புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
48 Posts - 51%
heezulia
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
48 Posts - 51%
heezulia
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி!   விமர்சனம் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Nov 12, 2023 6:55 pm

தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை-600 017.
பக்கங்கள் : 84 விலை : ரூ.70
நூல் விமர்சனம் : முனைவர் ச. சந்திரா
*****

கோபுர நுழைவாயில் :

மகாகவி பாரதியில் மகிழம்பூவாய் மலர்ந்த தமிழ், பாவேந்தனில் பலாச்சுளையாய் கனிந்த தமிழ், மறைமலையடிகளில் மனம் மகிழ்ந்த தமிழ், கண்ணதாசன் நாவில் கற்கண்டாய் தித்தித்த தமிழ், வித்தக கவிஞன் பா.விஜய் அவர்களின் விரல்களில் விளையாடிய தமிழ், இன்று இணையதளம் என்னும் இன்பச்சோலையில் கவிமலராகப் பூத்து குலுங்குகின்றது. ஆம், கவிஞர் இரா. இரவி ‘இயங்கிக்கொண்டே இருக்கிறார்’ என்பதை எதிரொலிக்கும் விதமாக தன் முப்பதாவது படைப்பாக முழுக்க முழுக்க தமிழை மையமாகக் கொண்டு, “தமிழ் எங்கள் உயிருக்கு மேல்” என்னும் நூலை வெளியிட்டுள்ளார். நூல் முழுவதும் தமிழ்ச்சுவை ததும்பி நிற்கின்றது.

மாதுளை முத்துக்கள் :

தாய்மொழியாம் தமிழ்மொழியை மறுப்போரை, வெறுப்போரை, சுத்தமாக அலட்சியப்படுத்துவோரை, ஜென்ம எதிரிகளாகப் பாவித்து இந்நூலைப் படைத்திருப்பது கவிதைகளை உள்ளுணர்ந்து வாசித்தால் நன்கு புரிபடும். தமிழ்மொழி விடுத்து பிறமொழி தேடுவோரை கண்டித்தலும், தண்டித்தலுமாய், கேலியும் கிண்டலுமாய், முட்டுதலும் மோதலுமாய், ஏய்த்தலும் எதிர்ப்புமாய், எச்சரிக்கையும், எதிர்பார்ப்புமாய் கவிஞர் சாடும் விதம் அருமையிலும் அருமை. கவிதைவழி கேள்விக்கணைகளைத் தொடுக்கும் குருவாகவும், அதே வேளையில் அக்கேள்விக்கு தானே பதிலளிக்கும் சீடனாகவும் இந்நூலில் உலா வருவது, இவரது தாய்மொழிப்பற்றினை உலகிற்கு பறைசாற்றும் விதமாக உள்ளது.

எது முதல் எது வரை?

கற்கண்டு முதல் கட்டித்தங்கம் வரை, கூழாங்கல் முதல் வைரக்கல் வரை, சுரங்கம் முதல் அரங்கம் வரை, சிந்துவெளி முதல் சிங்கப்பூர் வரை, அக்கால வாசுகி முதல் இக்கால வஞ்சி வரை, ஈரத்தமிழர் முதல் ஈழத்தமிழர் வரை, அவ்வைப்பாட்டி முதல் அன்றாடம் காய்கறி விற்கும் பாட்டி வரை, கனிச்சாறு முதல் கரும்புச்சாறு வரை, கீழடி முதல் கலங்கரை விளக்கம் வரை, பட்டிமன்றம் முதல் ஐ.நா.மன்றம் வரை, ஆதியும் அந்தமுமாய் சொல்லப்பட்ட கவிதை காட்டாற்று வெள்ளமாய் வாசிப்போர் மனதிற்குள் புகுந்து அந்நிய மொழிச் சொற்களை இனி தப்பித்தவறி கூட பயன்படுத்தி விடக்கூடாது என்று எச்சரிக்கை மணி அடித்துச் செல்கின்றது.

முத்திரை வரிகள் :

“1330 திருக்குறள் மனப்பாடம் செய்வதை விட,
10 திருக்குறள் வழி நடப்பது நன்று” (ப.எண் 21)

சாட்டையடி வரிகள் :

“தமிழராய்ப் பார்த்து திருந்தாவிட்டால்
தமிழை வளர்க்க முடியாது” (ப.எண் 2)

சொல் விளையாடல் :

“வாசுகியின் கணவர்
வாசகர்களின் கண் அவர்
திருவள்ளுவர்” (ப.எண் 23)

கண்ணீர் வரிகள் :

“ஈழத்தமிழர்களின் உச்சரிப்பைப் பார்
சோகத்திலும் சுந்தரத்தமிழ் பேசுகின்றனர்” (ப.எண் 33)

ஆதங்க வரிகள் :

“பத்து சொற்கள் தமிழன் பேசினால்
பத்தில் எட்டுச் சொற்கள் ஆங்கிலமானது” (ப.எண் 42)

மனதார :

கவிஞர் இரா. இரவி எப்பொழுதும் தன் படைப்பபுக்களில் பாயாசத்தில் முந்திரிப்பருப்பு, ஏலக்காய், முந்திரிப்பழம் என அலங்காரத்திற்கு பயன்படுத்துவது போல் தமிழ்மொழி பற்றி இடையிடையே கூறிக்கொண்டு செல்வார். இந்த, “தமிழ் எங்கள் உயிருக்கு மேல்” என்ற நூலில் தமிழ்ப்பாலிட்டு சூடான, சுவையான பால் பாயாசத்தை வாசகர்களுக்கு அழகிய குவளையில் பரிமாறியுள்ள விதம் பாராட்டத்தக்க ஒன்று. பொதிகை மலை சந்தனமாய் கவிமுரசு இரா.இரவியின் படைப்புக்கள் தமிழுலகில் நறுமணம் பரப்ப இணையதள வாசகர் சார்பில் வாழ்த்துகிறோம்.




ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக