப்படுகிறது. இறந்து போன மூதாதையர்களுக்கு, ஈமச்சடங்கு களை செய்யும் காலமான இந்த நாட்களில், முக்கியமான எந்த வேலையையும் புதிதாக ஆரம்பிக்கக் கூடாது.இந்தக் காரணத்தினாலும், அமைச்சரவை மாற்றம் நடக்காமல் போயுள்ளது. அக்டோபர் 14ம் தேதிக்கு பிறகே, அமைச்சரவை மாற்றம் நிகழும்.இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் கூறின.
மாற்றத்தில் மாற்றமில்லை:
மத்திய அரசு வட்டாரங்கள் மேலும் கூறிய தாவது:அமைச்சரவை மாற்றம் தான், தள்ளிப் போயிருக்கிறதே தவிர, மற்றபடி அமைச்சரவையில் ஏற்படப் போவதாக கூறப்பட்ட மாற்றங்களில், எந்த விதமான மாற்றமும் இல்லை. கிருஷ்ணா, சுபோத் காந்த் சகாய், ஜெய்ஸ்வால் ஆகியோர், அமைச்சர் பொறுப்பி லிருந்து விடுவிக்கப்படுவர்.மணீஷ் திவாரி, திவேதி, மீனாட்சி நடராஜன், மாணிக்தாக்கூர், சிரஞ்சீவி, ரகுமான்கான், அதிர்சவுத்ரி, பிரதீப் பட்டாச்சார்யா, ஜோதிமிர்ஷா, தாரிக் அன்வர், சிவராஜ்பாட்டீல், முகுல்மோதி ஆகியோர் அமைச்சர்களாக்கப்படுவர். ஹரீஷ்ராவத்துக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்படும். இரு துறைகளை கைவசம் வைத்துள்ள, கபில் சிபல், வயலார் ரவி, ஜோஷி, வீரப்ப மொய்லி ஆகியோரது துறைகளிலும் மாற்றம் வரும்.இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி:- தினமலர்
ரசித்த கமெண்டுகள்
tamilaa thamila - chennai,இந்தியா
பேசாமல் நிதித்துறையை கொடுத்து பார்க்கலாம் பெயருக்கு பொருத்தமாக இருக்கும். இந்திய அளவில் கஜானாவையும் காலி செய்த மாதிரியும் இருக்கும் அல்லவா? ஜெயா வும் நிதி கிடைக்கவில்லை என்று தப்பிக்க வழி செய்து கொடுத்தமாதிரியும் இருக்கும்
vadivelu - chennai,இந்தியா
கழிவு நீர் வாரியம் கொடுத்தாலும், அதிலிருந்தும் நாங்கள் நல்ல நீர் எடுத்து விற்று விட்டு, கழிவை மக்களுக்கே கொடுத்து விடுவோம்.கேட்டால் இருக்கவே இருக்கிறார்,கபில் சிபலும்,சிதம்பரமும் கழிவுகள் அப்படியேதானே இருக்கிறது, எங்கிருந்து நஷ்டம் வருகிறது என்று சொல்ல.ஆண்டவனே இவர்கள்தான் இந்த நாட்டுக்கு தேவை என்று முடிவு செய்த பின் யாரை நோவது.
Sentamil karthik - namakkal to chennai,இந்தியா
தலீவா , என்ன தலீவா இப்படி பண்ணி புட்ட , நமக்கு ரயில்வே துறை வரலீனா டெல்லி போயி நம்ம பலத்த காட்டுவோம் தலீவா .. வா தலீவா ... என்னாது நம்மள டெல்லில அடிச்சி தொரதிடுவங்களா .. அப்போ இப்படியே நீயி அக்டிங் குடு தலீவா .. தமிழக மக்கள ஏமாத்துவோம் , நாம நல்லவன்னு காட்டிப்போம் , அடுத்த தேர்தல்ல எல்லா ஓட்டும் நமக்கு தான் .
Amanullah - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
கேள்வி: மத்திய அரசில் வெயிட்டான துறைகளை கேட்டு நீங்கள் வற்புறுத்துவதாக செய்திகள் அடிபடுகிறதே?
கருணாநிதி: மத்திய அரசில் பங்கு பெறுவதில்லை என்பது தான் கழகத்தின் தற்சமய முடிவு.
கேள்வி: அப்படியானால் எதிர்காலத்தில் மந்திரி சபையில் சேருவது பற்றி பரிசீலினை செய்வீர்களா?
கருணாநிதி: அது அவர்கள் தரும் துறைகளை பொருத்து அந்த நேரத்தில் கழகம் முடிவெடுக்கும்.
கேள்வி: மந்திரிசபையில் உங்களை சேர்க்கும் பொழுதெல்லாம் நீங்கள் குறிப்பிட்ட துறைகளை கேட்டு நெருக்கடி கொடுக்கிறீர்கள் என்ற சர்ச்சை கிளம்புகிறதே..
கருணாநிதி: இந்த நாட்டினுடிய நலன் கருதி சில துறைகளை நாங்கள் கேட்டும் பொழுது சர்ச்சைகள் கிளம்புவதை தவிர்க்க முடியாது.
கேள்வி: இந்த விஷயத்தில் மட்டும் தான் மத்திய அரசுக்கு நீங்கள் நெருக்கடி கொடுக்கிறீர்கள் என குற்றச்சாட்டும் உங்கள் மீது உள்ளதே..
கருணாநிதி: இந்த ஒரு விஷயத்திலாவது இந்த தமிழனின் குரல் டில்லியில் ஓங்கி ஒலிக்கிறதே என சந்தோஷப்படுங்கள்.
கேள்வி: திமுக ஒரு வேளை மந்திரி சபையில் சேர்ந்தால் எத்தணை பேர் புத்திதாக இடம் பெறுவார்கள்? .
கருணாநிதி: கழக உயர்மட்டக்குழு கோபாலபுரத்திலும் சி.ஐ.டி. காலணியிலும் கூடி இது பற்றி முடிவெடுக்கும்.
Last edited by balakarthik on Sun Sep 30, 2012 7:10 pm; edited 1 time in total
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மத்திய அமைச்சரவை மாற்றம்: பசையுள்ள துறைகளை கேட்கிறதா தி.மு.க.,?
பசை உள்ளன்னு சொன்னா பெவிகாலுக்காக
ஒரு துறை எல்லாமா ஆரம்பிக்க முடியும்?
ஒரு துறை எல்லாமா ஆரம்பிக்க முடியும்?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மத்திய அமைச்சரவை மாற்றம்: பசையுள்ள துறைகளை கேட்கிறதா தி.மு.க.,?
பசை உள்ள துறை எதுக்கு?...போஸ்டர் ஒட்டுறதுக்கா?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மத்திய அமைச்சரவை மாற்றம்: பசையுள்ள துறைகளை கேட்கிறதா தி.மு.க.,?
ரா.ரா3275 wrote:பசை உள்ள துறை எதுக்கு?...போஸ்டர் ஒட்டுறதுக்கா?...
பேஸ்ட் கம்பெனி வைகிறத்துக்கு ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மத்திய அமைச்சரவை மாற்றம்: பசையுள்ள துறைகளை கேட்கிறதா தி.மு.க.,?
pooven wrote:ரா.ரா3275 wrote:பசை உள்ள துறை எதுக்கு?...போஸ்டர் ஒட்டுறதுக்கா?...
பேஸ்ட் கம்பெனி வைகிறத்துக்கு ....
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மத்திய அமைச்சரவை மாற்றம்: பசையுள்ள துறைகளை கேட்கிறதா தி.மு.க.,?
ரா.ரா3275 wrote:pooven wrote:ரா.ரா3275 wrote:பசை உள்ள துறை எதுக்கு?...போஸ்டர் ஒட்டுறதுக்கா?...
பேஸ்ட் கம்பெனி வைகிறத்துக்கு ....
வேஸ்டா முட்டிகிட்டா
பாஸ்டா ரத்தம் வரும் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மத்திய அமைச்சரவை மாற்றம்: பசையுள்ள துறைகளை கேட்கிறதா தி.மு.க.,?
pooven wrote:ரா.ரா3275 wrote:pooven wrote:ரா.ரா3275 wrote:பசை உள்ள துறை எதுக்கு?...போஸ்டர் ஒட்டுறதுக்கா?...
பேஸ்ட் கம்பெனி வைகிறத்துக்கு ....
வேஸ்டா முட்டிகிட்டா
பாஸ்டா ரத்தம் வரும் ....
தம்பி நீ டி.ஆர் கூட இல்ல...டி.டி.ஆர்....
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மத்திய அமைச்சரவை மாற்றம்: பசையுள்ள துறைகளை கேட்கிறதா தி.மு.க.,?
இது டி.டி.ஆர்
அல்ல
இந்த தம்பி ஒரு
தும்பி ....
அல்ல
இந்த தம்பி ஒரு
தும்பி ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மத்திய அமைச்சரவை மாற்றம்: பசையுள்ள துறைகளை கேட்கிறதா தி.மு.க.,?
pooven wrote:இது டி.டி.ஆர்
அல்ல
இந்த தம்பி ஒரு
தும்பி ....
எனக்கு ஒரு கம்பி வேணும் இப்ப...அதுல உன் மண்டைய...இல்ல என் மண்டைய உடைச்சிக்க...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மத்திய அமைச்சரவை மாற்றம்: பசையுள்ள துறைகளை கேட்கிறதா தி.மு.க.,?
பூவென் அந்நியன் அம்பி - ஜாக்கிரதை.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» திடீர் அமைச்சரவை மாற்றம் ஜெ
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்
» தமிழக அமைச்சரவை 7வது முறையாக மாற்றம்
» அமைச்சரவை மாற்றம்-டி.ஆர்.பாலுவுக்குக் கிடைக்குமா பதவி?
» அடுத்த வாரம் அமைச்சரவை மாற்றம்- தயாநிதி மாறன் நீக்கப்படுகிறார்?
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்
» தமிழக அமைச்சரவை 7வது முறையாக மாற்றம்
» அமைச்சரவை மாற்றம்-டி.ஆர்.பாலுவுக்குக் கிடைக்குமா பதவி?
» அடுத்த வாரம் அமைச்சரவை மாற்றம்- தயாநிதி மாறன் நீக்கப்படுகிறார்?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|