Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ?
+4
பூவன்
மாணிக்கம் நடேசன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
கரூர் கவியன்பன்
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ?
ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ?
இது போன்ற விவாத திரிகள், கருத்து அறிதல் போன்ற திரிகளில் துவங்குபவர்கள் முதலில் தங்களின் கருத்தையும் பதிந்தால் நன்றாக இருக்கும், அதைவிட்டுவிட்டு தேர்வில் கேள்வி கேட்பது போல கேட்டுவிட்டு செல்வது நன்றாக இல்லை - ராஜா
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ?
ஒரு பையன் ஒரு பெண்ணின் முகத்தைப் உற்றுப் பார்க்கிறான் என்று வையுங்கள். அடுத்து அவன் பார்வை வேறு இடம் நோக்கிப் பாயும் என்பதற்கு முன்னே, ஒருநொடியில் அவளின் கை மாராப்பை சரிசெய்ய விரைகிறது என்றால் ....அத்தருணம்தான்...அப்போதுதான், என்பது என் கருத்து.
[நான் வெறும் கத்துக்குட்டிங்க, யினியவன் போன்ற வல்லுனர்களிடம் இருந்து வேறு நல்ல பதில்கள்/கருத்துகள் வரும் என்று நம்புவோமாக.]
[நான் வெறும் கத்துக்குட்டிங்க, யினியவன் போன்ற வல்லுனர்களிடம் இருந்து வேறு நல்ல பதில்கள்/கருத்துகள் வரும் என்று நம்புவோமாக.]
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ?
எப்பொழுதும் பெண்மை தாய்மையைத்தான் காட்டும்.
எனவே எந்தப் பெண்ணும் தனது பெண்மையை மறப்பதில்லை.
என்றும் பெண் பெண்தான்.
எனவே எந்தப் பெண்ணும் தனது பெண்மையை மறப்பதில்லை.
என்றும் பெண் பெண்தான்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ?
ஒவ்வொரு நாணத்தின் போதும் பெண் பெண்மை உணருகிறார்கள் ....
இது என்ன மாற்றம் இறைவனின் தோற்றம்
இரு விழி பார்வை விளக்குகள் ஏற்றும்
பெண்மையின் நியாயம் ரகசியம் பேசும்
அடை மழை வந்தால் குடை என்ன செய்யும்
அணைக்கின்ற போது எரிகின்ற தீயொ
பாதையின் ஓரம் பனி தின்னும் பூவோ
அணைக்கின்ற போது எரிகின்ற தீயொ
பாதையின் ஓரம் பனி தின்னும் பூவோ
இதயத்தின் ஓரம் தினம் தினம் ஏக்கம்
பூவொன்று பூக்கும் யார் சொல்ல கூடும்
யுகம் யுகமாக இவள் முகம் பார்க்க
படித்ததில் ஞாபகம் வந்த வரிகள் .....
இது என்ன மாற்றம் இறைவனின் தோற்றம்
இரு விழி பார்வை விளக்குகள் ஏற்றும்
பெண்மையின் நியாயம் ரகசியம் பேசும்
அடை மழை வந்தால் குடை என்ன செய்யும்
அணைக்கின்ற போது எரிகின்ற தீயொ
பாதையின் ஓரம் பனி தின்னும் பூவோ
அணைக்கின்ற போது எரிகின்ற தீயொ
பாதையின் ஓரம் பனி தின்னும் பூவோ
இதயத்தின் ஓரம் தினம் தினம் ஏக்கம்
பூவொன்று பூக்கும் யார் சொல்ல கூடும்
யுகம் யுகமாக இவள் முகம் பார்க்க
படித்ததில் ஞாபகம் வந்த வரிகள் .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ?
பாட்டியில் பாசத்தைப் பார்த்தேன்
அம்மாவில் அன்பைப் பார்த்தேன்
மனைவியில் மாண்பைப் பார்த்தேன்
அன்பான மகளிடம் அக்கறையை பார்த்தேன்
பேத்திகளிடம் பராமரிப்பைப் பார்த்தேன்.
கிருஸ்ணம்மா அக்காவிடம் கீர்த்தியைப் பார்த்தேன்
இதுதான் பெண்களிடம் நான் தாய்மை அதுவும் தூய்மை
அம்மாவில் அன்பைப் பார்த்தேன்
மனைவியில் மாண்பைப் பார்த்தேன்
அன்பான மகளிடம் அக்கறையை பார்த்தேன்
பேத்திகளிடம் பராமரிப்பைப் பார்த்தேன்.
கிருஸ்ணம்மா அக்காவிடம் கீர்த்தியைப் பார்த்தேன்
இதுதான் பெண்களிடம் நான் தாய்மை அதுவும் தூய்மை
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ?
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஒரு பையன் ஒரு பெண்ணின் முகத்தைப் உற்றுப் பார்க்கிறான் என்று வையுங்கள். அடுத்து அவன் பார்வை வேறு இடம் நோக்கிப் பாயும் என்பதற்கு முன்னே, ஒருநொடியில் அவளின் கை மாராப்பை சரிசெய்ய விரைகிறது என்றால் ....அத்தருணம்தான்...அப்போதுதான், என்பது என் கருத்து.
[நான் வெறும் கத்துக்குட்டிங்க, யினியவன் போன்ற வல்லுனர்களிடம் இருந்து வேறு நல்ல பதில்கள்/கருத்துகள் வரும் என்று நம்புவோமாக.]
இது ரொம்ப பழசு ஐயா ...... இப்போவெல்லாம் வெளிநாடுகளில் போராட்டம் என்று சொல்லிக்கிட்டு நடுத்தெருவில் மேலாடை இல்லாமல் நிற்கிறார்கள்..
Re: ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ?
"நீங்க கர்ப்பமா இருக்கீங்க" என்று மருத்துவர் சொல்லும்போது என்பது எனது கருத்து.
Re: ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ?
ராஜா wrote:"நீங்க கர்ப்பமா இருக்கீங்க" என்று மருத்துவர் சொல்லும்போது என்பது எனது கருத்து.
Guest- Guest
Re: ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ?
புரட்சி wrote:ராஜா wrote:"நீங்க கர்ப்பமா இருக்கீங்க" என்று மருத்துவர் சொல்லும்போது என்பது எனது கருத்து.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஒரு பெண் எப்பொழுது தனது பெண்மையை உணர்கிறாள் ?
அய்யா கத்து குட்டின்னா அப்பDr.சுந்தரராஜ் தயாளன் wrote:[நான் வெறும் கத்துக்குட்டிங்க, யினியவன் போன்ற வல்லுனர்களிடம் இருந்து வேறு நல்ல பதில்கள்/கருத்துகள் வரும் என்று நம்புவோமாக.]
நாங்க வெத்துக் குட்டி அய்யா...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» பெண்மையை மதிப்பார்களா பெண் டாக்டர்கள்?
» விந்து தானம் செய்த நபரை காதலித்து தனது 3 ஆவது கணவராக்கிய பெண்
» தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
» பெண்மையை மதிப்போம்
» பெண்மையை போற்றுவோம்- புதுக்கவிதை
» விந்து தானம் செய்த நபரை காதலித்து தனது 3 ஆவது கணவராக்கிய பெண்
» தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
» பெண்மையை மதிப்போம்
» பெண்மையை போற்றுவோம்- புதுக்கவிதை
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|