புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
65 Posts - 63%
heezulia
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
257 Posts - 44%
heezulia
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
17 Posts - 3%
prajai
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_m10ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டவரிடம் ஒப்படைப்போம்!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Nov 09, 2012 1:47 pm



எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். நான் மட்டும்தான் துன்பக் கடலில் மூழ்கி சிக்கித் தவிக்கிறேன். எனது கவலை, துயரம் எல்லாம் சேர்ந்துகொண்டு பெரும் சுமையாக இறக்கி வைக்க முடியாத அளவிற்கு என்னை அழுத்துகின்றது. என் வாழ்க்கையில் நிமிரக் கூட வழியில்லாமல் துன்பப்படுகின்றேன். எனக்கு வேறு வழியே இல்லையா? நான் பாவம் செய்தவனா? எனது துயரச் சுமையைத் தாங்குவோர் யாரும் இல்லையா? இப்படியே அழிந்து போகத்தான் பிறந்தேனா? கடவுள் என்னை இப்படி சோதிக்கின்றாரே...'' என்று பலவாறாகப் பிதற்றி, மேலும் மேலும் துன்பத்தை பெருக்கிக் கொண்டு இன்பம் என்ற ஒன்றை நினைத்துக்கூடப் பார்க்காமல் இருப்போர் இன்றைய நாளில் பெருகிவிட்டனர்.

ஆனால், ""சோதனை வரும்போது இச்சோதனை கடவுளிடமிருந்து வருகிறது என்று யாரும் சொல்லக்கூடாது. ஏனெனில் கடவுள் தீமையின்

தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை(யாக் 1:13)''.

ஆம்! மேற்கண்டவாறு புலம்பித் தவிக்கின்றவர்கள் கடவுளின் மீது பழியை சுமத்த முயல்கின்றனர். மாறாக, ""அவர் நம்

ஒவ்வொருவருக்கும் அருகிலேயே உள்ளார். அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம் (திரு. பணி:

17)'' என்பதை மறந்து விடுகின்றோம். ஏனெனில் நமக்கு ""உயிரையும் மூச்சையும் மற்ற அனைத்தையும் கொடுப்பவர் அவரே. (திரு. பணி

17:25).''

நம் உயிரைக் கொடுத்த தந்தையாகிய கடவுள் நம்மைக் காத்துக் கொள்ள மாட்டாரா? சோதனைக் கொடுப்பவராக இருந்தால் நம்மோடு

அவர் ஏன் வாழ வேண்டும், நம்மை இயக்க வேண்டும்? பாதுகாப்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவராக இருப்பதால் துணிந்து அவரிடம்,

""உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். என் கடவுளே, உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன். என் கண்கள் எப்போதும்

ஆண்டவரை நோக்கியிருக்கின்றன. அவரே என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பார். என்னை நோக்கித் திரும்பி என் மீது இரங்கும்;

ஏனெனில் நான் துணையற்றவன்; துயருறுபவன்; என் வேதனைகள் பெருகிவிட்டன; என் துன்பத்திலிருந்து என்னை விடுவித்தருளும்; என்

சிறுமையையும் வருத்தத்தையும் பாரும்; என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருளும்; ஏனெனில் நான் உம்மையே

நம்பியிருக்கின்றேன்.

துன்பங்கள் அனைத்தினின்றும் மீட்டருளும், (திரு.பா.25:1,2,15-18,21,22)'' என்று நமது குரலை எழுப்பி மன்றாட வேண்டும். அப்போது

நம்மை உருவாக்கி, வாழவைத்துக் கொண்டிருக்கின்ற ஆண்டவர் நமக்காக செவி

சாய்ப்பார்.

""நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப் போல மக்களுக்கு மிகவும் நெருங்கிய கட

வுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகினும் உண்டா? (இணை.சட் 4:7)''.

மேலும் ""மீட்க முடியாதவாறு ஆண்டவரின் கை குறுகிவிடவில்லை. கேட்க முடியாதவாறு ஆண்டவரின் காது மந்தமாகிவிடவில்லை

(எசாயா 59:1)'' என்று மேலும் நம்பிக்கையளிக்கப்

படுகிறது.

அதனால் நம் அருகிலேயே உள்ள ஆண்டவரிடம் நமது அனைத்து சுமைகளையும் ஒப்படைப்போம். அவரின் விழுமியங்களின்படி வாழ்ந்து

மாசில்லா அன்பை நிறைவாய்ப் பெறுவோம்.

வி. ரூஃபஸ்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 09, 2012 6:30 pm

நல்ல செய்தி உலகுக்கு...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக