புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இல்லறம் !!
Page 1 of 1 •
---குரு ராமகிருஸ்ண பரமஹம்சரின் உபதேசங்கள் ---
கடமைகளையெல்லாம் விடாமல் செய்து வா ; ஆனால் உள்ளத்தை மட்டும் இறைவனிடம் இருத்து ! மனைவி , மக்கள் , தந்தை , தாய் அனைவருடனும் சேர்ந்து வாழ் ! அவர்களுக்கு தொண்டுகள் செய் ! அவர்களிடம் மிகவும் அன்புடன் பழகு ! ஆனால் அவர்கள் உண்மையில் உணக்கு சொந்தமானவர்களல்ல என்பதை மறக்காதே !
பணக்காரர்களின் வீட்டு வேலைகாரி அந்த வீட்டின் வேலைகளையெல்லாம் செய்கிறாள் ; ஆனால் அவளூடைய சிந்தனையெல்லாம் தன் சொந்த வீட்டின் மீதே உள்ளது ! எஜமானரின் குழந்தைகளை தன் குழந்தைகள் போலவே வளர்க்கிறாள் ; அவர்களை கண்ணே பொன்னே என்றெல்லாம் கொஞ்சுகிறாள் ! ஆனால் அந்த குழந்தைகள் தனக்கு சொந்தமே அல்ல என்பதை அவளுடைய உள்ளம் நன்றாக அறியும் !
ஆமை நீரில் அங்குமிங்கும் போய்க்கொண்டிருக்கிறது ; ஆனால் அதன் எண்ணமெல்லாம் நதிக்கரையில் அதன் முட்டைகள் கிடக்கிற இடத்தில் இருக்கும் ! அதுபோல உனது கடமைகள் அனைத்தையும் செய் : ஆனால் மனதை மட்டும் இறைவனிடம் வை !
முட்செடிகளை தின்பதில் ஒட்டகத்திற்கு அலாதி ஆனந்தம் ! முள் குத்தி வாயிலிருந்து ரத்தம் வழிந்தாலும் அது மேலும் மேலும் முட்செடிகளை தின்னவே முயலுகிறது ! அதுபோல உலகியல் மனிதன் எவ்வளவோ துயரையும் வேதனையையும் அனுபவிக்கிறான் ! ஆனால் ஒரு சில நாட்களில் அதையெல்லாம் மறந்து விட்டு ; மீண்டும் பழைய போக்கிலேயே வழ்வதற்கு தலைப்படுகிறான் !
உன்னுடைய சொந்த மதத்தில் நிலைத்து நில் ; ஆனால் மதவெறி , சகிப்பற்ற தன்மை , பிறமத வெறுப்பு போன்றவற்றை முற்றிலும் தவிர்த்து விடு !
கண்ணாமூச்சி விளையாட்டில் நீ ஒருதடவை தாய்ச்சியை தொட்டு விட்டால் அதன் பிறகு உனக்கு ஆபத்து இல்லை ! அதுபோல இறைவனுடன் தொடர்பை -- உறவாட்டத்தை ஏற்படுத்திக்கொண்டோமானால் அதன் பின்னர் இல்லறத்தில் -- உலகில் பயமின்றி வாழலாம் !
மனம் பால் போன்றது ! அதனை தண்ணீராகிய உலகத்தில் சேர்த்தாயானால் இரண்டும் கலந்து போகும் ! முதலில் பாலை அமைதியான ஒரு இடத்தில் வைத்து அதை தயிராக உறைய விடவேண்டும் ! பிறகு அதிலிருந்து வெண்ணெயை கடைந்து எடுக்க வேண்டும் ! வெண்ணெயை நீரீல் வைத்தால் அது கலப்பதில்லை ; மிதக்கிறது ! அதுபோல் தனிமையில் சாதனைகள் செய்து மனம் என்னும் பாலிலிருந்து ஞானம் , பக்தி ஆகிய வெண்ணெயை கடைந்தெடு ! உலகமாகிய நீரில் அவற்றை தாராளமாக மிதக்க வைக்கலாம் !அவை உலகுடன் கலக்காது !
சிலர் ஞானத்தைப்பற்றி கேட்டுள்ளனர் ! ஒரு சிலரே அதை சுவைத்துள்ளனர் ! வெகு சிலரே அதை உணர்ந்து அனுபவிக்கின்றனர் ! இறைவனுடன் தொடர்பு உண்டான பிறகே மன அமைதி கிடைக்கும் ! அவருடைய வார்த்தை கிடைத்தாலோ ஆனந்த அனுபவம் உண்டாகும் ! ஆன்ம பலமும் இறைவனால் பயன்படுத்தப்படுகிற அனுபவமும் உண்டாகும் !
ஒரு கையால் கடமையை செய் ! மறு கையால் கடவுளை பற்றிக்கொள் !
கடவுள் உன்னை உலகில் வைத்துள்ளார் ! நீ என்ன செய்ய முடியும் ? எல்லாவற்றையும் அவருக்கே அர்ப்பணித்து விடு ! அவருடைய திருவடிகளில் பணிந்து கிட ; அப்போது எந்த குழப்பமும் உன்னை மேற்கொண்டுவிடாது ! கடவுளே எல்லாவற்றையும் செய்கிறார் -- பார்த்துக்கொள்ளுகிறார் என்பதை உணர்ந்து கொள்வாய் ! கடவுளே எனக்கு எல்லாமும் என்பது உள்ளனுபவமாகி ஞானமும் பக்தியும் அருள வேண்டும் என கண்ணீர் மல்க பிரார்திக்கிற நிலை உருவாக வேண்டும் !
இல்லறத்தார்கள் இடையிடையே சத்சங்கத்தை நாடி செல்லுவது மிகவும் அவசியம் ! பிறவிப்பெருங்கடலில் அல்லாடுகிற இல்லறத்தாரின் துன்பத்தை சாதுக்களின் -- மகான்களின் செர்க்கை பெருமளவில் தணிக்கும் ! சாதுக்களை -- மகான்களை தரிசிக்க ஒருபோதும் வெறும் கையுடன் போகக்கூடாது ! ஒரு சிறு பழமே ஆனாலும் சரி ; பெரியவர்களை காண செல்லும் போது ஏதோ ஒன்றை எடுத்துக்கொண்டே போக வேண்டும் !
உயிர்களிடம் அன்பு , மெய் அடியார்களுக்கு சேவை , இறைவனை துதித்தல் - இவை இல்லறத்தாரின் கடமைகள் !
பணம் நமக்கு தருவதெல்லாம் சோறும் கறியும் மட்டுமே ! பணத்தையே எல்லாமுமாக கருதாதே !
இடையறாத சாதனைதான் வெற்றிக்கு வழி ! பெண்கள் அவல் இடிப்பதை பார்த்திருக்கிறேன் ; குழந்தைகளுக்கு பால் கொடுப்பார்கள் , அவல் வாங்க வருவோருடனும் விலையும் பேசுவார்கள் , அதே நேரத்தில் உலக்கை விழுந்து கைகால்கள் நசுங்காமலும் அவலை இடித்துக்கொண்டே இருப்பார்கள் !
கடவுளை அடைவதற்கு சில அனுகூலங்கள் வேண்டும் ! அவை நல்லோர் தொடர்பு , விவேகம் , உத்தம குருவின் ஆசிகள் என்பன ஆகும் !
உலகில் தந்தையும் தாயும் பரமகுரு !அவர்கள் உயிரோடு இருக்கு மட்டும் முடிந்த அளவு அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் ! பராமரிக்க போதிய பண வசதி அற்றவர்கள் கூட தனிமையில் அவர்களை எண்ணி அழவேண்டும் ; அப்போதுதான் நாம் அவர்களுக்கு பட்டுள்ள கடனை பூர்த்தி செய்ய முடியும் !!
விவேகத்துடன் செயல்பட வேண்டும் !அவ்வப்போது உலகின் அமளி துமளிகளிலிருந்து விலகி தனிமையில் சாதனைகள் புரிந்து இறைவனை அடைய முயலவேண்டும் ! அப்போதுதான் லட்சிய இல்லறத்தார்களாக பரிணமிக்க முடியும் !
கடமைகளையெல்லாம் விடாமல் செய்து வா ; ஆனால் உள்ளத்தை மட்டும் இறைவனிடம் இருத்து ! மனைவி , மக்கள் , தந்தை , தாய் அனைவருடனும் சேர்ந்து வாழ் ! அவர்களுக்கு தொண்டுகள் செய் ! அவர்களிடம் மிகவும் அன்புடன் பழகு ! ஆனால் அவர்கள் உண்மையில் உணக்கு சொந்தமானவர்களல்ல என்பதை மறக்காதே !
பணக்காரர்களின் வீட்டு வேலைகாரி அந்த வீட்டின் வேலைகளையெல்லாம் செய்கிறாள் ; ஆனால் அவளூடைய சிந்தனையெல்லாம் தன் சொந்த வீட்டின் மீதே உள்ளது ! எஜமானரின் குழந்தைகளை தன் குழந்தைகள் போலவே வளர்க்கிறாள் ; அவர்களை கண்ணே பொன்னே என்றெல்லாம் கொஞ்சுகிறாள் ! ஆனால் அந்த குழந்தைகள் தனக்கு சொந்தமே அல்ல என்பதை அவளுடைய உள்ளம் நன்றாக அறியும் !
ஆமை நீரில் அங்குமிங்கும் போய்க்கொண்டிருக்கிறது ; ஆனால் அதன் எண்ணமெல்லாம் நதிக்கரையில் அதன் முட்டைகள் கிடக்கிற இடத்தில் இருக்கும் ! அதுபோல உனது கடமைகள் அனைத்தையும் செய் : ஆனால் மனதை மட்டும் இறைவனிடம் வை !
முட்செடிகளை தின்பதில் ஒட்டகத்திற்கு அலாதி ஆனந்தம் ! முள் குத்தி வாயிலிருந்து ரத்தம் வழிந்தாலும் அது மேலும் மேலும் முட்செடிகளை தின்னவே முயலுகிறது ! அதுபோல உலகியல் மனிதன் எவ்வளவோ துயரையும் வேதனையையும் அனுபவிக்கிறான் ! ஆனால் ஒரு சில நாட்களில் அதையெல்லாம் மறந்து விட்டு ; மீண்டும் பழைய போக்கிலேயே வழ்வதற்கு தலைப்படுகிறான் !
உன்னுடைய சொந்த மதத்தில் நிலைத்து நில் ; ஆனால் மதவெறி , சகிப்பற்ற தன்மை , பிறமத வெறுப்பு போன்றவற்றை முற்றிலும் தவிர்த்து விடு !
கண்ணாமூச்சி விளையாட்டில் நீ ஒருதடவை தாய்ச்சியை தொட்டு விட்டால் அதன் பிறகு உனக்கு ஆபத்து இல்லை ! அதுபோல இறைவனுடன் தொடர்பை -- உறவாட்டத்தை ஏற்படுத்திக்கொண்டோமானால் அதன் பின்னர் இல்லறத்தில் -- உலகில் பயமின்றி வாழலாம் !
மனம் பால் போன்றது ! அதனை தண்ணீராகிய உலகத்தில் சேர்த்தாயானால் இரண்டும் கலந்து போகும் ! முதலில் பாலை அமைதியான ஒரு இடத்தில் வைத்து அதை தயிராக உறைய விடவேண்டும் ! பிறகு அதிலிருந்து வெண்ணெயை கடைந்து எடுக்க வேண்டும் ! வெண்ணெயை நீரீல் வைத்தால் அது கலப்பதில்லை ; மிதக்கிறது ! அதுபோல் தனிமையில் சாதனைகள் செய்து மனம் என்னும் பாலிலிருந்து ஞானம் , பக்தி ஆகிய வெண்ணெயை கடைந்தெடு ! உலகமாகிய நீரில் அவற்றை தாராளமாக மிதக்க வைக்கலாம் !அவை உலகுடன் கலக்காது !
சிலர் ஞானத்தைப்பற்றி கேட்டுள்ளனர் ! ஒரு சிலரே அதை சுவைத்துள்ளனர் ! வெகு சிலரே அதை உணர்ந்து அனுபவிக்கின்றனர் ! இறைவனுடன் தொடர்பு உண்டான பிறகே மன அமைதி கிடைக்கும் ! அவருடைய வார்த்தை கிடைத்தாலோ ஆனந்த அனுபவம் உண்டாகும் ! ஆன்ம பலமும் இறைவனால் பயன்படுத்தப்படுகிற அனுபவமும் உண்டாகும் !
ஒரு கையால் கடமையை செய் ! மறு கையால் கடவுளை பற்றிக்கொள் !
கடவுள் உன்னை உலகில் வைத்துள்ளார் ! நீ என்ன செய்ய முடியும் ? எல்லாவற்றையும் அவருக்கே அர்ப்பணித்து விடு ! அவருடைய திருவடிகளில் பணிந்து கிட ; அப்போது எந்த குழப்பமும் உன்னை மேற்கொண்டுவிடாது ! கடவுளே எல்லாவற்றையும் செய்கிறார் -- பார்த்துக்கொள்ளுகிறார் என்பதை உணர்ந்து கொள்வாய் ! கடவுளே எனக்கு எல்லாமும் என்பது உள்ளனுபவமாகி ஞானமும் பக்தியும் அருள வேண்டும் என கண்ணீர் மல்க பிரார்திக்கிற நிலை உருவாக வேண்டும் !
இல்லறத்தார்கள் இடையிடையே சத்சங்கத்தை நாடி செல்லுவது மிகவும் அவசியம் ! பிறவிப்பெருங்கடலில் அல்லாடுகிற இல்லறத்தாரின் துன்பத்தை சாதுக்களின் -- மகான்களின் செர்க்கை பெருமளவில் தணிக்கும் ! சாதுக்களை -- மகான்களை தரிசிக்க ஒருபோதும் வெறும் கையுடன் போகக்கூடாது ! ஒரு சிறு பழமே ஆனாலும் சரி ; பெரியவர்களை காண செல்லும் போது ஏதோ ஒன்றை எடுத்துக்கொண்டே போக வேண்டும் !
உயிர்களிடம் அன்பு , மெய் அடியார்களுக்கு சேவை , இறைவனை துதித்தல் - இவை இல்லறத்தாரின் கடமைகள் !
பணம் நமக்கு தருவதெல்லாம் சோறும் கறியும் மட்டுமே ! பணத்தையே எல்லாமுமாக கருதாதே !
இடையறாத சாதனைதான் வெற்றிக்கு வழி ! பெண்கள் அவல் இடிப்பதை பார்த்திருக்கிறேன் ; குழந்தைகளுக்கு பால் கொடுப்பார்கள் , அவல் வாங்க வருவோருடனும் விலையும் பேசுவார்கள் , அதே நேரத்தில் உலக்கை விழுந்து கைகால்கள் நசுங்காமலும் அவலை இடித்துக்கொண்டே இருப்பார்கள் !
கடவுளை அடைவதற்கு சில அனுகூலங்கள் வேண்டும் ! அவை நல்லோர் தொடர்பு , விவேகம் , உத்தம குருவின் ஆசிகள் என்பன ஆகும் !
உலகில் தந்தையும் தாயும் பரமகுரு !அவர்கள் உயிரோடு இருக்கு மட்டும் முடிந்த அளவு அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் ! பராமரிக்க போதிய பண வசதி அற்றவர்கள் கூட தனிமையில் அவர்களை எண்ணி அழவேண்டும் ; அப்போதுதான் நாம் அவர்களுக்கு பட்டுள்ள கடனை பூர்த்தி செய்ய முடியும் !!
விவேகத்துடன் செயல்பட வேண்டும் !அவ்வப்போது உலகின் அமளி துமளிகளிலிருந்து விலகி தனிமையில் சாதனைகள் புரிந்து இறைவனை அடைய முயலவேண்டும் ! அப்போதுதான் லட்சிய இல்லறத்தார்களாக பரிணமிக்க முடியும் !
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நல்ல தகவல், நன்றி சார்.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
ஆன்மீகத்தின் வாயிலாக அறிவு வளர்க்கும் சுடருக்கு நன்றிகள் பல
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இல்லறமா இல்லாத அறமா, ஏன் சார் இப்படி?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|