புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10 
107 Posts - 49%
heezulia
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10 
9 Posts - 4%
prajai
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10 
3 Posts - 1%
Barushree
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10 
234 Posts - 52%
heezulia
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10 
18 Posts - 4%
prajai
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10 
5 Posts - 1%
Barushree
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_m10சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?


   
   

Page 1 of 2 1, 2  Next

baskars11
baskars11
பண்பாளர்

பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Postbaskars11 Sat Sep 29, 2012 12:24 am

தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு (130,058 km2) இதில் சென்னையின் பரப்பளவு (426.7 km2).

தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகக்கூடிய மின்சாரத்தின் அளவு 7500 மெகா வாட், இதில் சென்னைக்கு மட்டும் 2500 மெகா வாட் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இது எந்த விதத்தில் நியாயம். இவர்களுக்கு மட்டும் ஒரு மணிநேரம் மின்வெட்டு நமக்கு எத்தனை மணிநேரம் மின்வெட்டு என்பது அந்த கடவுளுக்கு கூட தெரியாது.

சென்னைக்கு மட்டும் தொடர்ந்து மின்சாரம் வழங்குவதற்கு பல முக்கியமான காரணங்கள் இருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.

நான் இதை ஒப்புகொள்கிறேன் ஆனால் சென்னை மட்டும் தான் தமிழ்நாட்டின் அடையாளமா?

நம் அரசியல்வாதிகள் நாங்கள் மக்களுக்காக வாழ்கிறோம் என்று கூறுவது எல்லாம் பகல் வேஷம். இவர்களுக்கு மட்டும் நின்றால் AC பயனிக்கும் வாகனத்தில் AC வீட்டில் AC ஆனால் ஏழை விட்டிலோ ஒரு மணிநேரம் முழுதாய் இல்லை மின்சாரம். உழைக்கும் மக்களுக்கோ புழுக்கம். அவர்களின் பிரதநிதிகளோ சொகுசு வாழ்க்கை.

தறி நெய்பவனுக்கும் விவசாயம் செய்பவனுக்கும் மின்சாரம் இல்லை. ஆனால் வெளி நாட்டிற்கு வேலை செய்யும் கணிப்பொறியாளனுக்கு இலவச தடை இல்லா மின்சாரம்.

தமிழ்நாடு கிராமங்களில் மின்சாரம் என்பதை காதால் மட்டுமே கேக்கலாம். ஆனால் சென்னையில் மட்டும் முழுமையாக மின்சாரம்.

இதை சரி செய்ய முடியவில்லை, ஆனால் தினமும் இவர்களின் அறிக்கை போட்டிகளுக்கு மட்டும் பஞ்சமில்லை. ஆளும்கட்சி எதிர்கட்சியை, எதிர்கட்சி ஆளும்கட்சியை குறை கூறிக்கொண்டிருப்பார்கள்.

ஒட்டு போட்ட மக்களோ வியர்வையில் ஒட்டு வாங்கிய பிச்சைகாரர்களோ குளுகுளு அறையில்?


இலவச மின்சாரத்தை அனுபவிக்கும் அரசியல்வாதிகள், corporate முதலாளிகளுக்கு தடை இல்லா மின்சாரம் ஆனால் கட்டணம் கட்டும் மக்களுக்கு முழு நேர மின் தடை?

ஆயிரக்கணக்கில் ஊழல் செய்ய பணம் இருக்கிறது இந்த நாட்டில் ஆனால் இயற்கையாக இலவசமாக கிடைக்கும் சூரிய ஒளி மற்றும் காற்றை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க நிதி இல்லை. ?

தனியார் முதலாளி மட்டும் எப்படி மின்சாரத்தை தயாரித்து நமக்கே விற்கிறார்கள்?

இனியாவது விழிக்குமா மின்சாரத்துறை?

சென்னையில் மூன்று மணிநேரம் அல்லது அதற்கு மேல் தடை செய்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு சிறிது நேரம் கூடுதலாக தரலாம். விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சி மேன்மை அடையும்.

என்று மாறும் எங்களின் இந்த துயர வாழ்க்கை.....

நன்றியுடன்,

பாஸ்கர், சு.


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 29, 2012 12:35 am

ஒட்டு மொத்த தமிழகமும் சேர்ந்து இவர்களுக்கு
சவுக்கடி கொடுத்தால் தான் இந்நிலை மாறும்.




avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 29, 2012 6:18 am

ஆவேசம் தெரிகிறது, ஆனால் அரசு கவனிக்கவேண்டும். மாற்று வழிகளில் மின் உற்பத்தியை அதிகரிக்க வழி செய்ய வேண்டும். தமிழனுக்கு மட்டும் இந்த வேதனை, சோதனை. ஆண்ட சமுதாயம் இன்று அடிமைப்பட்டு கிடப்பதேன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 29, 2012 10:47 am

இந்தியாவில் ஒரு சமுதாய புரட்சி வெடிக்க தான் அரசு இது போல செய்துகொண்டு உள்ளார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 29, 2012 10:50 am

சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Sep 29, 2012 10:53 am

இதே போல் சென்றால் கூடிய சீக்கிரம் மக்கள் புரட்சி வெடிப்பது உறுதி.!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 29, 2012 11:16 am

அருண் wrote:இதே போல் சென்றால் கூடிய சீக்கிரம் மக்கள் புரட்சி வெடிப்பது உறுதி.!
ஒரு மண்ணாங்கட்டியும் வெடிக்காது அருண் இதுக்கு முன்னாடி இத விட மோசமான பிறேச்சனைஎல்லாம் வந்தாச்சு என்ன நடந்தது எப்படியோ இதுனால சராசரி மக்களின் ஒட்டு விலை ரெண்டாயிரத்திளிருந்து மூவாயிரத்திற்கு உயரலாம் அவ்வுலவே



ஈகரை தமிழ் களஞ்சியம் சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 29, 2012 11:19 am

balakarthik wrote:
அருண் wrote:இதே போல் சென்றால் கூடிய சீக்கிரம் மக்கள் புரட்சி வெடிப்பது உறுதி.!
ஒரு மண்ணாங்கட்டியும் வெடிக்காது அருண் இதுக்கு முன்னாடி இத விட மோசமான பிறேச்சனைஎல்லாம் வந்தாச்சு என்ன நடந்தது எப்படியோ இதுனால சராசரி மக்களின் ஒட்டு விலை ரெண்டாயிரத்திளிருந்து மூவாயிரத்திற்கு உயரலாம் அவ்வுலவே

இல்லை என்றால் அடுத்த முறை இலவசமா சார்ஜ் லைட் கொடுப்பாங்க ...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 29, 2012 11:23 am

pooven wrote:இல்லை என்றால் அடுத்த முறை இலவசமா சார்ஜ் லைட் கொடுப்பாங்க ...

ஆனா மக்கள் வெயிட்டா எதிர்ப்பாப்பான்களே ஒன்னும் புரியல



ஈகரை தமிழ் களஞ்சியம் சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 29, 2012 11:24 am

balakarthik wrote:
pooven wrote:இல்லை என்றால் அடுத்த முறை இலவசமா சார்ஜ் லைட் கொடுப்பாங்க ...

ஆனா மக்கள் வெயிட்டா எதிர்ப்பாப்பான்களே ஒன்னும் புரியல

வெயிட்டா அப்படின exide பாட்டரி கொடுப்பாங்க ....

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக