Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 12:51 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Barushree | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேள்வி நான்! பதில் நீங்கள்! -2
+2
பூவன்
balakarthik
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கேள்வி நான்! பதில் நீங்கள்! -2
**இன்றைய இளைய தலைமுறையினருக்கு பத்திரிக்கை புத்தகம் போன்றவை படிக்கும் படிக்கும் பழக்கம் இருக்கிறதா?
**பள்ளியில் பிள்ளைகளை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்ற சட்டம் சரியா பள்ளி பிள்ளைகளுக்கு பொறுப்பு தெரிகிற வயசில்லை என்பதால்தான் பயத்தை கேபிடலைஸ் செய்தார்கள் அதையும் இப்பொழுது நீக்கிவிட்டால் அவர்களின் எதிகாலம் எப்படி இருக்கும்?
**மாற்றங்கள் தாமாக நிகழ்கின்றனவா, அல்லது அவைகளை நிகழ்த்த யாராவது புரட்சிச் சிந்தனை உள்ளவர்கள் தேவையா?
**காவல்துறையும், நீதித் துறையும் தண்டிக்க மட்டுமில்லை. குற்றங்கள் தடுக்கப்படத்தான்னு எல்லாம் சினிமாவில வசனங்கள் கேட்கிறோமே, அது சாத்தியமா
போதும் இதுக்கு மேல யாரையும் சோதிக்கவிரும்பல
**பள்ளியில் பிள்ளைகளை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்ற சட்டம் சரியா பள்ளி பிள்ளைகளுக்கு பொறுப்பு தெரிகிற வயசில்லை என்பதால்தான் பயத்தை கேபிடலைஸ் செய்தார்கள் அதையும் இப்பொழுது நீக்கிவிட்டால் அவர்களின் எதிகாலம் எப்படி இருக்கும்?
**மாற்றங்கள் தாமாக நிகழ்கின்றனவா, அல்லது அவைகளை நிகழ்த்த யாராவது புரட்சிச் சிந்தனை உள்ளவர்கள் தேவையா?
**காவல்துறையும், நீதித் துறையும் தண்டிக்க மட்டுமில்லை. குற்றங்கள் தடுக்கப்படத்தான்னு எல்லாம் சினிமாவில வசனங்கள் கேட்கிறோமே, அது சாத்தியமா
போதும் இதுக்கு மேல யாரையும் சோதிக்கவிரும்பல
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கேள்வி நான்! பதில் நீங்கள்! -2
balakarthik wrote: **இன்றைய இளைய தலைமுறையினருக்கு பத்திரிக்கை புத்தகம் போன்றவை படிக்கும் படிக்கும் பழக்கம் இருக்கிறதா?
பழக்கம் இருக்கிறது ஆனால் புத்தக புழுக்களாக அல்ல , இணையத்தில் மட்டுமே இணைந்து ..
**பள்ளியில் பிள்ளைகளை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்ற சட்டம் சரியா பள்ளி பிள்ளைகளுக்கு பொறுப்பு தெரிகிற வயசில்லை என்பதால்தான் பயத்தை கேபிடலைஸ் செய்தார்கள் அதையும் இப்பொழுது நீக்கிவிட்டால் அவர்களின் எதிகாலம் எப்படி இருக்கும்?
ஆசிரியர் அடிக்கும் காலம் போய் விட்டது மாணவர்கள் அடிக்கும் காலம் ஆகிவிட்டது ...
**மாற்றங்கள் தாமாக நிகழ்கின்றனவா, அல்லது அவைகளை நிகழ்த்த யாராவது புரட்சிச் சிந்தனை உள்ளவர்கள் தேவையா?
எப்படி உருவானாலும் மாறுபவர்கள் மனதை பொருத்தது ...
**காவல்துறையும், நீதித் துறையும் தண்டிக்க மட்டுமில்லை. குற்றங்கள் தடுக்கப்படத்தான்னு எல்லாம் சினிமாவில வசனங்கள் கேட்கிறோமே, அது சாத்தியமா
குற்றங்களை தடுகிறார்களோ இல்லையோ , குற்றம் ஏற்படுத்தாமல் இருந்தால் சரி ......
போதும் இதுக்கு மேல யாரையும் சோதிக்கவிரும்பல
சோதித்தாலும் சாதிப்போம் .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கேள்வி நான்! பதில் நீங்கள்! -2
அருமை பூவென் சோதனையிலும் சாதித்ததற்கு
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கேள்வி நான்! பதில் நீங்கள்! -2
balakarthik wrote:அருமை பூவென் சோதனையிலும் சாதித்ததற்கு
இந்த கேள்விகள் எல்லாம் யாராவது செய்த சோதனையா இல்லை நீங்கள் செய்த சாதனையா ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கேள்வி நான்! பதில் நீங்கள்! -2
pooven wrote:இந்த கேள்விகள் எல்லாம் யாராவது செய்த சோதனையா இல்லை நீங்கள் செய்த சாதனையா ...
சோதிப்பது தேவகுணம் சாதிப்பது மனித பலம் நான் சோதிப்பவனும் அல்ல சாதிப்பவனும் அல்ல
என் கடன் கோர்த்துவிட்டு வேடிக்கைபார்ப்பதே
- இவன் நாராயணா நாராயணா நாரதர் கழகம் ஓமன் கிளை
Last edited by balakarthik on Wed Sep 26, 2012 6:38 pm; edited 3 times in total
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கேள்வி நான்! பதில் நீங்கள்! -2
balakarthik wrote:pooven wrote:இந்த கேள்விகள் எல்லாம் யாராவது செய்த சோதனையா இல்லை நீங்கள் செய்த சாதனையா ...
சோதிப்பது தேவகுணம் சாதிப்பது மனித பலம் நான் சோதிப்பவனும் அல்ல சாதிப்பவனும் அல்லஎன் கடன் கோர்த்துவிட்டு வேடிக்கைபார்ப்பதே
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கேள்வி நான்! பதில் நீங்கள்! -2
*இன்றைய இளைய தலைமுறையினருக்கு பத்திரிக்கை புத்தகம் போன்றவை படிக்கும் படிக்கும் பழக்கம் இருக்கிறதா?
கிராமப் பகுதிகளில் உள்ள இளையோருக்கு பத்திரிக்கை, புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இன்னும் உள்ளது. யாரெல்லாம் இணையம் பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு இப்பழக்கம் சிறிதும் இல்லை! காரணம் அவர்கள் பொறுமையாக அமர்ந்து எதையும் நிதானமாகப் படிக்கும் பழக்கம் இல்லாமல் போய்விட்டது! அனைத்திலுமே அவசரத் தேடல்கள் மட்டுமே உள்ளது.
**பள்ளியில் பிள்ளைகளை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்ற சட்டம் சரியா பள்ளி பிள்ளைகளுக்கு பொறுப்பு தெரிகிற வயசில்லை என்பதால்தான் பயத்தை கேபிடலைஸ் செய்தார்கள் அதையும் இப்பொழுது நீக்கிவிட்டால் அவர்களின் எதிகாலம் எப்படி இருக்கும்?
அடித்தால் மட்டுமே ஒரு குழந்தை படிக்கும், அடித்தால் தான் அடங்கி நடப்பான் என்பது எவ்வளவு தூரம் அபத்தமானது என்பது அனைவருக்குமே தெரியும். இதனால் மாணவர்கள் மீது அன்பு செலுத்தி அவர்களை ஊக்கப்படுத்துவதற்கு இச்சட்டம் துணைபுரியும். ஆங்காங்கே சில தறுதலைகள் தலைதூக்கிக் கொண்டுதான் இருக்கும். அவர்களைப் புறந்தள்ளி நல்ல மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்கள் தயக்கம் காட்டக் கூடாது.
**மாற்றங்கள் தாமாக நிகழ்கின்றனவா, அல்லது அவைகளை நிகழ்த்த யாராவது புரட்சிச் சிந்தனை உள்ளவர்கள் தேவையா?
மாற்றங்கள் தானாகத்தான் நிகழ்கின்றது. ஆனால் அந்த மாற்றம் உருவாகும் நேரத்தில் புரட்சி சிந்தனை உள்ளவர் ஒரு தீக்குச்சியை உரசினால் அது அனைத்து மக்களிடமும் பற்றிக் கொண்டு போராட்டமாக வெடிக்கிறது! எனவே மாற்றங்கள் நிகழ்வதற்கு புரட்சி சிந்தனை உள்ளவர் மிகவும் அவசியமாகிறார்!
**காவல்துறையும், நீதித் துறையும் தண்டிக்க மட்டுமில்லை. குற்றங்கள் தடுக்கப்படத்தான்னு எல்லாம் சினிமாவில வசனங்கள் கேட்கிறோமே, அது சாத்தியமா?
கிராமங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்யக் கூடாது என்று சட்டம் இயற்றி உள்ளார்கள்,. ஆனால் அதே கட்டப்பஞ்சாயத்து இன்று காவல் நிலையத்திலும், நீதிமன்றத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் இவர்கள் என்னத்தைச் செய்யப் போகிறார்கள் என்ற விரக்தியே எஞ்சி நிற்கிறது!
கிராமப் பகுதிகளில் உள்ள இளையோருக்கு பத்திரிக்கை, புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இன்னும் உள்ளது. யாரெல்லாம் இணையம் பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு இப்பழக்கம் சிறிதும் இல்லை! காரணம் அவர்கள் பொறுமையாக அமர்ந்து எதையும் நிதானமாகப் படிக்கும் பழக்கம் இல்லாமல் போய்விட்டது! அனைத்திலுமே அவசரத் தேடல்கள் மட்டுமே உள்ளது.
**பள்ளியில் பிள்ளைகளை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்ற சட்டம் சரியா பள்ளி பிள்ளைகளுக்கு பொறுப்பு தெரிகிற வயசில்லை என்பதால்தான் பயத்தை கேபிடலைஸ் செய்தார்கள் அதையும் இப்பொழுது நீக்கிவிட்டால் அவர்களின் எதிகாலம் எப்படி இருக்கும்?
அடித்தால் மட்டுமே ஒரு குழந்தை படிக்கும், அடித்தால் தான் அடங்கி நடப்பான் என்பது எவ்வளவு தூரம் அபத்தமானது என்பது அனைவருக்குமே தெரியும். இதனால் மாணவர்கள் மீது அன்பு செலுத்தி அவர்களை ஊக்கப்படுத்துவதற்கு இச்சட்டம் துணைபுரியும். ஆங்காங்கே சில தறுதலைகள் தலைதூக்கிக் கொண்டுதான் இருக்கும். அவர்களைப் புறந்தள்ளி நல்ல மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்கள் தயக்கம் காட்டக் கூடாது.
**மாற்றங்கள் தாமாக நிகழ்கின்றனவா, அல்லது அவைகளை நிகழ்த்த யாராவது புரட்சிச் சிந்தனை உள்ளவர்கள் தேவையா?
மாற்றங்கள் தானாகத்தான் நிகழ்கின்றது. ஆனால் அந்த மாற்றம் உருவாகும் நேரத்தில் புரட்சி சிந்தனை உள்ளவர் ஒரு தீக்குச்சியை உரசினால் அது அனைத்து மக்களிடமும் பற்றிக் கொண்டு போராட்டமாக வெடிக்கிறது! எனவே மாற்றங்கள் நிகழ்வதற்கு புரட்சி சிந்தனை உள்ளவர் மிகவும் அவசியமாகிறார்!
**காவல்துறையும், நீதித் துறையும் தண்டிக்க மட்டுமில்லை. குற்றங்கள் தடுக்கப்படத்தான்னு எல்லாம் சினிமாவில வசனங்கள் கேட்கிறோமே, அது சாத்தியமா?
கிராமங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்யக் கூடாது என்று சட்டம் இயற்றி உள்ளார்கள்,. ஆனால் அதே கட்டப்பஞ்சாயத்து இன்று காவல் நிலையத்திலும், நீதிமன்றத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் இவர்கள் என்னத்தைச் செய்யப் போகிறார்கள் என்ற விரக்தியே எஞ்சி நிற்கிறது!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: கேள்வி நான்! பதில் நீங்கள்! -2
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கேள்வி நான்! பதில் நீங்கள்! -2
balakarthik wrote: **இன்றைய இளைய தலைமுறையினருக்கு பத்திரிக்கை புத்தகம் போன்றவை படிக்கும் பழக்கம் இருக்கிறதா?
நிச்சயமாக இருக்கிறது அண்ணா...
**பள்ளியில் பிள்ளைகளை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்ற சட்டம் சரியா பள்ளி பிள்ளைகளுக்கு பொறுப்பு தெரிகிற வயசில்லை என்பதால்தான் பயத்தை கேபிடலைஸ் செய்தார்கள் அதையும் இப்பொழுது நீக்கிவிட்டால் அவர்களின் எதிகாலம் எப்படி இருக்கும்?
இது தவறான சட்டம் ஆசிரியர்களும் மனிதர்கள் தான் மாணவர்களை வழி படுத்தவே தண்டிக்கிறார்கள்...
**மாற்றங்கள் தாமாக நிகழ்கின்றனவா, அல்லது அவைகளை நிகழ்த்த யாராவது புரட்சிச் சிந்தனை உள்ளவர்கள் தேவையா?
மாற்றங்களை நிகழ்த்துவது தனி மனித சிந்தனையே ஆனாலும் காலத்தின் காரணத்தால் அனைவரிடத்திலும் பரவி விடுகிறது...
**காவல்துறையும், நீதித் துறையும் தண்டிக்க மட்டுமில்லை. குற்றங்கள் தடுக்கப்படத்தான்னு எல்லாம் சினிமாவில வசனங்கள் கேட்கிறோமே, அது சாத்தியமா
பதவிக்கும் பணத்திற்கும் ஆசை படாமல் பதவியின் மேல் மரியாதை வைத்து செயல்படுவர்கள் வரும் பொழுது சாத்தியமாகும்...
[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: கேள்வி நான்! பதில் நீங்கள்! -2
ஆசிரியரின் அடி தாங்க முடியாமல் என்னுடன் படித்த ஒருசில மாணவர்கள் பள்ளிக்கே முழுக்குப் போட்ட சம்பவங்களும் நடந்துள்ளது ரமேஷ்குமார்! இதுபோன்ற காட்டுமிராண்டித் தனத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தது தவறா?
(இது சிறந்த ஆசிரியர்களுக்குப் பொருந்தாது, ஆனால் அனைவருமே சிறந்த ஆசிரியர்கள் அல்லர்)
(இது சிறந்த ஆசிரியர்களுக்குப் பொருந்தாது, ஆனால் அனைவருமே சிறந்த ஆசிரியர்கள் அல்லர்)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கேள்வி நான்! பதில் நீங்கள்! -1
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
» கேள்வி -பதில்
» கேள்வி - பதில்...!!
» கேள்வி -பதில் .
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
» கேள்வி -பதில்
» கேள்வி - பதில்...!!
» கேள்வி -பதில் .
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|