புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_m10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10 
60 Posts - 40%
heezulia
சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_m10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10 
44 Posts - 30%
Dr.S.Soundarapandian
சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_m10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_m10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_m10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_m10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_m10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_m10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10 
311 Posts - 50%
heezulia
சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_m10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10 
191 Posts - 31%
Dr.S.Soundarapandian
சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_m10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_m10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_m10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10 
21 Posts - 3%
prajai
சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_m10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_m10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10 
3 Posts - 0%
Barushree
சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_m10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_m10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_m10சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்..... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்.....


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 27, 2012 4:48 pm



கரைந்து காணாமல்
போவதற்குரிய அத்துனை
சாத்தியங்களையும்
கற்றுக் கொண்டன
சொற்கள்.

உங்களின்
கவிதைகளிலிருந்தும்
கட்டுரைகளிலிருந்தும்
சிறுகதைகளிலிருந்தும்
நாவல்களிலிருந்தும்
எப்பொழுது வேண்டுமானாலும்
சொற்கள் காணாமல்
போககூடும்.






நீங்கள் குறிப்பிடும்
கலை என்கிற மாபெரும்
ஆவணங்களிருந்து
உதிர்ந்த சொற்கள்
எல்லாவற்றையும் வெறும்
காகிதங்களாக மாற்றக்கூடும்.

உங்களின் கதைக்குள்
இருக்கும் கதைப்பாத்திரங்கள்
காகிதம் முழுக்க
நிரம்பியிருக்கும்
சொற்கூட்ட்ங்களை
விழுங்க முயற்சிக்கும்
தருணத்தில் தங்களின் படைப்புலகம்
சிதையத்துவங்கும்.


உங்கள் நாவலின்
எதிர் உருவாக்கங்களும்
முரண் பாத்திரப்படைப்புகளும்
இழந்த அறங்களை சொற்சிதைவிலிருந்து
மீண்டும் பெற்று
உங்களின் அறத்திற்கு எதிராக
எல்லாம் வன்முறைகளையும்
நிகழ்த்தக்கூடும்.

நீங்கள் புதைத்து வைத்திருக்கும்
கதையின் மையத்தைத் திருடும் சொற்கள்
அதைக் கதையின் தொடக்கத்தில்
புனைந்து
உங்கள் கதையின் வலிமையை
உடைக்கக்கூடும்.

உங்கள் கட்டுரைகளில்
வலிந்து புகுத்தப்படும்
தத்துவங்களும் வியாக்கியானங்களும்
தமது சொற்களை பகிர்ந்துகொண்ட பிறகு
அர்த்தமற்ற ஒரு வாக்கியமாக
தேங்கிவிடக்கூடும்.

எல்லாமும் நிகழ்ந்துவிட்டபிறகு
வெறும் மௌனமும் வெறுமையும்
மீந்திருக்கும் ஒரு பிரதியை
மட்டும் உங்களிடம் கொடுத்திருக்கக்கூடும்
சொற்கள்.

சொற்களின்றி
எதைப் புனைவதென்ற
விரக்தியில்
மாபெரும் மௌனம்
அடர்ந்திருக்கும்
உங்களுக்குள்ளும்
உங்களுக்கு வெளியேயும்
காட்சிகளை உதிர்த்த
வெறும் ஓவியமாக.


நன்றி பாலச்சந்தர் ......

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Sep 27, 2012 5:06 pm

அருமை...


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 28, 2012 9:01 am

மிகவும் நன்று பூவென்....நன்றி பாலச்சந்தர் என்பதில் இருந்து இது பாலச்சந்தர் அவர்களின் கவிதை அல்லது அவரிடமிருந்து பெற்ற கவிதை என்றாகிறது.
ஆகவே இத்தகைய கவிதைகளை "இரசித்த கவிதைகள்" பகுதியில் பதிவதே சாலச்சிறந்தது புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 28, 2012 9:33 am

அய்யா இனி இந்த தவறு நேராமல் பார்த்து கொள்கிறேன் .....
நன்றி மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Fri Sep 28, 2012 12:14 pm

pooven wrote:அய்யா இனி இந்த தவறு நேராமல் பார்த்து கொள்கிறேன் .....
நன்றி மகிழ்ச்சி

சூப்பருங்க ஆறுதல்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 28, 2012 12:50 pm

மாத்தியாச்சு.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 28, 2012 1:41 pm

யினியவன் wrote:மாத்தியாச்சு.

நன்றி அண்ணா ......

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக