Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 15:40
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ?
+4
பூவன்
மாணிக்கம் நடேசன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
கரூர் கவியன்பன்
8 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ?
First topic message reminder :
ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ?
ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ?
இது போன்ற விவாத திரிகள், கருத்து அறிதல் போன்ற திரிகளில் துவங்குபவர்கள் முதலில் தங்களின் கருத்தையும் பதிந்தால் நன்றாக இருக்கும், அதைவிட்டுவிட்டு தேர்வில் கேள்வி கேட்பது போல கேட்டுவிட்டு செல்வது நன்றாக இல்லை - ராஜா
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ?
ஒரு பெண் பிரசவித்து தன் குழந்தைக்கு
பால் புகட்டும் பொழுது பெண்மை + தாய்மை
இரண்டையும் உணருவாள் என நினைக்கிறேன்.
பால் புகட்டும் பொழுது பெண்மை + தாய்மை
இரண்டையும் உணருவாள் என நினைக்கிறேன்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ?
ஒரு ஆணின் ஸ்பரிச தீண்டலில் பெண்மையை உணரலாம் என்பது என் கருத்து
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ?
ராஜா அவர்களே இனி நான் நீங்கள் கூறியதைப் போலவே செய்கிறேன். எனெக்கு அந்த விவரம் தெரியவில்லை.
ஒரு பெண் தன பெண்மையை தனது மனம் காதல் வயப்படும்போதும், தனது கருவறையில் முதல் குழந்தை உருவாகும் போதும், ஈன்றெடுத்த குழந்தையை முதன் முதலாக தீண்டும் பரிச தீண்டலில் உணர்கிறாள் என நினைக்கிறேன்.
சரிதானே ?
ஒரு பெண் தன பெண்மையை தனது மனம் காதல் வயப்படும்போதும், தனது கருவறையில் முதல் குழந்தை உருவாகும் போதும், ஈன்றெடுத்த குழந்தையை முதன் முதலாக தீண்டும் பரிச தீண்டலில் உணர்கிறாள் என நினைக்கிறேன்.
சரிதானே ?
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ?
ராஜ்அருண் wrote:ஒரு ஆணின் ஸ்பரிச தீண்டலில் பெண்மையை உணரலாம் என்பது என் கருத்து
சரி ராஜ் அருண் உங்க காதல் எப்படி போகுது ?
Guest- Guest
Re: ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ?
பல பருவங்களில் பல விதமாக உணர்சிகள்:
பூப்பெய்தும் பொழுது: பயம் கலந்து
காதல் / கல்யாணத்தின் பொழுது: சிறிதே கூச்சம்/பயம் கலந்த இன்பத்துடன்
மகப்பேறின் பொழுது: பயம் கலந்த பெருமையுடன்
குழந்தை பிறந்தவுடன்: பாலூட்டுகையில் தாய்மை உணர்வு கலந்த இன்பத்துடன்
குழந்தை டீனேஜ் பருவத்தில்: பயத்துடன் தாய்மை உணர்வுடன்
குழந்தையின் திருமணத்தின் பொழுது: தாய்மையின் முழு உணர்வுடன் மகிழ்வுடன்
பேரக் குழந்தை உருவாகையில்: ஆவலுடன்
பேரக் குழந்தையை கொஞ்சுகையில்: பெண்மையின் முழுப் பயனையும் அனுபவித்து ஆண்ட திருப்தியும் சந்தோஷத்துடனும்
பூப்பெய்தும் பொழுது: பயம் கலந்து
காதல் / கல்யாணத்தின் பொழுது: சிறிதே கூச்சம்/பயம் கலந்த இன்பத்துடன்
மகப்பேறின் பொழுது: பயம் கலந்த பெருமையுடன்
குழந்தை பிறந்தவுடன்: பாலூட்டுகையில் தாய்மை உணர்வு கலந்த இன்பத்துடன்
குழந்தை டீனேஜ் பருவத்தில்: பயத்துடன் தாய்மை உணர்வுடன்
குழந்தையின் திருமணத்தின் பொழுது: தாய்மையின் முழு உணர்வுடன் மகிழ்வுடன்
பேரக் குழந்தை உருவாகையில்: ஆவலுடன்
பேரக் குழந்தையை கொஞ்சுகையில்: பெண்மையின் முழுப் பயனையும் அனுபவித்து ஆண்ட திருப்தியும் சந்தோஷத்துடனும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ?
யினியவன் wrote:பல பருவங்களில் பல விதமாக உணர்சிகள்:
பூப்பெய்தும் பொழுது: பயம் கலந்து
காதல் / கல்யாணத்தின் பொழுது: சிறிதே கூச்சம்/பயம் கலந்த இன்பத்துடன்
மகப்பேறின் பொழுது: பயம் கலந்த பெருமையுடன்
குழந்தை பிறந்தவுடன்: பாலூட்டுகையில் தாய்மை உணர்வு கலந்த இன்பத்துடன்
குழந்தை டீனேஜ் பருவத்தில்: பயத்துடன் தாய்மை உணர்வுடன்
குழந்தையின் திருமணத்தின் பொழுது: தாய்மையின் முழு உணர்வுடன் மகிழ்வுடன்
பேரக் குழந்தை உருவாகையில்: ஆவலுடன்
பேரக் குழந்தையை கொஞ்சுகையில்: பெண்மையின் முழுப் பயனையும் அனுபவித்து ஆண்ட திருப்தியும் சந்தோஷத்துடனும்
அருமை அண்ணே
Guest- Guest
Re: ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ?
அருமை யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ?
அடேங்கப்ப........! எவ்வளவு இருக்கிறது . இன்னும் நீண்டு கொண்டே போகும்போல இருக்கிறதே . அனைத்து பதிவுகளுக்கும் நன்றி
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்?
» விந்து தானம் செய்த நபரை காதலித்து தனது 3 ஆவது கணவராக்கிய பெண்
» தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
» பெண்மையை மதிப்போம்
» பெண்மையை போற்றுவோம்- புதுக்கவிதை
» விந்து தானம் செய்த நபரை காதலித்து தனது 3 ஆவது கணவராக்கிய பெண்
» தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
» பெண்மையை மதிப்போம்
» பெண்மையை போற்றுவோம்- புதுக்கவிதை
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|