புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_lcapதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_voting_barதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_rcap 
61 Posts - 47%
heezulia
தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_lcapதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_voting_barதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_rcap 
38 Posts - 29%
mohamed nizamudeen
தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_lcapதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_voting_barதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_lcapதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_voting_barதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_lcapதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_voting_barதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_lcapதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_voting_barதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_rcap 
3 Posts - 2%
prajai
தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_lcapதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_voting_barதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_lcapதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_voting_barதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_lcapதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_voting_barதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_lcapதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_voting_barதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_lcapதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_voting_barதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_rcap 
176 Posts - 41%
heezulia
தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_lcapதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_voting_barதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_rcap 
174 Posts - 40%
mohamed nizamudeen
தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_lcapதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_voting_barதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_lcapதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_voting_barதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_rcap 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_lcapதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_voting_barதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_rcap 
9 Posts - 2%
prajai
தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_lcapதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_voting_barதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_lcapதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_voting_barதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_lcapதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_voting_barதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_lcapதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_voting_barதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_lcapதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_voting_barதமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Sep 27, 2012 7:52 am

சிவபூசை, அடியார் பூசை, குரு பூசை ஆகிய வழிபாடுகளுக்கு எத்துணைப் பயன் உண்டோ அத்துணைப் பயன் திருமுறை வழிபாட்டிற்கும் பாராயணத்துக்கும் உண்டென்பர் பெரியோர். சீலம், நோன்பு, செறிவு, அறிவு எனப் பல படிகளாக வகுத்துச் செய்யப்படும் வழிபாட்டினைத் தவிர உயிர்கள் உய்தி பெறுவதற்கு வேறு சாதனம் இல்லை என்பது சைவ நூல் துணிபு. இறைவனது திருவருளாகிய சிவஅறிவும் ஒன்றினால்தான் அப்பெருமானை உள்ளவாறு உணர்ந்து வழிபடுதல் கூடும். இறைவன் அருளிய திருவருள் அறிவால் அம்முதல்வனை வழிபடும் பதிகப்பெருவழியினை அமைத்துத் தந்த சிவஅறிவர்களாகிய திருவருட்செல்வர்கள் அனைவரும் பொறிவாயில் ஐந்தவித்தானாகிய இறைவன் அறிவுறுத்த பொய்தீர் ஒழுக்க நெறி நின்ற செம்புலச் செல்வர்கள். ஆகவே, அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய திருமுறைகள் யாவும் உயர்ந்த அறிவுநூல்களாகத் திகழ்கின்றன.

இத்தகைய சைவத் திருமுறைகள் பன்னிரண்டையும் “காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி” ஓதலும், பிறரை ஓதும்படிச் செய்தலும், பிறர் சொல்லத் தாம் கேட்டலும், பிறரை கேட்கும்படி தூண்டுதலும், அறிவு நூல்களாகிய இவற்றின் பொருள் நலன்களை இடைவிடாது சிந்தித்தலும் என ஐந்து வகையாலும் பயின்று வழிபடுதல் வேண்டும் என்று உணர்த்தியுள்ளனர் பெரியோர்.
“ஞானத்தால் தொழுவார்கள் தொழக்கண்டு, ஞானத்தால் உனை நானும் தொழுவனே” என்றவாறு சிவஅறிவு பெற்ற பெரியோர்கள் அருளிய திருமுறைகளை சாதனமாகக் கொண்டு எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டுப்போற்றும் முறை ஞானபூசையென நூலகளால் பாராட்டப் பெறுகின்றது. இந்த உண்மை,
ஞான நூல்தனை யோதல்; ஓதுவித்தல்
நற்பொருளைக் கேட்பித்தல், தான் கேட்டல், நன்கு
ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும்
இறைவனடி அடைவிக்கும் எழில்ஞான பூசை

என்ற அருள்நந்தி சிவாச்சாரிய சுவாமிகளின் பொருள் பொதிந்த பொன்னுரையால் தெளியலாம்.

திருமுறைகளை அருளியவர்கள் யாவரும் நிறைமொழி மாந்தர்கள். இவர்கள் வரலாற்றினால் திருமுறைகள் யாவும் மறைமொழிகளாகிய தமிழ் மந்திரங்கள் என்பது தெளிவாகும். தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது என்னும் பொருளுடையது என்று கூறுவர் பெரியோர். இத்திருமுறைகளை அன்பினால் ஓதியுணரும் இயல்புடையோர், இவ்வுலக வாழ்வில் நேரும் எல்லாத் தீங்குகளும் நீங்கி எல்லாவித நலன்களையும் பெற்று இன்புறுவர் என்பது ஆன்றோர்களின் அநுபவம்.
இம்மை யேதரும் சோறும் கூறையும்
ஏத்தலும் இடர் கெடலுமாம்
அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே

என்ற திருவாக்கால் அறியலாம்.
(நன்றி: பேராசிரியர்.ந.சுப்பு ரெட்டியார் எழுதிய சைவ சமய விளக்கு புத்தகம்)


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 27, 2012 8:15 am

நன்று சாமி மகிழ்ச்சி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Sep 27, 2012 10:21 am

இனிய பகிர்வுக்கு நன்றி சாமி,

தொடருங்கள் உங்களின் சேவையை...





சதாசிவம்
தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Sep 27, 2012 4:31 pm

சாமி wrote: திருமுறைகளை அருளியவர்கள் யாவரும் நிறைமொழி மாந்தர்கள். இவர்கள் வரலாற்றினால் திருமுறைகள் யாவும் மறைமொழிகளாகிய தமிழ் மந்திரங்கள் என்பது தெளிவாகும். தமிழ் மந்திரம் என்பது, தம்மைப் பயில்வாரைப் போற்றிக் காப்பது என்னும் பொருளுடையது என்று கூறுவர் பெரியோர்.

அருமை சாமி !!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக