புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனைக்கு Poll_c10சிந்தனைக்கு Poll_m10சிந்தனைக்கு Poll_c10 
21 Posts - 84%
heezulia
சிந்தனைக்கு Poll_c10சிந்தனைக்கு Poll_m10சிந்தனைக்கு Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
சிந்தனைக்கு Poll_c10சிந்தனைக்கு Poll_m10சிந்தனைக்கு Poll_c10 
1 Post - 4%
viyasan
சிந்தனைக்கு Poll_c10சிந்தனைக்கு Poll_m10சிந்தனைக்கு Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனைக்கு Poll_c10சிந்தனைக்கு Poll_m10சிந்தனைக்கு Poll_c10 
213 Posts - 42%
heezulia
சிந்தனைக்கு Poll_c10சிந்தனைக்கு Poll_m10சிந்தனைக்கு Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
சிந்தனைக்கு Poll_c10சிந்தனைக்கு Poll_m10சிந்தனைக்கு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிந்தனைக்கு Poll_c10சிந்தனைக்கு Poll_m10சிந்தனைக்கு Poll_c10 
21 Posts - 4%
prajai
சிந்தனைக்கு Poll_c10சிந்தனைக்கு Poll_m10சிந்தனைக்கு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சிந்தனைக்கு Poll_c10சிந்தனைக்கு Poll_m10சிந்தனைக்கு Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
சிந்தனைக்கு Poll_c10சிந்தனைக்கு Poll_m10சிந்தனைக்கு Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சிந்தனைக்கு Poll_c10சிந்தனைக்கு Poll_m10சிந்தனைக்கு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிந்தனைக்கு Poll_c10சிந்தனைக்கு Poll_m10சிந்தனைக்கு Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிந்தனைக்கு Poll_c10சிந்தனைக்கு Poll_m10சிந்தனைக்கு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனைக்கு


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Oct 06, 2009 6:53 am

ஒரு ஜென் குரு உருளைக்கிழங்கு மூட்டை ஒன்றை சீடர்களிடம் கொடுத்தார். என்ன செய்வது என்று கேட்டதற்கு “ஒன்றும் செய்யாமல் அப்படியே வைத்திரு” என்றார் குரு.

ஒரு வாரம் கழிந்தது. உருளைக்கிழங்கு மூட்டையிலிருந்து வீச்சம் வர ஆரம்பித்தது. அப்போதும் குரு, “ஒன்றும் செய்யாதே ”, “அப்படியே வை” என்றார்.

ஒரு மாதம் கழிந்தது. நாற்றம் தாங்க முடியாமல் சீடர்கள் தவித்து குருவிடம் ஓடினார்கள். குரு “அப்படியா அதைக் கொண்டு போய் வீசிவிடுங்கள்” என்றார். உடனே சீடர்கள் ஓடிப்போய் அதை வீசிவிட்டு வந்து மகிழ்ச்சியோடு குருவின் முன் நின்றார்கள்.

“உருளைக்கிழங்கு மூட்டையை ஒரு மாதம் வைத்துக் கொண்டு அந்த வாடையை உங்களால் தாங்க முடியவில்லை. மனதுக்குள் எத்தனை ஆண்டு குப்பையை வைத்திருக்கிறீர்கள். அதை எப்படி தாங்கிக் கொண்டு வாழ்கிகிறீர்கள்” என்று கேட்டார்.



சிந்தனைக்கு Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 06, 2009 7:45 am

“உருளைக்கிழங்கு மூட்டையை ஒரு மாதம் வைத்துக் கொண்டு அந்த வாடையை உங்களால் தாங்க முடியவில்லை. மனதுக்குள் எத்தனை ஆண்டு குப்பையை வைத்திருக்கிறீர்கள். அதை எப்படி தாங்கிக் கொண்டு வாழ்கிகிறீர்கள்” என்று கேட்டார்.

நல்ல தகவல் நன்றி கிருபை சிந்தனைக்கு 677196 சிந்தனைக்கு 678642

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Oct 07, 2009 3:31 pm

ஒரு சிறிய் பறவை இரை கிடைக்காததால் சோர்ந்துபோய் பறக்க முடியாமல் விழுந்து விட்டது. அப்போது அவ்வழியே சென்ற பசு, சாணத்தை சிறிய் பறவையின் மீது போட்டு விட்டு சென்றது.

சாணத்தின் வெதுவெதுப்பில் சிறிய் பறவை உணர்வு பெற்று கீச் கீச் என கத்தியது. அப்போது ஒரு நாய் சாணத்தை கிளறி, சிறிய் பறவையை வெளியே எடுத்து தின்று விட்டது......

நீதி என்னவென்றால்.....
உங்கள் மீது குப்பையை வீசுபவர்கள் எதிரிகளும் அல்ல...
குப்பையிலிருந்து வெளியே மீட்பவர்கள் நண்பர்களும் அல்ல



சிந்தனைக்கு Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 07, 2009 3:36 pm

///உங்கள் மீது குப்பையை வீசுபவர்கள் எதிரிகளும் அல்ல...
குப்பையிலிருந்து வெளியே மீட்பவர்கள் நண்பர்களும் அல்ல///

அருமை கிருபா!



சிந்தனைக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Oct 07, 2009 3:38 pm

மனதுக்குள் எத்தனை ஆண்டு குப்பையை வைத்திருக்கிறீர்கள். அதை எப்படி தாங்கிக் கொண்டு வாழ்கிகிறீர்கள்

சிந்தனைக்கு 677196



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 07, 2009 4:04 pm

சிந்தனைகள் அருமை கிருபை...
ஆனா மனதுக்குள்ளே அழுக்கா , எப்படி.. ..அதுதான் புரியலை..
ரகசியமா மனசுக்குள்ளே வைத்து இருப்பவையா... அவை நாற்றம் அடித்தால் நாமும் அவற்றை வெளியே எறியணுமா ?



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Oct 07, 2009 4:08 pm

இதில் அதற்கு விடை இருக்கிறது மீனு

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்



சிந்தனைக்கு Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 07, 2009 4:12 pm

kirupairajah wrote:இதில் அதற்கு விடை இருக்கிறது மீனு

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்

இந்தளவுக்கு மீனு தமிழ் படிக்கலை ..கிருபை..என்னமோ சொல்றீங்க என்று தெரியுது..சரி சரி இருக்கட்டும்..நாம் நம் மனசை சுத்தமா வைத்து கொள்ளனும் ..அது நாம எப்பவும் அப்படிதானே..அப்பறமென்ன..



சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Wed Oct 07, 2009 4:19 pm

kirupairajah wrote:இதில் அதற்கு விடை இருக்கிறது மீனு

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்

எனக்கென்னவோ மனதில் அழுக்கிறுந்தால் உடலையே போக்கிவிடவேண்டும்.



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 07, 2009 4:36 pm

அப்போ ரெடி ஆ ..உடலை போக்க ..சொல்லிட்டு பண்ணுங்கப்பா..



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக