புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும் Poll_c10பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும் Poll_m10பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும் Poll_c10 
284 Posts - 45%
heezulia
பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும் Poll_c10பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும் Poll_m10பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும் Poll_c10பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும் Poll_m10பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும் Poll_c10பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும் Poll_m10பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும் Poll_c10பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும் Poll_m10பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும் Poll_c10 
19 Posts - 3%
prajai
பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும் Poll_c10பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும் Poll_m10பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும் Poll_c10பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும் Poll_m10பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும் Poll_c10பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும் Poll_m10பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும் Poll_c10பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும் Poll_m10பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும் Poll_c10பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும் Poll_m10பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருவநிலை மாற்றத்தால் 2030-க்குள் 110 கோடி மக்கள் இறக்ககூடும்


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 28, 2012 7:47 pm

உலகின் பருவநிலை மாற்றத்தால் 2030 க்குள் 110 கோடி மக்கள் உயிரிழக்ககூடும், மேலும் உலகின் மொத்த உற்பத்தியில் 3.2 % வீழ்ச்சி ஏற்படும் என லன்டனை சேர்ந்த மனிதாபிமான கழகம் தெரிவித்துள்ளது.

பருவநிலை மாற்றத்தை சமாளிக்க தவரியதால் உலகம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. லன்டனை சேர்ந்த தாரா சர்வதேச கழகம், மனிதாபிமான உதவி மேம்பாட்டை மேற்கொண்டுவரும் இந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சுமார் 110 கோடிக்கு மேற்பட்ட மக்கள் 2030 ஆம் ஆண்டுக்குள் பருவநிலை மாற்றத்தால் உயிரிழக்க நேரிடும் என தெரிவித்துள்ளது. இந்த அறிக்கைக்கு உலகின் 20 நாடுகள் இது அதிகாரபூர்வ தகவல் என ஒத்துக்கொண்டுள்ளது.

மேலும் உலகின் உள்நாட்டு உற்பத்தியில் 3.2 சதவீதம் வீழ்ச்சி அடையும். இதனால் பொருளாதார வளர்ச்சி கடும் பின்னடைவை சந்திக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் சராசரி வெப்பநிலை உயர்வு காரணமாக உருகும் பனி படலங்கள், தீவிர வானிலை, வறட்சி மற்றும் கடல் மட்ட உயர்வு போன்ற காரணங்களை கொண்டு உலக மக்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் பெரிதளவில் பாதிக்கப்படப்போவது உறுதி எனவும் கூறப்பட்டுள்ளன.

ஓசோன் படலத்தின் கார்பன் அளவு உச்சமடையும், இதனை தவிர்க்க தவறிய நிலையில் இதனை ஏற்க உலகம் தயாராக வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் காற்று மாசுபாடு, பட்டினி மற்றும் நோய் காரணமாக லட்சக்கணக்கானோர் பலியாகக்கூடும் என தெரிவித்துள்ளது.

இந்த இறப்பில் 90% மக்கள் வளரும் நாடுகளை சேர்ந்தவராக இருப்பர். பருவநிலை நலிவடைந்த நிலையில் ஏற்பட இருக்கும் இந்த பாதிப்பு காரணமாக 20 வளரும் நாடுகளுக்கு முன்எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நன்றி : வெப் துனியா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 28, 2012 7:53 pm

மனிதாபிமான கழகம்
மனிதாபிமானம் இல்லாம
இப்படி சொல்லிடிச்சே!!!!

2012 டிசம்பரில் அப்ப உலகம் அழியாது.

யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 28, 2012 8:02 pm

யினியவன் wrote:மனிதாபிமான கழகம்
மனிதாபிமானம் இல்லாம
இப்படி சொல்லிடிச்சே!!!!

2012 டிசம்பரில் அப்ப உலகம் அழியாது.

சொல்வதை அபிமானத்துடன்
கேட்டு தான் ஆக வேண்டும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 28, 2012 8:04 pm

யினியவன் wrote:மனிதாபிமான கழகம்
மனிதாபிமானம் இல்லாம
இப்படி சொல்லிடிச்சே!!!!

2012 டிசம்பரில் அப்ப உலகம் அழியாது.

சரியான ஆள் நீங்க புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை உட்கார்ந்து யோசிப்பிங்களோ ? அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Fri Sep 28, 2012 8:56 pm

அப்படா மின்சார கட்டணம் கட்ட தேவை இல்ல ... மின்சாரம் இல்லைய்னு கவலை பட தேவை இல்லை ... மொத்ததுல பூமி மேலே போனால் என்ன , வானம் கீழே வந்தால் என்ன

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 29, 2012 6:44 am

எனக்கு 2030 பற்றி கவலை இல்லை, ஏன்னா அது வரைக்கும் நான் இருக்க மாட்டேனே.

ஐயோ, நல்ல வேல நான் தப்பிச்சேன்.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Sep 29, 2012 7:50 am

புரட்சி wrote:அப்படா மின்சார கட்டணம் கட்ட தேவை இல்ல ... மின்சாரம் இல்லைய்னு கவலை பட தேவை இல்லை ... மொத்ததுல பூமி மேலே போனால் என்ன , வானம் கீழே வந்தால் என்ன

சுகவாசி நீங்க புரட்சி
பெயருக்கு ஏற்றாற்போல் எப்படி யோசிப்பீங்களோ?


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 29, 2012 12:36 pm

பரட்சி சாரு புதுசாதான் யோசிப்பரு. அவருக்கிட்ட நேத்து ஒன்னு இன்னிக்கு ஒன்னுன்னு பேச மாட்டாரு. என்னூக்கும் ஒரே பேச்சி தான்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக