புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலஞ்சம் இங்கே தொடங்குகிறது ! Poll_c10இலஞ்சம் இங்கே தொடங்குகிறது ! Poll_m10இலஞ்சம் இங்கே தொடங்குகிறது ! Poll_c10 
284 Posts - 45%
heezulia
இலஞ்சம் இங்கே தொடங்குகிறது ! Poll_c10இலஞ்சம் இங்கே தொடங்குகிறது ! Poll_m10இலஞ்சம் இங்கே தொடங்குகிறது ! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இலஞ்சம் இங்கே தொடங்குகிறது ! Poll_c10இலஞ்சம் இங்கே தொடங்குகிறது ! Poll_m10இலஞ்சம் இங்கே தொடங்குகிறது ! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலஞ்சம் இங்கே தொடங்குகிறது ! Poll_c10இலஞ்சம் இங்கே தொடங்குகிறது ! Poll_m10இலஞ்சம் இங்கே தொடங்குகிறது ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இலஞ்சம் இங்கே தொடங்குகிறது ! Poll_c10இலஞ்சம் இங்கே தொடங்குகிறது ! Poll_m10இலஞ்சம் இங்கே தொடங்குகிறது ! Poll_c10 
19 Posts - 3%
prajai
இலஞ்சம் இங்கே தொடங்குகிறது ! Poll_c10இலஞ்சம் இங்கே தொடங்குகிறது ! Poll_m10இலஞ்சம் இங்கே தொடங்குகிறது ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இலஞ்சம் இங்கே தொடங்குகிறது ! Poll_c10இலஞ்சம் இங்கே தொடங்குகிறது ! Poll_m10இலஞ்சம் இங்கே தொடங்குகிறது ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இலஞ்சம் இங்கே தொடங்குகிறது ! Poll_c10இலஞ்சம் இங்கே தொடங்குகிறது ! Poll_m10இலஞ்சம் இங்கே தொடங்குகிறது ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இலஞ்சம் இங்கே தொடங்குகிறது ! Poll_c10இலஞ்சம் இங்கே தொடங்குகிறது ! Poll_m10இலஞ்சம் இங்கே தொடங்குகிறது ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இலஞ்சம் இங்கே தொடங்குகிறது ! Poll_c10இலஞ்சம் இங்கே தொடங்குகிறது ! Poll_m10இலஞ்சம் இங்கே தொடங்குகிறது ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலஞ்சம் இங்கே தொடங்குகிறது !


   
   

Page 1 of 2 1, 2  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Sep 29, 2012 10:27 am

ஆதாயம் இருந்தால்தான் எதையும் செய்வது என்ற மனப்போக்கை குழந்தைகளிடம் பல பெற்றோர்கள் எப்படியோ உருவாக்கி விடுகிறார்கள்.

ஒரு நிகழ்ச்சி;

தந்தை ஒருவர் தன் பையனைப் பார்த்துக் கடைக்குப் போய் ஏதோ சாமான் வாங்கி வரச் செல்கிறார். பையன் சினுங்குகிறான்.

பெண்ணை வேண்டுகிறார். பெண், படிக்க வேண்டுமென்று சொல்லி நாசுக்காக மறுத்து விடுகிறாள்.

கடைக்குப் போகிறவர்களுக்குச் சாக்லேட் வாங்க காசு தருவேன் என்கிறார் தந்தை. உடனே நான் முந்தி; நீ முந்தி என்று பையனும் பொன்னும் ஓடி வருகிறார்கள்.

இப்பொழுது தெரிகிறதா 'லஞ்சம்' எங்கே தொடங்குகிறது என்று !

எதிர்பார்த்துக் காரியம் செய்கிற பண்பை குழந்தைகள் மனதில் பதித்து விடுவது சமுதாயத்தில் பெரிய அளவில் சீர்கேடுகளை விளைவித்து விடும் தன்மையுடையது. அன்பு வார்த்தைக்கு எப்போதுமே மதிப்பு உண்டு.

தட்டிக்கொடுத்துச் சமத்து என்று சொன்னாலே போதும், சுட்டி பயலும் சொன்னபடி கேட்பான்.

'காசு மோசம் செய்யும் , இனிய வார்த்தைகள் கனிய வைக்கும்"



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 29, 2012 10:28 am

வஞ்சம் இல்லாமல் லஞ்சத்தை பற்றி சொன்ன விதம் அருமை ....

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Sep 29, 2012 10:40 am

தட்டிக்கொடுத்துச் சமத்து என்று சொல்வதும் ஒருவகையிலே லஞ்சம் தானோ?

கரூர் கணியன்பனை பாராட்டினால் கூட லஞ்சமாக எடுத்துக் கொள்வாரோ?

நன்றிகள்.



இலஞ்சம் இங்கே தொடங்குகிறது ! 425716_444270338969161_1637635055_n
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 29, 2012 11:03 am

கொழந்தை சமத்து என்னமா எழுதிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் இலஞ்சம் இங்கே தொடங்குகிறது ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Sep 29, 2012 2:27 pm

S. CHANDRASEKARAN wrote:தட்டிக்கொடுத்துச் சமத்து என்று சொல்வதும் ஒருவகையிலே லஞ்சம் தானோ?

கரூர் கணியன்பனை பாராட்டினால் கூட லஞ்சமாக எடுத்துக் கொள்வாரோ?

பாராட்டுக்கும் லஞ்சத்திற்கும் சிறு வித்தியாசம் தான். பாராட்டு பண்பானவர்களின் செயல், லஞ்சம் சமூகத்தை பாழ்படுத்துவர்களின் செயல் அவ்வளவு தான்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 29, 2012 3:14 pm

தேங்காய் பழம் வைத்து சாமிக்கே லஞ்சம் கொடுக்கிறோம். குழந்தைகளுக்கு கொடுப்பதில் தவறு என்ன இருக்கிறது? சோகம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Sep 29, 2012 6:39 pm

என்றைக்கு அய்யா சாமி சப்பிட்டுருக்குது ,சாமிங்கிரபெருல நாம தான வெளுத்துக்கட்டுகிறோம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 29, 2012 8:37 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ரொம்ப நல்ல கருத்து நண்பரே ! நீங்கள் சொல்வது ரொம்ப சரி என்பது என் கருத்து புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 30, 2012 11:10 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தேங்காய் பழம் வைத்து சாமிக்கே லஞ்சம் கொடுக்கிறோம். குழந்தைகளுக்கு கொடுப்பதில் தவறு என்ன இருக்கிறது? சோகம்
KARUR KAVIYANBAN wrote:என்றைக்கு அய்யா சாமி சப்பிட்டுருக்குது ,சாமிங்கிரபெருல நாம தான வெளுத்துக்கட்டுகிறோம்
இந்த பதிவுக்கும் , சாமிக்கும் என்ன சம்மந்தம் ???

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Sep 30, 2012 3:55 pm

சாமிக்கு கொடுக்குறதை எல்லாம் சாமி எடுத்துக்கிறது இல்லையே. அதான்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக