ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்வி நான்! பதில் நீங்கள்! -1

+5
அருண்
யினியவன்
பூவன்
மாணிக்கம் நடேசன்
சிவா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 Empty கேள்வி நான்! பதில் நீங்கள்! -1

Post by சிவா Wed Sep 26, 2012 1:08 pm

* திரைப்படங்களை இப்பொழுதும் தியேட்டரில் சென்று பார்ப்பவர்களைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? (நீங்கள் திருட்டு விசிடியில் மட்டும் படம் பார்ப்பவர்களாக இருந்தால்)

* அரசியல்வாதிகளைப் பற்றிய உண்மைகளை சினிமாவில் தத்ரூபமாகக் காட்டினாலும் அதைப் பார்த்தவுடன் மறந்துவிடுகிறோம்? ஏன்?

* ஊழல் அரசியயல்வாதியின் பின்னால், தானைத் தலைவன் வாழ்க என்று கோஷமிட்டுச் செல்லும் மனிதர்களைப் பார்க்கும் பொழுது என்ன நினைப்பீர்கள்?

* டாஸ்மாக்கைப் போல் அனைத்து மெடிக்கல் கடைகளையும் அரசே ஏற்று நடத்தப் போகிறதாமே? இது நன்மை பயக்குமா?

* எந்த அரசுமே நிறைவேற்றாத மக்களின் தலையாயப் பிரச்சனை என்று எதைக் கருதுகிறீர்கள்?

* கல்வியில் அரசியல் தலையீடு ஆட்கொண்டுவிட்டது. இதனால் எதிர்காலத்தில் மாணவர்களின் நிலை என்ன ஆகும்?

கேள்விகள் தொடரும்.........!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 Empty Re: கேள்வி நான்! பதில் நீங்கள்! -1

Post by மாணிக்கம் நடேசன் Wed Sep 26, 2012 1:13 pm

கேள்வி நீங்கதான் ஆனா பதில் உங்க கேள்விக்கு பதில் நாங் இல்ல.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 Empty Re: கேள்வி நான்! பதில் நீங்கள்! -1

Post by பூவன் Wed Sep 26, 2012 1:25 pm

சிவா wrote:* திரைப்படங்களை இப்பொழுதும் தியேட்டரில் சென்று பார்ப்பவர்களைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? (நீங்கள் திருட்டு விசிடியில் மட்டும் படம் பார்ப்பவர்களாக இருந்தால்)

ஐயோ அவர்கள் பாவம் என தோன்றும் .........................

* அரசியல்வாதிகளைப் பற்றிய உண்மைகளை சினிமாவில் தத்ரூபமாகக் காட்டினாலும் அதைப் பார்த்தவுடன் மறந்துவிடுகிறோம்? ஏன்?

மறப்போம் மன்னிப்போம் ...

* ஊழல் அரசியயல்வாதியின் பின்னால், தானைத் தலைவன் வாழ்க என்று கோஷமிட்டுச் செல்லும் மனிதர்களைப் பார்க்கும் பொழுது என்ன நினைப்பீர்கள்?

இவர்கள் எல்லாம் திருந்தவே மாட்டார்கள்

* டாஸ்மாக்கைப் போல் அனைத்து மெடிக்கல் கடைகளையும் அரசே ஏற்று நடத்தப் போகிறதாமே? இது நன்மை பயக்குமா?

அதில் காட்டும் ஆர்வம் இதில் இருக்காது ....

* எந்த அரசுமே நிறைவேற்றாத மக்களின் தலையாயப் பிரச்சனை என்று எதைக் கருதுகிறீர்கள்?

அரசே பிரச்சனை தான் ...

* கல்வியில் அரசியல் தலையீடு ஆட்கொண்டுவிட்டது. இதனால் எதிர்காலத்தில் மாணவர்களின் நிலை என்ன ஆகும்?

அதும் அரசியல் ஆகிவிடும் ....

கேள்விகள் தொடரும்.........!

தொடரட்டும் ..........


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 Empty Re: கேள்வி நான்! பதில் நீங்கள்! -1

Post by யினியவன் Wed Sep 26, 2012 2:01 pm

கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதில் ஏதையா ன்னு
அந்தப் பழைய பாடல் தான் ஞாபகத்துக்கு வருது...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 Empty Re: கேள்வி நான்! பதில் நீங்கள்! -1

Post by அருண் Wed Sep 26, 2012 2:08 pm

அனைத்து சற்று கேள்விகளும் யோசிக்க வைத்து விட்டது.! ரிலாக்ஸ்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 Empty Re: கேள்வி நான்! பதில் நீங்கள்! -1

Post by டார்வின் Wed Sep 26, 2012 2:08 pm

சிவா wrote:* திரைப்படங்களை இப்பொழுதும் தியேட்டரில் சென்று பார்ப்பவர்களைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? (நீங்கள் திருட்டு விசிடியில் மட்டும் படம் பார்ப்பவர்களாக இருந்தால்)
நல்ல சினிமா வந்தா தியேட்டர்ல சினிமா பார்க்க ஆளிருக்கு ,,,

* அரசியல்வாதிகளைப் பற்றிய உண்மைகளை சினிமாவில் தத்ரூபமாகக் காட்டினாலும் அதைப் பார்த்தவுடன் மறந்துவிடுகிறோம்? ஏன்?
அதைவிட அதிக விஷயங்கள் தினமும் பத்திரிகைகளில் வாசிக்கிறோம் ,,
* ஊழல் அரசியயல்வாதியின் பின்னால், தானைத் தலைவன் வாழ்க என்று கோஷமிட்டுச் செல்லும் மனிதர்களைப் பார்க்கும் பொழுது என்ன நினைப்பீர்கள்?
பண்ணி கூட்டம்,,,

* டாஸ்மாக்கைப் போல் அனைத்து மெடிக்கல் கடைகளையும் அரசே ஏற்று நடத்தப் போகிறதாமே? இது நன்மை பயக்குமா?
இல்லை ...

* எந்த அரசுமே நிறைவேற்றாத மக்களின் தலையாயப் பிரச்சனை என்று எதைக் கருதுகிறீர்கள்?
தண்ணீர் , மின்சாரம் ,விலைவாசி ,,,,

* கல்வியில் அரசியல் தலையீடு ஆட்கொண்டுவிட்டது. இதனால் எதிர்காலத்தில் மாணவர்களின் நிலை என்ன ஆகும்?
கல்வி வளர்ச்சி அடைவதை யாரும் தடுக்கமுடியாது ,,,,,
கேள்விகள் தொடரும்.........!
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 Empty Re: கேள்வி நான்! பதில் நீங்கள்! -1

Post by சிவா Wed Sep 26, 2012 4:19 pm

அருண் wrote:அனைத்து கேள்விகளும் சற்று யோசிக்க வைத்து விட்டது.! ரிலாக்ஸ்

யோசித்தும் பதில் வரவில்லையே! சோகம்


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 Empty Re: கேள்வி நான்! பதில் நீங்கள்! -1

Post by balakarthik Wed Sep 26, 2012 4:38 pm

சிவா wrote:* திரைப்படங்களை இப்பொழுதும் தியேட்டரில் சென்று பார்ப்பவர்களைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? (நீங்கள் திருட்டு விசிடியில் மட்டும் படம் பார்ப்பவர்களாக இருந்தால்)
அவரு வீட்டுல சம்சாரமும் மின்சாரமும் ரெண்டுமே இல்லை போலுமுனு தோணும்

சிவா wrote:அரசியல்வாதிகளைப் பற்றிய உண்மைகளை சினிமாவில் தத்ரூபமாகக் காட்டினாலும் அதைப் பார்த்தவுடன் மறந்துவிடுகிறோம்? ஏன்?
ரெண்டுமே பலே நடிப்புத்தானே நடிகனுக்கு விருது கொடுக்குறோம் அரசியல்வாதிக்கு பதவி கொடுக்குறோம்

சிவா wrote:ஊழல் அரசியயல்வாதியின் பின்னால், தானைத் தலைவன் வாழ்க என்று கோஷமிட்டுச் செல்லும் மனிதர்களைப் பார்க்கும் பொழுது என்ன நினைப்பீர்கள்?
அம்புக்கு முன்னால போற மானைப்போல, பிகருக்கு பின்னால போற ஆணை போல , நடிக்கருக்கு பாலபிஷேகம் செய்யுற பானை போல தான் இந்த கேனையுமுனு நினைப்பேன் எப்படியும் தேறபோரதில்லை

சிவா wrote:டாஸ்மாக்கைப் போல் அனைத்து மெடிக்கல் கடைகளையும் அரசே ஏற்று நடத்தப் போகிறதாமே? இது நன்மை பயக்குமா?
நன்மை பயக்குமானு தெரியல ஆனா பழைய கடைகாரோட எங்க பயக்க வயக்கம் கெட்டு போய்டும்

சிவா wrote:எந்த அரசுமே நிறைவேற்றாத மக்களின் தலையாயப் பிரச்சனை என்று எதைக் கருதுகிறீர்கள்?
சொன்னா எங்கள் தலைக்கே ஆபத்து வந்துடுமுனு அமைதிகாக்கிறேன்

சிவா wrote: கல்வியில் அரசியல் தலையீடு ஆட்கொண்டுவிட்டது. இதனால் எதிர்காலத்தில் மாணவர்களின் நிலை என்ன ஆகும்?
நல்லா இருக்கும் எதிர்காலத்துல அடிக்கிற வாத்தியார், புடிக்காத மாணவர்கள், எல்லோருக்கும் எதிரா அரசியல் பண்ண கத்துப்பாங்க வேறென்ன சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 Empty Re: கேள்வி நான்! பதில் நீங்கள்! -1

Post by சிவா Wed Sep 26, 2012 4:42 pm

பூவனின் பதில்கள் சுருக்கம், டார்வினின் பதிலில் அடக்கம், பாலாவின் பதிலில் அவரது பன்முகத் திறமை! மூவருக்கும் பாராட்டுக்கள்!

இதுபோன்ற பொதுக் கேள்விகளை கேள்வி நான் - பதில் நீங்கள் -2 என்று உறவுகள் புதுத் திரியில் தொடரலாம்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 Empty Re: கேள்வி நான்! பதில் நீங்கள்! -1

Post by ராஜ்அருண் Wed Sep 26, 2012 5:46 pm

* திரைப்படங்களை இப்பொழுதும் தியேட்டரில் சென்று பார்ப்பவர்களைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? (நீங்கள் திருட்டு விசிடியில் மட்டும் படம் பார்ப்பவர்களாக இருந்தால்)

(நானும் சில நேரம் நண்பர்களுடன் தியேட்டரில் சென்று பார்ப்பேன் )

* அரசியல்வாதிகளைப் பற்றிய உண்மைகளை சினிமாவில் தத்ரூபமாகக் காட்டினாலும் அதைப் பார்த்தவுடன் மறந்துவிடுகிறோம்? ஏன்?

பயம்.இயலாமை "எதிர்க்க முடியவில்லை மறந்துவிடுகிறோம் " நாம் தனிமனிதன் இல்லை ,குடும்பம், பொறுப்பு ,வேலை ,என திணிக்கபடுகின்றன,அதையும் தாண்டி முயற்சித்தால்,அந்த முயற்சி வாழ்கையை அடியோடு புரட்டி போட்டு விடுகிறது ,

வன்முறைக்கு எதிராக கிளர்ந்துஎழுந்த தலைவர்களின் தனிவாழ்க்கை இரண்டு பத்திகளில் முடிந்துவிடுகிறது ,

"இவனெல்லாம் சுட்டு தள்ளனும்" இதுதான் நம் எதிர்ப்பின், கோபத்தின் உச்சம் ,இதை சொல்லி முடிக்கும் போதே அடுத்தமாதம் சம்பள உயர்வு இருக்குமா என்று தான் யோசிப்போம்


* ஊழல் அரசியயல்வாதியின் பின்னால், தானைத் தலைவன் வாழ்க என்று கோஷமிட்டுச் செல்லும் மனிதர்களைப் பார்க்கும் பொழுது என்ன நினைப்பீர்கள்?

என்ன சொல்றது, ஏன் இப்படி போறீங்கன்னு கேட்டா "மூணு வேள சாப்பாடு ,மத்தியானம் பிரியாணி ,சரக்கு ,பெட்ரோல் பேட்டா,குடுப்பாங்க நீயும் வரியான்னு கேட்பாங்க ,
குடுக்கிறவன் தப்பா? வாங்குறவன் தப்பா ?

குடுக்குறாங்க வாங்குறோம் ,வாங்குறாங்க குடுக்குறோம் இதுதான் அவங்ககிட்ட இருந்து வந்த பதில் ,

போயி புள்ளகுட்டிகள படிக்க வைங்கடான்னு கடந்து போகவேண்டிதான்


* டாஸ்மாக்கைப் போல் அனைத்து மெடிக்கல் கடைகளையும் அரசே ஏற்று நடத்தப் போகிறதாமே? இது நன்மை பயக்குமா?

மருத்துவமனைகள் சில மெடிக்கல் கடைகளுடன் tieup செய்திருப்பார்கள் ,அரசு ஏற்று கொண்டு நடத்தினால் மருத்துவமனைகளுக்கு நஷ்டம் ,ஒவ்வொரு மருத்துவமனைக்கு உள்ளேயே புது pharmacy முளைக்கும்,அவர்கள் நிர்ணயித்த விலையில் வாங்க வேண்டிஇருக்கும்,

காலாவதி மருந்துகள் பயம் இல்லாமல் இருக்கலாம்


* எந்த அரசுமே நிறைவேற்றாத மக்களின் தலையாயப் பிரச்சனை என்று எதைக் கருதுகிறீர்கள்?

உணவு ,வேலைவாய்ப்பு,உறைவிடம்

* கல்வியில் அரசியல் தலையீடு ஆட்கொண்டுவிட்டது. இதனால் எதிர்காலத்தில் மாணவர்களின் நிலை என்ன ஆகும்?

ஒவ்வொரு துறையிலும் திறமையற்ற ஒரு தலைவன் இருப்பான்





ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

கேள்வி நான்! பதில் நீங்கள்! -1 Empty Re: கேள்வி நான்! பதில் நீங்கள்! -1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum