புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_m10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_m10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_m10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_m10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_m10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10 
4 Posts - 3%
Guna.D
சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_m10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_m10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_m10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_m10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_m10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_m10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_m10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10 
4 Posts - 3%
Guna.D
சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_m10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_m10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்.....


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 27, 2012 4:48 pm



கரைந்து காணாமல்
போவதற்குரிய அத்துனை
சாத்தியங்களையும்
கற்றுக் கொண்டன
சொற்கள்.

உங்களின்
கவிதைகளிலிருந்தும்
கட்டுரைகளிலிருந்தும்
சிறுகதைகளிலிருந்தும்
நாவல்களிலிருந்தும்
எப்பொழுது வேண்டுமானாலும்
சொற்கள் காணாமல்
போககூடும்.






நீங்கள் குறிப்பிடும்
கலை என்கிற மாபெரும்
ஆவணங்களிருந்து
உதிர்ந்த சொற்கள்
எல்லாவற்றையும் வெறும்
காகிதங்களாக மாற்றக்கூடும்.

உங்களின் கதைக்குள்
இருக்கும் கதைப்பாத்திரங்கள்
காகிதம் முழுக்க
நிரம்பியிருக்கும்
சொற்கூட்ட்ங்களை
விழுங்க முயற்சிக்கும்
தருணத்தில் தங்களின் படைப்புலகம்
சிதையத்துவங்கும்.


உங்கள் நாவலின்
எதிர் உருவாக்கங்களும்
முரண் பாத்திரப்படைப்புகளும்
இழந்த அறங்களை சொற்சிதைவிலிருந்து
மீண்டும் பெற்று
உங்களின் அறத்திற்கு எதிராக
எல்லாம் வன்முறைகளையும்
நிகழ்த்தக்கூடும்.

நீங்கள் புதைத்து வைத்திருக்கும்
கதையின் மையத்தைத் திருடும் சொற்கள்
அதைக் கதையின் தொடக்கத்தில்
புனைந்து
உங்கள் கதையின் வலிமையை
உடைக்கக்கூடும்.

உங்கள் கட்டுரைகளில்
வலிந்து புகுத்தப்படும்
தத்துவங்களும் வியாக்கியானங்களும்
தமது சொற்களை பகிர்ந்துகொண்ட பிறகு
அர்த்தமற்ற ஒரு வாக்கியமாக
தேங்கிவிடக்கூடும்.

எல்லாமும் நிகழ்ந்துவிட்டபிறகு
வெறும் மௌனமும் வெறுமையும்
மீந்திருக்கும் ஒரு பிரதியை
மட்டும் உங்களிடம் கொடுத்திருக்கக்கூடும்
சொற்கள்.

சொற்களின்றி
எதைப் புனைவதென்ற
விரக்தியில்
மாபெரும் மௌனம்
அடர்ந்திருக்கும்
உங்களுக்குள்ளும்
உங்களுக்கு வெளியேயும்
காட்சிகளை உதிர்த்த
வெறும் ஓவியமாக.


நன்றி பாலச்சந்தர் ......

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Sep 27, 2012 5:06 pm

அருமை...


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 28, 2012 9:01 am

மிகவும் நன்று பூவென்....நன்றி பாலச்சந்தர் என்பதில் இருந்து இது பாலச்சந்தர் அவர்களின் கவிதை அல்லது அவரிடமிருந்து பெற்ற கவிதை என்றாகிறது.
ஆகவே இத்தகைய கவிதைகளை "இரசித்த கவிதைகள்" பகுதியில் பதிவதே சாலச்சிறந்தது புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 28, 2012 9:33 am

அய்யா இனி இந்த தவறு நேராமல் பார்த்து கொள்கிறேன் .....
நன்றி மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Fri Sep 28, 2012 12:14 pm

pooven wrote:அய்யா இனி இந்த தவறு நேராமல் பார்த்து கொள்கிறேன் .....
நன்றி மகிழ்ச்சி

சூப்பருங்க ஆறுதல்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 28, 2012 12:50 pm

மாத்தியாச்சு.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 28, 2012 1:41 pm

யினியவன் wrote:மாத்தியாச்சு.

நன்றி அண்ணா ......

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக