Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?
+5
balakarthik
ராஜா
மாணிக்கம் நடேசன்
யினியவன்
baskars11
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?
First topic message reminder :
தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு (130,058 km2) இதில் சென்னையின் பரப்பளவு (426.7 km2).
தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகக்கூடிய மின்சாரத்தின் அளவு 7500 மெகா வாட், இதில் சென்னைக்கு மட்டும் 2500 மெகா வாட் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இது எந்த விதத்தில் நியாயம். இவர்களுக்கு மட்டும் ஒரு மணிநேரம் மின்வெட்டு நமக்கு எத்தனை மணிநேரம் மின்வெட்டு என்பது அந்த கடவுளுக்கு கூட தெரியாது.
சென்னைக்கு மட்டும் தொடர்ந்து மின்சாரம் வழங்குவதற்கு பல முக்கியமான காரணங்கள் இருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
நான் இதை ஒப்புகொள்கிறேன் ஆனால் சென்னை மட்டும் தான் தமிழ்நாட்டின் அடையாளமா?
நம் அரசியல்வாதிகள் நாங்கள் மக்களுக்காக வாழ்கிறோம் என்று கூறுவது எல்லாம் பகல் வேஷம். இவர்களுக்கு மட்டும் நின்றால் AC பயனிக்கும் வாகனத்தில் AC வீட்டில் AC ஆனால் ஏழை விட்டிலோ ஒரு மணிநேரம் முழுதாய் இல்லை மின்சாரம். உழைக்கும் மக்களுக்கோ புழுக்கம். அவர்களின் பிரதநிதிகளோ சொகுசு வாழ்க்கை.
தறி நெய்பவனுக்கும் விவசாயம் செய்பவனுக்கும் மின்சாரம் இல்லை. ஆனால் வெளி நாட்டிற்கு வேலை செய்யும் கணிப்பொறியாளனுக்கு இலவச தடை இல்லா மின்சாரம்.
தமிழ்நாடு கிராமங்களில் மின்சாரம் என்பதை காதால் மட்டுமே கேக்கலாம். ஆனால் சென்னையில் மட்டும் முழுமையாக மின்சாரம்.
இதை சரி செய்ய முடியவில்லை, ஆனால் தினமும் இவர்களின் அறிக்கை போட்டிகளுக்கு மட்டும் பஞ்சமில்லை. ஆளும்கட்சி எதிர்கட்சியை, எதிர்கட்சி ஆளும்கட்சியை குறை கூறிக்கொண்டிருப்பார்கள்.
ஒட்டு போட்ட மக்களோ வியர்வையில் ஒட்டு வாங்கிய பிச்சைகாரர்களோ குளுகுளு அறையில்?
இலவச மின்சாரத்தை அனுபவிக்கும் அரசியல்வாதிகள், corporate முதலாளிகளுக்கு தடை இல்லா மின்சாரம் ஆனால் கட்டணம் கட்டும் மக்களுக்கு முழு நேர மின் தடை?
ஆயிரக்கணக்கில் ஊழல் செய்ய பணம் இருக்கிறது இந்த நாட்டில் ஆனால் இயற்கையாக இலவசமாக கிடைக்கும் சூரிய ஒளி மற்றும் காற்றை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க நிதி இல்லை. ?
தனியார் முதலாளி மட்டும் எப்படி மின்சாரத்தை தயாரித்து நமக்கே விற்கிறார்கள்?
இனியாவது விழிக்குமா மின்சாரத்துறை?
சென்னையில் மூன்று மணிநேரம் அல்லது அதற்கு மேல் தடை செய்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு சிறிது நேரம் கூடுதலாக தரலாம். விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சி மேன்மை அடையும்.
என்று மாறும் எங்களின் இந்த துயர வாழ்க்கை.....
நன்றியுடன்,
பாஸ்கர், சு.
தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு (130,058 km2) இதில் சென்னையின் பரப்பளவு (426.7 km2).
தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகக்கூடிய மின்சாரத்தின் அளவு 7500 மெகா வாட், இதில் சென்னைக்கு மட்டும் 2500 மெகா வாட் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இது எந்த விதத்தில் நியாயம். இவர்களுக்கு மட்டும் ஒரு மணிநேரம் மின்வெட்டு நமக்கு எத்தனை மணிநேரம் மின்வெட்டு என்பது அந்த கடவுளுக்கு கூட தெரியாது.
சென்னைக்கு மட்டும் தொடர்ந்து மின்சாரம் வழங்குவதற்கு பல முக்கியமான காரணங்கள் இருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
நான் இதை ஒப்புகொள்கிறேன் ஆனால் சென்னை மட்டும் தான் தமிழ்நாட்டின் அடையாளமா?
நம் அரசியல்வாதிகள் நாங்கள் மக்களுக்காக வாழ்கிறோம் என்று கூறுவது எல்லாம் பகல் வேஷம். இவர்களுக்கு மட்டும் நின்றால் AC பயனிக்கும் வாகனத்தில் AC வீட்டில் AC ஆனால் ஏழை விட்டிலோ ஒரு மணிநேரம் முழுதாய் இல்லை மின்சாரம். உழைக்கும் மக்களுக்கோ புழுக்கம். அவர்களின் பிரதநிதிகளோ சொகுசு வாழ்க்கை.
தறி நெய்பவனுக்கும் விவசாயம் செய்பவனுக்கும் மின்சாரம் இல்லை. ஆனால் வெளி நாட்டிற்கு வேலை செய்யும் கணிப்பொறியாளனுக்கு இலவச தடை இல்லா மின்சாரம்.
தமிழ்நாடு கிராமங்களில் மின்சாரம் என்பதை காதால் மட்டுமே கேக்கலாம். ஆனால் சென்னையில் மட்டும் முழுமையாக மின்சாரம்.
இதை சரி செய்ய முடியவில்லை, ஆனால் தினமும் இவர்களின் அறிக்கை போட்டிகளுக்கு மட்டும் பஞ்சமில்லை. ஆளும்கட்சி எதிர்கட்சியை, எதிர்கட்சி ஆளும்கட்சியை குறை கூறிக்கொண்டிருப்பார்கள்.
ஒட்டு போட்ட மக்களோ வியர்வையில் ஒட்டு வாங்கிய பிச்சைகாரர்களோ குளுகுளு அறையில்?
இலவச மின்சாரத்தை அனுபவிக்கும் அரசியல்வாதிகள், corporate முதலாளிகளுக்கு தடை இல்லா மின்சாரம் ஆனால் கட்டணம் கட்டும் மக்களுக்கு முழு நேர மின் தடை?
ஆயிரக்கணக்கில் ஊழல் செய்ய பணம் இருக்கிறது இந்த நாட்டில் ஆனால் இயற்கையாக இலவசமாக கிடைக்கும் சூரிய ஒளி மற்றும் காற்றை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க நிதி இல்லை. ?
தனியார் முதலாளி மட்டும் எப்படி மின்சாரத்தை தயாரித்து நமக்கே விற்கிறார்கள்?
இனியாவது விழிக்குமா மின்சாரத்துறை?
சென்னையில் மூன்று மணிநேரம் அல்லது அதற்கு மேல் தடை செய்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு சிறிது நேரம் கூடுதலாக தரலாம். விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சி மேன்மை அடையும்.
என்று மாறும் எங்களின் இந்த துயர வாழ்க்கை.....
நன்றியுடன்,
பாஸ்கர், சு.
baskars11- பண்பாளர்
- பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011
Re: சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?
pooven wrote:balakarthik wrote:pooven wrote:இல்லை என்றால் அடுத்த முறை இலவசமா சார்ஜ் லைட் கொடுப்பாங்க ...
ஆனா மக்கள் வெயிட்டா எதிர்ப்பாப்பான்களே
வெயிட்டா அப்படின exide பாட்டரி கொடுப்பாங்க ....
அப்போ இன்வேர்ட்டார் இலவசமாக கொடுக்குற காட்சித்தான் ஆட்சிக்கு இங்கம்மிங்கா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?
balakarthik wrote:pooven wrote:balakarthik wrote:pooven wrote:இல்லை என்றால் அடுத்த முறை இலவசமா சார்ஜ் லைட் கொடுப்பாங்க ...
ஆனா மக்கள் வெயிட்டா எதிர்ப்பாப்பான்களே
வெயிட்டா அப்படின exide பாட்டரி கொடுப்பாங்க ....
அப்போ இன்வேர்ட்டார் இலவசமாக கொடுக்குற காட்சித்தான் ஆட்சிக்கு இங்கம்மிங்கா
இன்வேர்டோர் முதல் தேர்தல் வாக்குறுதி .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?
எங்களுக்கு நேத்திக்கு ஒரு பேச்சு இன்னைக்கு ஒரு பேச்சு நாளைக்கு வேறு பேசென்று இல்லை என்னைக்குமே ஒரே பேச்சு ஒரே வாச்சு அதே ஸ்காச்சுpooven wrote:இன்வேர்டோர் முதல் தேர்தல் வாக்குறுதி .....
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?
ஆக சென்னையில் வசிபவர்களுக்கும் , தமிழகத்தில் பிற பகுதியில் வசிபவர்களுக்கும் காழ் புணர்ச்சியை உருவாக்க .. இந்த அரசியல் வாதிகள் அழகாக காய்களை நகர்த்துகிறார்கள் ...
Guest- Guest
Re: சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?
புரட்சி wrote:ஆக சென்னையில் வசிபவர்களுக்கும் , தமிழகத்தில் பிற பகுதியில் வசிபவர்களுக்கும் காழ் புணர்ச்சியை உருவாக்க .. இந்த அரசியல் வாதிகள் அழகாக காய்களை நகர்த்துகிறார்கள் ...
காய்யோ கனியோ மொத்தத்தில் நம்மளை வெச்சு அரசியல் ஆட்டம் காட்டுறாங்க .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?
மிகவும் மோசமான, கேவலமான, கொடுமையான நிலை. வேறு எந்த மாநிலத்திலும் இல்லை இப்படி. போன ஆட்சியில் செய்த எல்லா திட்டங்களையும் கிடப்பில் போடுவதிலேயே இந்த ஆட்சி குறியாய் உள்ளது.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் மனிதர்களா?
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் மோசமான, கேவலமான, கொடுமையான நிலை. வேறு எந்த மாநிலத்திலும் இல்லை இப்படி. போன ஆட்சியில் செய்த எல்லா திட்டங்களையும் கிடப்பில் போடுவதிலேயே இந்த ஆட்சி குறியாய் உள்ளது.
இது ஒன்றும் புது பழக்கம் இல்லையே வழக்கமா 5 ஆண்டுக்கு ஒருமுறை நடப்பது தானே அய்யா ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பேட்மேன் மட்டும் சென்னையில் இருந்தால்...!
» சென்னையில் ‘மகளிர் மட்டும்’ கழிப்பறைகள்
» சென்னையில் மட்டும் ரூ 3.75 கோடி வசூலித்த தெய்வத் திருமகள்!
» விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை
» சென்னையில் வரும் 5-ம் தேதி முதல் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் ரயில் சேவை
» சென்னையில் ‘மகளிர் மட்டும்’ கழிப்பறைகள்
» சென்னையில் மட்டும் ரூ 3.75 கோடி வசூலித்த தெய்வத் திருமகள்!
» விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை
» சென்னையில் வரும் 5-ம் தேதி முதல் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் ரயில் சேவை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|