Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேள்வி நான்! பதில் நீங்கள்! -2
+2
பூவன்
balakarthik
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கேள்வி நான்! பதில் நீங்கள்! -2
First topic message reminder :
**இன்றைய இளைய தலைமுறையினருக்கு பத்திரிக்கை புத்தகம் போன்றவை படிக்கும் படிக்கும் பழக்கம் இருக்கிறதா?
**பள்ளியில் பிள்ளைகளை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்ற சட்டம் சரியா பள்ளி பிள்ளைகளுக்கு பொறுப்பு தெரிகிற வயசில்லை என்பதால்தான் பயத்தை கேபிடலைஸ் செய்தார்கள் அதையும் இப்பொழுது நீக்கிவிட்டால் அவர்களின் எதிகாலம் எப்படி இருக்கும்?
**மாற்றங்கள் தாமாக நிகழ்கின்றனவா, அல்லது அவைகளை நிகழ்த்த யாராவது புரட்சிச் சிந்தனை உள்ளவர்கள் தேவையா?
**காவல்துறையும், நீதித் துறையும் தண்டிக்க மட்டுமில்லை. குற்றங்கள் தடுக்கப்படத்தான்னு எல்லாம் சினிமாவில வசனங்கள் கேட்கிறோமே, அது சாத்தியமா
போதும் இதுக்கு மேல யாரையும் சோதிக்கவிரும்பல
**இன்றைய இளைய தலைமுறையினருக்கு பத்திரிக்கை புத்தகம் போன்றவை படிக்கும் படிக்கும் பழக்கம் இருக்கிறதா?
**பள்ளியில் பிள்ளைகளை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்ற சட்டம் சரியா பள்ளி பிள்ளைகளுக்கு பொறுப்பு தெரிகிற வயசில்லை என்பதால்தான் பயத்தை கேபிடலைஸ் செய்தார்கள் அதையும் இப்பொழுது நீக்கிவிட்டால் அவர்களின் எதிகாலம் எப்படி இருக்கும்?
**மாற்றங்கள் தாமாக நிகழ்கின்றனவா, அல்லது அவைகளை நிகழ்த்த யாராவது புரட்சிச் சிந்தனை உள்ளவர்கள் தேவையா?
**காவல்துறையும், நீதித் துறையும் தண்டிக்க மட்டுமில்லை. குற்றங்கள் தடுக்கப்படத்தான்னு எல்லாம் சினிமாவில வசனங்கள் கேட்கிறோமே, அது சாத்தியமா
போதும் இதுக்கு மேல யாரையும் சோதிக்கவிரும்பல
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கேள்வி நான்! பதில் நீங்கள்! -2
அடிக்காத ஆசிரியரிடம் படித்திருந்தால் அவர்கள் பெரிய ஆளாக வந்திருப்பார்கள் என்று எண்ணுகிறீர்களா தல ?சிவா wrote:ஆசிரியரின் அடி தாங்க முடியாமல் என்னுடன் படித்த ஒருசில மாணவர்கள் பள்ளிக்கே முழுக்குப் போட்ட சம்பவங்களும் நடந்துள்ளது ரமேஷ்குமார்! இதுபோன்ற காட்டுமிராண்டித் தனத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தது தவறா? (இது சிறந்த ஆசிரியர்களுக்குப் பொருந்தாது, ஆனால் அனைவருமே சிறந்த ஆசிரியர்கள் அல்லர்)
கண்டிப்பாக இருக்காது என நான் சொல்லுகிறேன் குறைந்தது 9 ஆம் வகுப்பு வரைக்கும் பாஸ் பண்ணியிருப்பார்கள் பிறகு 10 ஆவது போதுதேர்வோடு அவர்களின் கல்வி முடிந்து போயிருக்கும். இதற்கும் அவர்கள் படிப்புக்கு முழுக்கு போட்டதற்கும் எந்தவொரு வித்தியாசமமும் இல்லை.
Re: கேள்வி நான்! பதில் நீங்கள்! -2
சிவா wrote:ஆசிரியரின் அடி தாங்க முடியாமல் என்னுடன் படித்த ஒருசில மாணவர்கள் பள்ளிக்கே முழுக்குப் போட்ட சம்பவங்களும் நடந்துள்ளது ரமேஷ்குமார்! இதுபோன்ற காட்டுமிராண்டித் தனத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தது தவறா?
(இது சிறந்த ஆசிரியர்களுக்குப் பொருந்தாது, ஆனால் அனைவருமே சிறந்த ஆசிரியர்கள் அல்லர்)
வருத்தப்படவேண்டிய உண்மைத்தான் ஆனால் எல்லாநேரத்திலும் அன்பு மட்டும் போதாது சில சமயம் கண்டிப்பும் அவசியமே இன்னைக்கு அடிக்கிறது தப்புன்னு சட்டம் போட்டாச்சு நாளைக்கு திட்டுறதும் தப்புன்னு சட்டம் போடுவாங்க அப்புறம் அட்வைஸ் பண்ணகூடாது அதுனால பசங்க வருத்தபடுராங்கனு சட்டம் போடுவாங்க இப்படியே போச்சுனா கரச்பாண்டேன்ஸ் கொர்ச்மாதிரி ஸ்கூலும் ஆகிடும் எல்லாம் வீட்டிலையே படிசுக்கவேண்டியதுதான் ஆசிரியர் இல்லாமையே
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கேள்வி நான்! பதில் நீங்கள்! -2
balakarthik wrote: **இன்றைய இளைய தலைமுறையினருக்கு பத்திரிக்கை புத்தகம் போன்றவை படிக்கும் படிக்கும் பழக்கம் இருக்கிறதா?
இருக்கு பாலா - ப்ளேபாய், டெபோனேர்...
**பள்ளியில் பிள்ளைகளை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்ற சட்டம் சரியா பள்ளி பிள்ளைகளுக்கு பொறுப்பு தெரிகிற வயசில்லை என்பதால்தான் பயத்தை கேபிடலைஸ் செய்தார்கள் அதையும் இப்பொழுது நீக்கிவிட்டால் அவர்களின் எதிகாலம் எப்படி இருக்கும்?
பசங்க படிக்கிற அந்த புத்தகங்களை ஆசிரியருக்கும் காமிச்சா ஏன் பாலா அவங்க அடிக்க போறாங்க - புக்க வேணா அடிச்சிட்டு போயிடுவாங்க...
**மாற்றங்கள் தாமாக நிகழ்கின்றனவா, அல்லது அவைகளை நிகழ்த்த யாராவது புரட்சிச் சிந்தனை உள்ளவர்கள் தேவையா?
நாம ஆணியே புடுங்க வேண்டாம் - ஒண்ணுமே செய்யாம இருந்தா இருக்கற எல்லாமே மாறிடும் நம்மள விட்டு...
**காவல்துறையும், நீதித் துறையும் தண்டிக்க மட்டுமில்லை. குற்றங்கள் தடுக்கப்படத்தான்னு எல்லாம் சினிமாவில வசனங்கள் கேட்கிறோமே, அது சாத்தியமா
மால் வெட்டுறதை, வாங்குறதை நிறுத்தினா சாத்தியம் தான்...
போதும் இதுக்கு மேல யாரையும் சோதிக்கவிரும்பல
பெரிய சோதிடரோ நீங்க?
அய்யா சாமி என்ன அடிக்க கூட்டமா கெளம்பிடாதீங்க...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கேள்வி நான்! பதில் நீங்கள்! -2
ராஜா wrote:அடிக்காத ஆசிரியரிடம் படித்திருந்தால் அவர்கள் பெரிய ஆளாக வந்திருப்பார்கள் என்று எண்ணுகிறீர்களா தல ?சிவா wrote:ஆசிரியரின் அடி தாங்க முடியாமல் என்னுடன் படித்த ஒருசில மாணவர்கள் பள்ளிக்கே முழுக்குப் போட்ட சம்பவங்களும் நடந்துள்ளது ரமேஷ்குமார்! இதுபோன்ற காட்டுமிராண்டித் தனத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தது தவறா? (இது சிறந்த ஆசிரியர்களுக்குப் பொருந்தாது, ஆனால் அனைவருமே சிறந்த ஆசிரியர்கள் அல்லர்)
கண்டிப்பாக இருக்காது என நான் சொல்லுகிறேன் குறைந்தது 9 ஆம் வகுப்பு வரைக்கும் பாஸ் பண்ணியிருப்பார்கள் பிறகு 10 ஆவது போதுதேர்வோடு அவர்களின் கல்வி முடிந்து போயிருக்கும். இதற்கும் அவர்கள் படிப்புக்கு முழுக்கு போட்டதற்கும் எந்தவொரு வித்தியாசமமும் இல்லை.
அதாவது உயர்ந்தோருக்கு தாழ்தோரின் தலை மட்டுமே தெரியும் அதனால் அவர்கள் தலையில் குட்டினாலும் அது ஆசிவாதம்போல் தலைவணங்கி ஏற்றுகொண்டால் தறுதலையாக உள்ளவர்கள் நாளை தலைசிறந்த தலைவர்களாக தலைதூகலாமுனு சொல்றிங்களா தல
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கேள்வி நான்! பதில் நீங்கள்! -2
நானும் ஆசிரியர்களிடம் அடி வாங்கியிருக்கிறேன் அண்ணா ஒரு நாளும் அவர்கள் என்னை தேவை இல்லாமல் அடித்தது இல்லை அவர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்யாத பொழுதும் அவர்கள் பேச்சை கேட்காமல் வகுப்பறையில் பேசி கொண்டிருக்கும் போது தான் தண்டித்து இருக்கிறார்கள்...இப்பொழுது எல்லாம் மாணவர்களுக்கு ஆசிரியரை கண்டால் பயம் கலந்த மரியாதைக்கு பதில் சற்று ஏளனமாக பார்க்கும் காலம் வந்து விட்டது.இத செய்யாம போன என்ன பண்ணிருவான் என்கிற எண்ணம் தான்,முன்பு எல்லாம் ஆகா இன்று இதை செய்யாமல் போனால் அடிப்பாரே என்ற பயத்திலாவது கொடுத்த வேலையை செய்வோம்.இப்பொழுது அவர்கள் காது படவே புனை பெயர் சொல்லி அழைப்பதும் வேடிக்கையாக சிரிப்பதும் அவர்களை எரிச்சல் படுத்துவதும் நடக்கிறது.அனைத்து ஆசிரியர்களும் சிறந்தவர்களும் அல்ல ஆனால் சிறந்த அசிரியர்கள் கூட சிறப்பாக செயல் படுவதில்லை மாணவர்களின் செயலாலும் அவர்களின் நடைமுறைகளாளும்...சிவா wrote:ஆசிரியரின் அடி தாங்க முடியாமல் என்னுடன் படித்த ஒருசில மாணவர்கள் பள்ளிக்கே முழுக்குப் போட்ட சம்பவங்களும் நடந்துள்ளது ரமேஷ்குமார்! இதுபோன்ற காட்டுமிராண்டித் தனத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தது தவறா?
(இது சிறந்த ஆசிரியர்களுக்குப் பொருந்தாது, ஆனால் அனைவருமே சிறந்த ஆசிரியர்கள் அல்லர்)
[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கேள்வி நான்! பதில் நீங்கள்! -2
யினியவன் wrote:என்னாச்சு பாலா நீங்க முன்னாடி போட்ட பின்னூட்டத்த காணோம்?
அது முன்னாடி போட்டதால பின்னாடி இருக்கு அண்ணா .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கேள்வி நான்! பதில் நீங்கள்! -1
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
» கேள்வி -பதில்
» கேள்வி - பதில்...!!
» கேள்வி -பதில் .
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
» கேள்வி -பதில்
» கேள்வி - பதில்...!!
» கேள்வி -பதில் .
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|