Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போலீசாரை "கசக்கிப் பிழியும்' போராட்டங்கள்: பிரச்னைகளை தீர்க்க சாலைக்கு வரும் மக்கள் கூட்டம்
5 posters
Page 1 of 1
போலீசாரை "கசக்கிப் பிழியும்' போராட்டங்கள்: பிரச்னைகளை தீர்க்க சாலைக்கு வரும் மக்கள் கூட்டம்
அரசுக்கு எதிராக, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தி, எதிர்ப்பைக் காட்டிய காலம் மாறிப்போய், தங்களுடைய எதிர்ப்பையும், வீரத்தையும் காட்ட, சாலைகளில் வாகனங்களை மறித்து, போராட்டம் நடத்தும் மக்கள் கூட்டம் பெருகி விட்டது.ஐந்தாயிரம் மக்களை, 500 எண்ணிக்கை கொண்ட போலீசார், அடக்க நினைக்கும் முயற்சியில், போலீசாருக்கு கிடைப்பவை, அடி, உதை மட்டுமே.
மின் வெட்டு, விலை உயர்வு, குடிநீர் பிரச்னை என, போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், உயர் அதிகாரிகள், பகல், இரவு பாராமல், போலீசாரைக் கசக்கிப் பிழிகின்றனர்.அரசுத் துறைகளில் சவாலான துறையாகக் கருதப்படுவது, போலீஸ் துறை. பொதுமக்கள் அச்சமின்றி வாழ, எல்லையைப் பாதுகாக்கும் ராணுவத்தினரைப் போல, ஒவ்வொரு மாநிலத்திலும், பாதுகாப்புப் பணியில், போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.கொலை, கொள்ளை சம்பவங்களின் போது, சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டறிவது, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து உள்ளிட்டவை பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பணிகளில், மாநிலம் முழுவதும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுகின்றனர்.
சமீப காலமாக, போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. சாதாரண பிரச்னைக்கும், சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபடும் அளவுக்கு, மக்கள் படையெடுத்து வருகின்றனர். அவர்களை சமாளிக்க முடியாமல், போலீசார் திணறுகின்றனர். தமிழகத்தில், கடந்த, ஒரு மாதத்தில் மட்டும், 30க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான மறியல் போராட்டங்கள் நடந்துள்ளன.முல்லைப் பெரியாறு பிரச்னை, இம்மானுவேல் நினைவு தினம், கூடங்குள அணுமின் நிலையம், நபிகள் நாயகத்தை கேலியாக சித்தரித்த அமெரிக்க திரைப்படம், ராஜபக்ஷே இந்தியா வருகை, 14 மணி நேர மின்வெட்டு, டீசல் விலை உயர்வு, தற்கொலை சம்பவங்கள் உள்ளிட்ட பிரச்னைகளுக்காக, சாலையில் போராட்டம் நடத்தியதன் விளைவால், பல போலீசார் காயமடைந்தனர்.போராட்டக்காரர்களை சமாளிக்க முடியாமல், போலீசார் தடியடி நடத்தி விரட்டுகின்றனர்.
ஆளும் கட்சிக்கு எதிராக, எதிர்க் கட்சியினர் நடத்தும் போராட்டங்களின் போது, அவர்களை ஆயிரக்கணக்கில் கைது செய்து தங்க வைக்க, இடம் தேடியும், இரண்டு வேளைக்கான உணவு, குடிநீர் வழங்கியும், அதற்கான பணத்தை, எந்த நிதியில் இருந்து எடுப்பது என, தெரியாமல், அப்பாவிகளிடம் அடித்து பறிக்கும் கட்டாய சூழ்நிலைக்கும் போலீசார் தள்ளப்படுகின்றனர். சேலம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், பல்வேறு பிரச்னைகளுக்காக, பொதுமக்கள் சார்பில், போராட்டங்கள் வெடித்த வண்ணம் உள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல், போலீசார் தத்தளித்து வருகின்றனர்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:போராட்டம் என்பது, இப்போதைய நிலையில் சாதாரணமாகி விட்டது. பிரச்னையை பெரிதாக்கக் கூடாது என்பதற்காக, முடிந்தளவு சமாதானப் பேச்சு நடத்துகிறோம். அவ்வாறு கேட்காத பட்சத்தில், கூட்டத்தைக் கலைக்க வேண்டி உள்ளது.அப்போது, ஆயுதப்படையில் உள்ள இளம் போலீசார், ஆர்வமிகுதியில் அடித்து விடுகின்றனர்; இதனால், எங்களுக்கும் பாதிப்பு உள்ளது. ஆனால், அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. சமீப காலமாக, போராட்டம் என்ற பெயரில், சாலையை மறிக்கின்றனர். அவர்களை அப்புறப்படுத்துவதற்குள், உயர் அதிகாரிகள் எங்களை, கசக்கிப் பிழிகின்றனர். போலீஸ் துறையில் பணியாற்றுவது, மிகவும் சிரமமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
மின் வெட்டு, விலை உயர்வு, குடிநீர் பிரச்னை என, போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், உயர் அதிகாரிகள், பகல், இரவு பாராமல், போலீசாரைக் கசக்கிப் பிழிகின்றனர்.அரசுத் துறைகளில் சவாலான துறையாகக் கருதப்படுவது, போலீஸ் துறை. பொதுமக்கள் அச்சமின்றி வாழ, எல்லையைப் பாதுகாக்கும் ராணுவத்தினரைப் போல, ஒவ்வொரு மாநிலத்திலும், பாதுகாப்புப் பணியில், போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.கொலை, கொள்ளை சம்பவங்களின் போது, சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டறிவது, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து உள்ளிட்டவை பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பணிகளில், மாநிலம் முழுவதும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுகின்றனர்.
சமீப காலமாக, போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. சாதாரண பிரச்னைக்கும், சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபடும் அளவுக்கு, மக்கள் படையெடுத்து வருகின்றனர். அவர்களை சமாளிக்க முடியாமல், போலீசார் திணறுகின்றனர். தமிழகத்தில், கடந்த, ஒரு மாதத்தில் மட்டும், 30க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான மறியல் போராட்டங்கள் நடந்துள்ளன.முல்லைப் பெரியாறு பிரச்னை, இம்மானுவேல் நினைவு தினம், கூடங்குள அணுமின் நிலையம், நபிகள் நாயகத்தை கேலியாக சித்தரித்த அமெரிக்க திரைப்படம், ராஜபக்ஷே இந்தியா வருகை, 14 மணி நேர மின்வெட்டு, டீசல் விலை உயர்வு, தற்கொலை சம்பவங்கள் உள்ளிட்ட பிரச்னைகளுக்காக, சாலையில் போராட்டம் நடத்தியதன் விளைவால், பல போலீசார் காயமடைந்தனர்.போராட்டக்காரர்களை சமாளிக்க முடியாமல், போலீசார் தடியடி நடத்தி விரட்டுகின்றனர்.
ஆளும் கட்சிக்கு எதிராக, எதிர்க் கட்சியினர் நடத்தும் போராட்டங்களின் போது, அவர்களை ஆயிரக்கணக்கில் கைது செய்து தங்க வைக்க, இடம் தேடியும், இரண்டு வேளைக்கான உணவு, குடிநீர் வழங்கியும், அதற்கான பணத்தை, எந்த நிதியில் இருந்து எடுப்பது என, தெரியாமல், அப்பாவிகளிடம் அடித்து பறிக்கும் கட்டாய சூழ்நிலைக்கும் போலீசார் தள்ளப்படுகின்றனர். சேலம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், பல்வேறு பிரச்னைகளுக்காக, பொதுமக்கள் சார்பில், போராட்டங்கள் வெடித்த வண்ணம் உள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல், போலீசார் தத்தளித்து வருகின்றனர்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:போராட்டம் என்பது, இப்போதைய நிலையில் சாதாரணமாகி விட்டது. பிரச்னையை பெரிதாக்கக் கூடாது என்பதற்காக, முடிந்தளவு சமாதானப் பேச்சு நடத்துகிறோம். அவ்வாறு கேட்காத பட்சத்தில், கூட்டத்தைக் கலைக்க வேண்டி உள்ளது.அப்போது, ஆயுதப்படையில் உள்ள இளம் போலீசார், ஆர்வமிகுதியில் அடித்து விடுகின்றனர்; இதனால், எங்களுக்கும் பாதிப்பு உள்ளது. ஆனால், அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. சமீப காலமாக, போராட்டம் என்ற பெயரில், சாலையை மறிக்கின்றனர். அவர்களை அப்புறப்படுத்துவதற்குள், உயர் அதிகாரிகள் எங்களை, கசக்கிப் பிழிகின்றனர். போலீஸ் துறையில் பணியாற்றுவது, மிகவும் சிரமமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: போலீசாரை "கசக்கிப் பிழியும்' போராட்டங்கள்: பிரச்னைகளை தீர்க்க சாலைக்கு வரும் மக்கள் கூட்டம்
இப்போ தான் உறங்கியவர் எல்லாம் விழித்து இருக்கிறார்கள் .........
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: போலீசாரை "கசக்கிப் பிழியும்' போராட்டங்கள்: பிரச்னைகளை தீர்க்க சாலைக்கு வரும் மக்கள் கூட்டம்
காசு பிடுங்கும் போது நல்லா இருந்தாதா?
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: போலீசாரை "கசக்கிப் பிழியும்' போராட்டங்கள்: பிரச்னைகளை தீர்க்க சாலைக்கு வரும் மக்கள் கூட்டம்
மக்களின் எழுச்சியைப் பார்க்கும் பொது மகிழ்ச்சி.எனது பயம் என்னவென்றால் மக்களை யாரும் தவறான நோக்கத்திற்கு பயன்படுத்திவிடக் கூடாது .இது மக்களின் தவறு தான். சிறுப் பிரட்சனைலேயே கவனிக்காதது
[quote]பூவுக்குள் வண்டு நுழையும் வரை புகழ்ச்சி, நுழைந்தப் பின் எழுச்சியா?.
[quote]பூவுக்குள் வண்டு நுழையும் வரை புகழ்ச்சி, நுழைந்தப் பின் எழுச்சியா?.
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: போலீசாரை "கசக்கிப் பிழியும்' போராட்டங்கள்: பிரச்னைகளை தீர்க்க சாலைக்கு வரும் மக்கள் கூட்டம்
[quote="KARUR KAVIYANBAN"]மக்களின் எழுச்சியைப் பார்க்கும் பொது மகிழ்ச்சி.எனது பயம் என்னவென்றால் மக்களை யாரும் தவறான நோக்கத்திற்கு பயன்படுத்திவிடக் கூடாது .இது மக்களின் தவறு தான். சிறுப் பிரட்சனைலேயே கவனிக்காதது
இது ஒரு புரட்சி .....
பூவுக்குள் வண்டு நுழையும் வரை புகழ்ச்சி, நுழைந்தப் பின் எழுச்சியா?.
இது ஒரு புரட்சி .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: போலீசாரை "கசக்கிப் பிழியும்' போராட்டங்கள்: பிரச்னைகளை தீர்க்க சாலைக்கு வரும் மக்கள் கூட்டம்
போலீஸ் துறையில் பணியாற்றுவது, மிகவும் சிரமமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
ஒருவேல பல வருஷமா ஆசை ஆசையாக பாலும் நெய்யும் விட்டு வளர்த்த தொப்பை கரஞ்சிடுமோனு அச்சமோ என்னமோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: போலீசாரை "கசக்கிப் பிழியும்' போராட்டங்கள்: பிரச்னைகளை தீர்க்க சாலைக்கு வரும் மக்கள் கூட்டம்
கரையவில்லை என்றால் இனி குறைந்து தான் ஆகனும்....balakarthik wrote:போலீஸ் துறையில் பணியாற்றுவது, மிகவும் சிரமமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
ஒருவேல பல வருஷமா ஆசை ஆசையாக பாலும் நெய்யும் விட்டு வளர்த்த தொப்பை கரஞ்சிடுமோனு அச்சமோ என்னமோ
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Similar topics
» தமிழ்நாட்டில் அணிவகுக்கும் போராட்டங்கள்! - பிரச்னைகளைத் தீர்க்க முன்வருமா அரசு?
» போலீசாரை கட்டி வைத்து உதைத்த கிராம மக்கள்
» அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.
» மக்கள் பிரச்சனையை தீர்க்க எம்.எல்.ஏக்களின் இ - மெயில் முகவரியை வெளியிட்ட விஜயகாந்த்
» மக்கள் பிரச்சனையை தீர்க்க எம்.எல்.ஏக்களின் இ - மெயில் முகவரியை வெளியிட்ட விஜயகாந்த்
» போலீசாரை கட்டி வைத்து உதைத்த கிராம மக்கள்
» அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.
» மக்கள் பிரச்சனையை தீர்க்க எம்.எல்.ஏக்களின் இ - மெயில் முகவரியை வெளியிட்ட விஜயகாந்த்
» மக்கள் பிரச்சனையை தீர்க்க எம்.எல்.ஏக்களின் இ - மெயில் முகவரியை வெளியிட்ட விஜயகாந்த்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|