புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
5 Posts - 3%
prajai
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
2 Posts - 1%
சிவா
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
435 Posts - 47%
heezulia
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
30 Posts - 3%
prajai
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Dec 16, 2012 8:34 am

‘எம்பாவாய்’ என்று ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் முடிகின்றமையால், இப்பாடல் ‘திருவெம்பாவை’ என்னும் பெயருடையதாயிற்று. இதை அருளியவர் சைவசமயக்குரவர் நால்வர் பெருமக்களுள் ஒருவரான மாணிக்கவாசகர். இவர் இதனை திருவண்ணாமலையில் அருளினார்.

இது முதல் எட்டுத் திருப்பாடல்கள், நீராடுதற்கு விடியலில் எழுந்து செல்லற்பாலராகிய மகளிருள் முன்னர் எழுந்தார் சிலர் ஒருங்குகூடி, எழாதார் வாயிலிற் சென்று அவரைத் துயிலுணர்த்து மாறாக அருளிச் செய்யப்பட்டன.

ஒன்பது சத்திகளுள் ஒருவரையொருவர் துயிலெழுப்புவதாகவும். எல்லோரும் கூடி இறைவனை வாழ்த்தும் பொருட்டுப்பாடுவதாகவும் சொல்லிய பாடல்கள் இவை எனவும் சான்றோர் கூறுவர்.
ஒன்பது சத்திகளாவன:
அம்பிகை,
கணாம்பிகை,
கௌரி,
கங்கை,
உமை,
பராசத்தி,
ஆதிசத்தி,
அறிவுச்சத்தி,
ஆக்கச்சத்தி.

(தொடரும்)

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 16, 2012 8:37 am

தொடர்க.. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Paard105xzமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Paard105xzமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Paard105xzமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Dec 16, 2012 8:38 am

பாடல் எண் : 1
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனு மாகாள் கிடந்தாள்என் னேயென்னே
ஈதேஎந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.


பதப்பொருள்:
ஆதியும் அந்தமும் இல்லா : முதலும் முடிவும் இல்லாத
அரும்பெருஞ்சோதியை: காணுதற்கு அரிய பெருமையையுடைய ஒளியானவனை - சிவபெருமானை
யாம்பாடக் கேட்டேயும்: நாங்கள் பாடுவதைக் கேட்டும்
வாட்டடங்கண் : வாள்போலும் பெரியகண்
மாதே வளருதியோ : பெண்ணே, உறங்குகின்ற னையோ?
வன்செவியோ நின்செவிதான்: உன் காது, ஓசை புகாத வலிய காதோ?
மாதேவன் வார்கழல்கள்: மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை
வாழ்த்திய வாழ்த்தொலிபோய்: நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று
வீதிவாய்க் கேட்டலுமே: தெருவின் கண் கேட்ட அளவிலேயே
விம்மிவிம்மி மெய்ம்மறந்து: எங்கள் தோழி ஒருத்தி பொருமி அழுது, உடம்பை மறந்து
போதா ரமளியின்மேல்: மலர் நிறைந்த படுக்கையின் மீதிருந்து
நின்றும் புரண்டிங்ஙன்: ஒருபால் நின்று மற்றொரு பாற் புரண்டு, இப் பொழுதைக்கு
ஏதேனு மாகாள் கிடந்தாள் : சிறிதும் உதவாள், ஆகாளாய்க் கிடந்தாள்
என் னேயென்னே: இது என்ன நிலை பார்!
ஈதே எந் தோழி பரிசு: இவளது அன்பின் பெருமை எத்தகையது
ஏலோர் எம்பாவாய்: எமது கண்பாவை போன்றவளே.

விளக்கம் :
ஒளி பொருந்திய நீண்ட கண்களை உடைய பெண்ணே! முதலும் முடிவும் இல்லாத காணுதற்கு அரிய பெருமையையுடைய ஒளியானவனை பாடுவதைக் கேட்டும், உறங்குகின்ற னையோ? உன் காது ஓசை புகாத வலிய காதோ?

மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று, தெருவின் கண் கேட்ட அளவிலேயே, எங்கள் தோழி ஒருத்தி பொருமி அழுது, உடம்பை மறந்து மலர் நிறைந்த படுக்கையின் மீதிருந்து புரண்டு விழுந்து இந் நிலத்தே, ஒன்றுக்கும் ஆகாதவள் போல மூர்ச்சித்துக் கிடந்தாள். (குறிப்பு: பக்குவம் நிறைந்தோர் சிவபெருமானின் திருநாமத்தைக் கேட்டவுடனே தம்மை மறந்து இருப்பர் எனக் கூறப்பட்டது)

இது என்ன நிலை பார். அவள் செயல் அவ்வாறிருக்க, எங்கள் தோழியாகிய விழித்தெழாதிருக்கும் உன் தன்மை இந்நிலையோ? அது என்ன! எமது கண்பாவை போன்றவளே! சொல்லுவதை ஏற்பாயாக; ஆய்வாயாக. ((குறிப்பு: இவ்வாறு நகையாடிச் சில கூறியபின், உறங்கிக் கிடந்தவள் எழுந்து வந்து அவர்களுடன் கூடினாள்)

(தொடரும்)

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sun Dec 16, 2012 11:22 am

மார்கழி முதல் நாள் அன்று "திருவெம்பாவை" தொடர்.
அருமை !

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக