புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயத்துள் ஓர் கனவு... Poll_c10இதயத்துள் ஓர் கனவு... Poll_m10இதயத்துள் ஓர் கனவு... Poll_c10 
11 Posts - 65%
Dr.S.Soundarapandian
இதயத்துள் ஓர் கனவு... Poll_c10இதயத்துள் ஓர் கனவு... Poll_m10இதயத்துள் ஓர் கனவு... Poll_c10 
6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதயத்துள் ஓர் கனவு... Poll_c10இதயத்துள் ஓர் கனவு... Poll_m10இதயத்துள் ஓர் கனவு... Poll_c10 
94 Posts - 40%
ayyasamy ram
இதயத்துள் ஓர் கனவு... Poll_c10இதயத்துள் ஓர் கனவு... Poll_m10இதயத்துள் ஓர் கனவு... Poll_c10 
88 Posts - 38%
i6appar
இதயத்துள் ஓர் கனவு... Poll_c10இதயத்துள் ஓர் கனவு... Poll_m10இதயத்துள் ஓர் கனவு... Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
இதயத்துள் ஓர் கனவு... Poll_c10இதயத்துள் ஓர் கனவு... Poll_m10இதயத்துள் ஓர் கனவு... Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
இதயத்துள் ஓர் கனவு... Poll_c10இதயத்துள் ஓர் கனவு... Poll_m10இதயத்துள் ஓர் கனவு... Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
இதயத்துள் ஓர் கனவு... Poll_c10இதயத்துள் ஓர் கனவு... Poll_m10இதயத்துள் ஓர் கனவு... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இதயத்துள் ஓர் கனவு... Poll_c10இதயத்துள் ஓர் கனவு... Poll_m10இதயத்துள் ஓர் கனவு... Poll_c10 
7 Posts - 3%
Guna.D
இதயத்துள் ஓர் கனவு... Poll_c10இதயத்துள் ஓர் கனவு... Poll_m10இதயத்துள் ஓர் கனவு... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இதயத்துள் ஓர் கனவு... Poll_c10இதயத்துள் ஓர் கனவு... Poll_m10இதயத்துள் ஓர் கனவு... Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
இதயத்துள் ஓர் கனவு... Poll_c10இதயத்துள் ஓர் கனவு... Poll_m10இதயத்துள் ஓர் கனவு... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயத்துள் ஓர் கனவு...


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 29, 2012 11:44 pm

தொட்டதும் இனித்திடும் முத்தங்கள் தானடி,
சித்தத்துள் தோன்றுது யுத்தங்கள் ஏனடி,
விட்டதும் விலகிடும் விண்மீனும் நீயடி,
உனக்காய் ஏங்கிடும் மனமும் இதுவடி...

கற்பனைகள் களைந்திட கலங்கிடும் கண்களடி,
வேதனையின் விளிம்பையும் தொட்டுணர்ந்த மனமடி,
வெந்திடும் நொடிகளிலும் உன்னை சிந்தித்தேன் நிதமடி,
கடலுக்குள் தொலைந்த கப்பலாய் கரைதேடுகிறேன் தினமடி...

பனி காலம் கூட தேகம் முழுதும் வியர்க்குதடி,
கோடையில் கூட உடல் எங்கும் குளிருதடி,
தேகம் கூட உந்தன் நினைப்பால்,
தினமும் மெலிந்து சிதைந்து நொறுங்குதடி...

உன்னை கரங்களுக்குள் கட்டிட என் விரல்களும் தவிக்குதடி,
உன் தடங்களில் நடந்திட என் பாதங்களும் விரையுதடி,
விண்மீனும் பெண் பூவாய் உருவானதேனடி?
உன் விரலுக்குள் மோதிரமாகும் அந்நாளும் எப்போதடி...!

நன்றி கோகுலன் அவர்களே ....

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Sep 29, 2012 11:49 pm

மோதிரம் வெலை தெரியுமா சாருக்கு?...

சினிமாக் கவிதை போல இருக்கு...
பகிர்வுக்கு நன்றி பூவன்...



இதயத்துள் ஓர் கனவு... 224747944

இதயத்துள் ஓர் கனவு... Rஇதயத்துள் ஓர் கனவு... Aஇதயத்துள் ஓர் கனவு... Emptyஇதயத்துள் ஓர் கனவு... Rஇதயத்துள் ஓர் கனவு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 29, 2012 11:49 pm

இது மாதிரி கவிதைகளை தேடிப் பிடித்து போடுவதையும்
தானே எழுதும் பூவெனைப் பிடித்து உதைக்க தோணுதடி...




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 29, 2012 11:50 pm

pooven wrote:
உன் விரலுக்குள் மோதிரமாகும் அந்நாளும் எப்போதடி...!
மார்வாடி கடையில் இருந்து மீட்டவுடன். புன்னகை




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Sep 29, 2012 11:51 pm

யினியவன் wrote:இது மாதிரி கவிதைகளை தேடிப் பிடித்து போடுவதையும்
தானே எழுதும் பூவெனைப் பிடித்து உதைக்க தோணுதடி...

சிரி



இதயத்துள் ஓர் கனவு... 224747944

இதயத்துள் ஓர் கனவு... Rஇதயத்துள் ஓர் கனவு... Aஇதயத்துள் ஓர் கனவு... Emptyஇதயத்துள் ஓர் கனவு... Rஇதயத்துள் ஓர் கனவு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 29, 2012 11:53 pm

யினியவன் wrote:இது மாதிரி கவிதைகளை தேடிப் பிடித்து போடுவதையும்
தானே எழுதும் பூவெனைப் பிடித்து உதைக்க தோணுதடி...

வார்த்தைகளை விதைத்து
கவிதையாக வடித்து
அதனை நீங்கள் படித்து
அதற்க்கு பரிசாக உதை தந்தாலும்
ஒப்பு கொள்வேன் ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 29, 2012 11:56 pm

pooven wrote:
வார்த்தைகளை விதைத்து
கவிதையாக வடித்து
அதனை நீங்கள் படித்து
அதற்க்கு பரிசாக உதை தந்தாலும்
ஒப்பு கொள்வேன் ...
வாங்கி வாங்கி பழக்கம் அதனாலே
வருது இந்த காதல் முழக்கம்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Sep 30, 2012 12:00 am

யினியவன் wrote:
pooven wrote:
வார்த்தைகளை விதைத்து
கவிதையாக வடித்து
அதனை நீங்கள் படித்து
அதற்க்கு பரிசாக உதை தந்தாலும்
ஒப்பு கொள்வேன் ...


வாங்கி வாங்கி பழக்கம் அதனாலே
வருது இந்த காதல் முழக்கம்

உளி அடிகளை வாங்கினால் தானே
சிற்பம் ...
கண்ணடி பட்டால் காதல் ...
சொல்லடிகள் அடுக்கினால் கவிதை ..

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Sep 30, 2012 3:58 pm

அடிக்கு அடி, அடி அடியாய் அசத்தியது நன்று

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக