புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ? Poll_c10ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ? Poll_m10ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ? Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ? Poll_c10ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ? Poll_m10ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ? Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ? Poll_c10ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ? Poll_m10ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ? Poll_c10 
3 Posts - 6%
heezulia
ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ? Poll_c10ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ? Poll_m10ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ? Poll_c10ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ? Poll_m10ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ? Poll_c10ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ? Poll_m10ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ? Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ? Poll_c10ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ? Poll_m10ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ? Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ? Poll_c10ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ? Poll_m10ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ? Poll_c10ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ? Poll_m10ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ? Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Sep 28, 2012 7:24 am

ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ?




இது போன்ற விவாத திரிகள், கருத்து அறிதல் போன்ற திரிகளில் துவங்குபவர்கள் முதலில் தங்களின் கருத்தையும் பதிந்தால் நன்றாக இருக்கும், அதைவிட்டுவிட்டு தேர்வில் கேள்வி கேட்பது போல கேட்டுவிட்டு செல்வது நன்றாக இல்லை - ராஜா


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 28, 2012 9:58 am

ஒரு பையன் ஒரு பெண்ணின் முகத்தைப் உற்றுப் பார்க்கிறான் என்று வையுங்கள். அடுத்து அவன் பார்வை வேறு இடம் நோக்கிப் பாயும் என்பதற்கு முன்னே, ஒருநொடியில் அவளின் கை மாராப்பை சரிசெய்ய விரைகிறது என்றால் ....அத்தருணம்தான்...அப்போதுதான், என்பது என் கருத்து.
[நான் வெறும் கத்துக்குட்டிங்க, யினியவன் போன்ற வல்லுனர்களிடம் இருந்து வேறு நல்ல பதில்கள்/கருத்துகள் வரும் என்று நம்புவோமாக.]

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Sep 28, 2012 10:03 am

எப்பொழுதும் பெண்மை தாய்மையைத்தான் காட்டும்.
எனவே எந்தப் பெண்ணும் தனது பெண்மையை மறப்பதில்லை.
என்றும் பெண் பெண்தான்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 28, 2012 10:07 am

ஒவ்வொரு நாணத்தின் போதும் பெண் பெண்மை உணருகிறார்கள் ....

இது என்ன மாற்றம் இறைவனின் தோற்றம்
இரு விழி பார்வை விளக்குகள் ஏற்றும்
பெண்மையின் நியாயம் ரகசியம் பேசும்
அடை மழை வந்தால் குடை என்ன செய்யும்

அணைக்கின்ற போது எரிகின்ற தீயொ
பாதையின் ஓரம் பனி தின்னும் பூவோ

அணைக்கின்ற போது எரிகின்ற தீயொ
பாதையின் ஓரம் பனி தின்னும் பூவோ

இதயத்தின் ஓரம் தினம் தினம் ஏக்கம்
பூவொன்று பூக்கும் யார் சொல்ல கூடும்
யுகம் யுகமாக இவள் முகம் பார்க்க


படித்ததில் ஞாபகம் வந்த வரிகள் .....

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Sep 28, 2012 10:17 am

பாட்டியில் பாசத்தைப் பார்த்தேன்
அம்மாவில் அன்பைப் பார்த்தேன்
மனைவியில் மாண்பைப் பார்த்தேன்
அன்பான மகளிடம் அக்கறையை பார்த்தேன்
பேத்திகளிடம் பராமரிப்பைப் பார்த்தேன்.
கிருஸ்ணம்மா அக்காவிடம் கீர்த்தியைப் பார்த்தேன்
இதுதான் பெண்களிடம் நான் தாய்மை அதுவும் தூய்மை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Sep 28, 2012 10:38 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஒரு பையன் ஒரு பெண்ணின் முகத்தைப் உற்றுப் பார்க்கிறான் என்று வையுங்கள். அடுத்து அவன் பார்வை வேறு இடம் நோக்கிப் பாயும் என்பதற்கு முன்னே, ஒருநொடியில் அவளின் கை மாராப்பை சரிசெய்ய விரைகிறது என்றால் ....அத்தருணம்தான்...அப்போதுதான், என்பது என் கருத்து.
[நான் வெறும் கத்துக்குட்டிங்க, யினியவன் போன்ற வல்லுனர்களிடம் இருந்து வேறு நல்ல பதில்கள்/கருத்துகள் வரும் என்று நம்புவோமாக.]

இது ரொம்ப பழசு ஐயா ...... இப்போவெல்லாம் வெளிநாடுகளில் போராட்டம் என்று சொல்லிக்கிட்டு நடுத்தெருவில் மேலாடை இல்லாமல் நிற்கிறார்கள்..




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Sep 28, 2012 10:41 am

"நீங்க கர்ப்பமா இருக்கீங்க" என்று மருத்துவர் சொல்லும்போது என்பது எனது கருத்து.


avatar
Guest
Guest

PostGuest Fri Sep 28, 2012 10:43 am

ராஜா wrote:"நீங்க கர்ப்பமா இருக்கீங்க" என்று மருத்துவர் சொல்லும்போது என்பது எனது கருத்து.


சூப்பருங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 28, 2012 10:45 am

புரட்சி wrote:
ராஜா wrote:"நீங்க கர்ப்பமா இருக்கீங்க" என்று மருத்துவர் சொல்லும்போது என்பது எனது கருத்து.


சூப்பருங்க

சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 28, 2012 12:55 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:[நான் வெறும் கத்துக்குட்டிங்க, யினியவன் போன்ற வல்லுனர்களிடம் இருந்து வேறு நல்ல பதில்கள்/கருத்துகள் வரும் என்று நம்புவோமாக.]
அய்யா கத்து குட்டின்னா அப்ப
நாங்க வெத்துக் குட்டி அய்யா... புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக