புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
கொலைகள் தொடர்கதையாகி வரும் நிலையில் தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
கூலிப்படைகள்
நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.குமார் கொலையில் தொடர்புடைய கோபாலகிருஷ்ணன், சக்திவேல் உள்பட 6 பேருக்கான ஜாமீன் மனு மதுரை ஐகோர்ட்டு கிளையில் கடந்த 20-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் செயல்படும் ஒருங்கிணைக்கப்பட்ட கொலைக் கும்பல்களை கட்டுப்படுத்த வேண்டும். கூலிப்படைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், பலாத்காரம், தாக்குதல்களில் கூலிப்படையினருக்கு உள்ள தொடர்பு குறித்து உள்துறை செயலாளர் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இதுபோல ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு கொலைகளில் ஈடுபடும் ரவுடி கும்பல்களுக்கு அரசியல், சாதி மற்றும் மத பின்னணி உள்ளதா? அவர்களது குற்ற விகிதம், அவர்கள் மீதான வழக்குகளின் விசாரணை முடிவில் தண்டனை பெற்ற விவரங்கள் அதில் இருக்க வேண்டும்.
தனிச்சட்டம்
இதுபோன்ற குற்றங்களை ஒடுக்க தனிப்பிரிவு உள்ளதா? இல்லாவிட்டால் தனிப்பிரிவினை அமைப்பது எப்போது? மராட்டிய மாநிலத்தில் கூலிப்படையினரை ஒடுக்க தனிச்சட்டம் ஏற்படுத்தப்பட்டது போலவே இங்கும் உருவாக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்தும் பதில் அளிக்க வேண்டும். இதுகுறித்த அறிக்கையை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்
இவ்வாறு நீதிபதியின் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் அந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது உள்துறை செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.
பட்டியல் இல்லை
அதில், "தமிழக அரசு மற்றும் காவல்துறை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் 2 நாட்கள் முன்பு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தில் உள்ள ரவுடிகள், ஒப்பந்த கொலையாளிகள், கூலிப்படையினர் குறித்து போலீசார் எந்த பெயர் பட்டியலையும் பராமரிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர்களது அரசியல், சாதி, மத பின்னணி குறித்தும் விவரங்கள் இல்லை'' என்றும் கூறப்பட்டு இருந்தது.
அதனை படித்த நீதிபதி, "கூலிப்படையினர் மற்றும் ரவுடிகள் குறித்த பட்டியல் இல்லை என்று போலீசார் கூறுவது ஆச்சரியம் அளிக்கிறது. போலீஸ் துறை ஒரு வல்லமை பொருந்திய அமைப்பு. அவர்கள் கண்டிப்பாக ரவுடிகள் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். உள்ளூர் போலீஸ் நிலைங்களில் சம்பந்தப்பட்ட ரவுடிகளின் பட்டியல் இருக்கும்'' என்றார்.
கொலைகள் தொடர்கதையாகும்
இதற்கு பதில் அளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், "ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவரோ அல்லது மதத்தை சேர்ந்தவரோ குற்றச்செயல்களில் ஈடுபடும்போது அந்த கட்சியோ, மதமோ அவர்களை ஆதரிப்பதாக கருத முடியாது என்றாலும், இனி ரவுடிகளின் பட்டியலை பராமரிக்க போலீஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்படும். தற்போது 10 ஆண்டுகளாக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. அதனை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும்'' என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கூலிப்படைகளை ஒடுக்குவதற்கு மராட்டிய மாநிலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தைப் போல தமிழகத்திலும் இயற்றப்படுமா என்பது குறித்து அடுத்த விசாரணையின்போது அரசு தரப்பில் பதில் அளிக்க வேண்டும்.
மேலும் சட்டம் இயற்றப்படும் என்றால் எப்போது என்பது குறித்தும் விவரம் தெரிவிக்க வேண்டும். கூலிப்படைகளை ஒடுக்க சட்டம் இயற்றாவிட்டால் கொலைகள் தொடர்கதையாகிவிடும். இந்த வழக்கின் விசாரணை வருகிற 8-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தினத்தந்தி
கூலிப்படைகள்
நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.குமார் கொலையில் தொடர்புடைய கோபாலகிருஷ்ணன், சக்திவேல் உள்பட 6 பேருக்கான ஜாமீன் மனு மதுரை ஐகோர்ட்டு கிளையில் கடந்த 20-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் செயல்படும் ஒருங்கிணைக்கப்பட்ட கொலைக் கும்பல்களை கட்டுப்படுத்த வேண்டும். கூலிப்படைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், பலாத்காரம், தாக்குதல்களில் கூலிப்படையினருக்கு உள்ள தொடர்பு குறித்து உள்துறை செயலாளர் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இதுபோல ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு கொலைகளில் ஈடுபடும் ரவுடி கும்பல்களுக்கு அரசியல், சாதி மற்றும் மத பின்னணி உள்ளதா? அவர்களது குற்ற விகிதம், அவர்கள் மீதான வழக்குகளின் விசாரணை முடிவில் தண்டனை பெற்ற விவரங்கள் அதில் இருக்க வேண்டும்.
தனிச்சட்டம்
இதுபோன்ற குற்றங்களை ஒடுக்க தனிப்பிரிவு உள்ளதா? இல்லாவிட்டால் தனிப்பிரிவினை அமைப்பது எப்போது? மராட்டிய மாநிலத்தில் கூலிப்படையினரை ஒடுக்க தனிச்சட்டம் ஏற்படுத்தப்பட்டது போலவே இங்கும் உருவாக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்தும் பதில் அளிக்க வேண்டும். இதுகுறித்த அறிக்கையை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்
இவ்வாறு நீதிபதியின் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் அந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது உள்துறை செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.
பட்டியல் இல்லை
அதில், "தமிழக அரசு மற்றும் காவல்துறை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் 2 நாட்கள் முன்பு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தில் உள்ள ரவுடிகள், ஒப்பந்த கொலையாளிகள், கூலிப்படையினர் குறித்து போலீசார் எந்த பெயர் பட்டியலையும் பராமரிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர்களது அரசியல், சாதி, மத பின்னணி குறித்தும் விவரங்கள் இல்லை'' என்றும் கூறப்பட்டு இருந்தது.
அதனை படித்த நீதிபதி, "கூலிப்படையினர் மற்றும் ரவுடிகள் குறித்த பட்டியல் இல்லை என்று போலீசார் கூறுவது ஆச்சரியம் அளிக்கிறது. போலீஸ் துறை ஒரு வல்லமை பொருந்திய அமைப்பு. அவர்கள் கண்டிப்பாக ரவுடிகள் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். உள்ளூர் போலீஸ் நிலைங்களில் சம்பந்தப்பட்ட ரவுடிகளின் பட்டியல் இருக்கும்'' என்றார்.
கொலைகள் தொடர்கதையாகும்
இதற்கு பதில் அளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், "ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவரோ அல்லது மதத்தை சேர்ந்தவரோ குற்றச்செயல்களில் ஈடுபடும்போது அந்த கட்சியோ, மதமோ அவர்களை ஆதரிப்பதாக கருத முடியாது என்றாலும், இனி ரவுடிகளின் பட்டியலை பராமரிக்க போலீஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்படும். தற்போது 10 ஆண்டுகளாக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. அதனை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும்'' என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கூலிப்படைகளை ஒடுக்குவதற்கு மராட்டிய மாநிலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தைப் போல தமிழகத்திலும் இயற்றப்படுமா என்பது குறித்து அடுத்த விசாரணையின்போது அரசு தரப்பில் பதில் அளிக்க வேண்டும்.
மேலும் சட்டம் இயற்றப்படும் என்றால் எப்போது என்பது குறித்தும் விவரம் தெரிவிக்க வேண்டும். கூலிப்படைகளை ஒடுக்க சட்டம் இயற்றாவிட்டால் கொலைகள் தொடர்கதையாகிவிடும். இந்த வழக்கின் விசாரணை வருகிற 8-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜா wrote: ஒரு நூறு பேரை என்கவுண்டர் பண்ணினால் , தானாக அனைத்து கூளிபடைகளும் இருக்கும் இடம் தெரியாமல் போயிடும்
இவர்களை உருவாக்குபவர்களை முதலில் என்கவுண்டர் பண்ணனும்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இவர்களை உருவாக்குவதே அரசியல் வாதிகள் தான் முதலில் அவர்களை போட்டு தள்ளனும்..!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கொலைகள் கூலிப் படைகள் நம்ம சிவாவுக்கு ரசிக்கும் கவிதைகள் ஆயிடுச்சே.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மாத்திட்டேனுங்க...
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்?
» தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி
» ஐ.எஸ்.ஐயை ஒடுக்க 'அமெரிக்க ஸ்டைல்' பதிலடியே உதவும்! ..
» ஜெகன்மோகனை ஒடுக்க சிரஞ்சீவிக்கு வலை-காங்கிரசி்ல் சேருகிறார்?
» மாவோயிஸ்டுகளை ஒடுக்க ராணுவத்தை பயன்படுத்துவதில் மந்திரிகள் கருத்துவேறுபாடு
» தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவில்லை - நரேந்திர மோடி
» ஐ.எஸ்.ஐயை ஒடுக்க 'அமெரிக்க ஸ்டைல்' பதிலடியே உதவும்! ..
» ஜெகன்மோகனை ஒடுக்க சிரஞ்சீவிக்கு வலை-காங்கிரசி்ல் சேருகிறார்?
» மாவோயிஸ்டுகளை ஒடுக்க ராணுவத்தை பயன்படுத்துவதில் மந்திரிகள் கருத்துவேறுபாடு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5
|
|